Roman script
Singers : Unni Menon and Sujatha Music by : S. A. Rajkumar Lyrics by : Tholkapiyan Chorus Oru jodi pura vanthiruchchu Sari satha patha sari….sari satha patha sari…. Saamanthi vaasaththil rendum Santhanaththai poosikkitchu Sari satha patha sari….sari satha patha sari…. Male Part Kalyaana vaanil pogum megam oorkolam Kannoduthaanae kannaad paarkkum aagaayam Kalyaana vaanil pogum megam oorkolam Kannoduthaanae kannaad paarkkum aagaayam Azhiyaathathu kadhal kolam Oyaamalae ketkum kadhil mela naayanam Male Part Neeyo yaettrum dheepaththil kaarthigai naalum Veettukkul vara vendum Enthan thottaththu poovukkul pookkum aasai Unnaal ezha vendum Male Part Kalyaana vaanil pogum megam oorkolam Kannoduthaanae kannaadi paarkkum aagaayam Female Part Thanneer kudaththil nyapagam nirappi Vaasal engum thelippaene Male : Neeyitta kolam tholaivinil nindre Yaarae pola rasippaene Female Part
Jeevanathi yaengum Male : Yaengum…. Female : Adi manasu pongum Male Part Nenjukkuzh engum Female : Engum Male : Un ninaivu thangum Female Part Nee mugam paarkkira kannaadikku Muththangalaal archanaigal seivaen Male Part Kalyaana vaanil pogum megam oorkolaam Female : Kannoduthaane kannaadi paarkkum aagaayam Female Part Manaiviyaana nimishaththilirunthu Unnai per solli azhaippaene Male : Thoongum pothu un paer kettak Thulli ezhunthu paarppenae Female Part Kuliyalarai pakkam Male : Pakkam…. Female : Thalai thuvatta varuvaen Male Part Padukkaiynil michcham Female : Michcham Male : Vaiththu angae tharuvaen Male Part Valaiyosaiyaal saigai kaattuvaen Thayangaamalae thevai aavum ketppen Female Part Kalyaana vaanil pogum megam oorkolam Male : Kannoduthaanae kannaadi paarkkum aagaayam Female Part Azhiyaathathu kadhal kolam Male : Oyaamalae ketkum kadhil mela naayanam
தமிழ்
பாடகர்கள் : உன்னிமேனன் மற்றும் சுஜாதா இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் பாடலாசிரியர் : தொல்காப்பியன் குழு : ஒரு ஜோடி புறா வந்திருச்சு... சரி ஸத பத சரி... சரி ஸத பத சரி... சாமந்தி வாசத்தில் ரெண்டும் சந்தனத்தை பூசிக்கிச்சு... சரி ஸத பத சரி... சரி ஸத பத சரி... ஆண் : கல்யாண வானில் போகும் மேகம் ஊர்கோலம் கண்ணோடுதானே கண்ணாடி பார்க்கும் ஆகாயம் கல்யாண வானில் போகும் மேகம் ஊர்கோலம் கண்ணோடுதானே கண்ணாடி பார்க்கும் ஆகாயம் அழியாதது காதல் கோலம் ஓயாமலே கேட்கும் காதில் மேல நாயனம் ஆண் : நீயோ ஏற்றும் தீபத்தில் கார்த்திகை நாளும் வீட்டுக்குள் வர வேண்டும் எந்தன் தோட்டத்து பூவுக்கும் பூக்கும் ஆசை உன்னால் எழ வேண்டும்.... பெண் : கல்யாண வானில் போகும் மேகம் ஊர்கோலம் கண்ணோடுதானே கண்ணாடி பார்க்கும் ஆகாயம் பெண் : தண்ணிர் குடத்தில் ஞாபகம் நிரப்பி வாசல் எங்கும் தெளிப்பேனே ஆண் : நீயிட்ட கோலம் தொலைவினில் நின்றே யாரோ போல ரசிப்பேனே பெண் : ஜீவநதி ஏங்கும்...... ஆண் : ஏங்கும்.... பெண் : அடி மனசு பொங்கும் ஆண் : நெஞ்சுக்குழி எங்கும்..... பெண் : எங்கும்.... ஆண் : உன் நினைவு தங்கும் பெண் : நீ முகம் பார்க்கிற கண்ணாடிக்கு முத்தங்களால் அர்ச்சனைகள் செய்வேன் ஆண் : கல்யாண வானில் போகும் மேகம் ஊர்கோலம் பெண் : கண்ணோடுதானே கண்ணாடி பார்க்கும் ஆகாயம் பெண் : மனைவியான நிமிஷத்திலிருந்து உன்னை பேர் சொல்லி அழைப்பேனே ஆண் : தூங்கும் போதும் உன் பேர் கேட்டால் துள்ளி எழுந்து பார்ப்பேனே பெண் : குளியலறை பக்கம்..... ஆண் : பக்கம்... பெண் : தலை துவட்ட வருவேன் ஆண் : படுக்கையினில் மிச்சம்..... பெண் : மிச்சம்... ஆண் : வைத்து அங்கே தருவேன் ஆண் : வளையோசையால் சைகை காட்டுவேன் தயங்காமலே தேவை யாவும் கேட்பேன் பெண் : கல்யாண வானில் போகும் மேகம் ஊர்கோலம் ஆண் : கண்ணோடுதானே கண்ணாடி பார்க்கும் ஆகாயம் பெண் : அழியாதது காதல் கோலம் ஆண் : ஓயாமலே கேட்கும் காதில் மேல நாயனம்
Song information
Singers: Unni Menon and Sujatha
Music by: S. A. Rajkumar
Lyrics by: Tholkapiyan
Release information: From Aanandham (2001) · Singer: Unni Menon and Sujatha · Lyricist: Tholkapiyan · Music: S. A. Rajkumar
Explore this song
- Singer: Unni Menon and Sujatha
- Film / album: Aanandham
- Composer: S. A. Rajkumar
- Lyricist: Tholkapiyan