Roman script

Singers : Unni Menon and Sujatha

Music by : S. A. Rajkumar

Lyrics by : Tholkapiyan

Chorus

Oru jodi pura vanthiruchchu

Sari satha patha sari….sari satha patha sari….

Saamanthi vaasaththil rendum

Santhanaththai poosikkitchu

Sari satha patha sari….sari satha patha sari….

Male Part

Kalyaana vaanil pogum megam oorkolam

Kannoduthaanae kannaad paarkkum aagaayam

Kalyaana vaanil pogum megam oorkolam

Kannoduthaanae kannaad paarkkum aagaayam

Azhiyaathathu kadhal kolam

Oyaamalae ketkum kadhil mela naayanam

Male Part

Neeyo yaettrum dheepaththil kaarthigai naalum

Veettukkul vara vendum

Enthan thottaththu poovukkul pookkum aasai

Unnaal ezha vendum

Male Part

Kalyaana vaanil pogum megam oorkolam

Kannoduthaanae kannaadi paarkkum aagaayam

Female Part

Thanneer kudaththil nyapagam nirappi

Vaasal engum thelippaene

Male : Neeyitta kolam tholaivinil nindre

Yaarae pola rasippaene

Female Part

Jeevanathi yaengum

Male : Yaengum….

Female : Adi manasu pongum

Male Part

Nenjukkuzh engum

Female : Engum

Male : Un ninaivu thangum

Female Part

Nee mugam paarkkira kannaadikku

Muththangalaal archanaigal seivaen

Male Part

Kalyaana vaanil pogum megam oorkolaam

Female : Kannoduthaane kannaadi paarkkum aagaayam

Female Part

Manaiviyaana nimishaththilirunthu

Unnai per solli azhaippaene

Male : Thoongum pothu un paer kettak

Thulli ezhunthu paarppenae

Female Part

Kuliyalarai pakkam

Male : Pakkam….

Female : Thalai thuvatta varuvaen

Male Part

Padukkaiynil michcham

Female : Michcham

Male : Vaiththu angae tharuvaen

Male Part

Valaiyosaiyaal saigai kaattuvaen

Thayangaamalae thevai aavum ketppen

Female Part

Kalyaana vaanil pogum megam oorkolam

Male : Kannoduthaanae kannaadi paarkkum aagaayam

Female Part

Azhiyaathathu kadhal kolam

Male : Oyaamalae ketkum kadhil mela naayanam

தமிழ்

பாடகர்கள் : உன்னிமேனன் மற்றும் சுஜாதா

இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்

பாடலாசிரியர் : தொல்காப்பியன்

குழு : ஒரு ஜோடி புறா வந்திருச்சு...

சரி ஸத பத சரி... சரி ஸத பத சரி...

சாமந்தி வாசத்தில் ரெண்டும்

சந்தனத்தை பூசிக்கிச்சு...

சரி ஸத பத சரி... சரி ஸத பத சரி...

ஆண் : கல்யாண வானில் போகும் மேகம் ஊர்கோலம்

கண்ணோடுதானே கண்ணாடி பார்க்கும் ஆகாயம்

கல்யாண வானில் போகும் மேகம் ஊர்கோலம்

கண்ணோடுதானே கண்ணாடி பார்க்கும் ஆகாயம்

அழியாதது காதல் கோலம்

ஓயாமலே கேட்கும் காதில் மேல நாயனம்

ஆண் : நீயோ ஏற்றும் தீபத்தில் கார்த்திகை நாளும்

வீட்டுக்குள் வர வேண்டும்

எந்தன் தோட்டத்து பூவுக்கும் பூக்கும் ஆசை

உன்னால் எழ வேண்டும்....

பெண் : கல்யாண வானில் போகும் மேகம் ஊர்கோலம்

கண்ணோடுதானே கண்ணாடி பார்க்கும் ஆகாயம்

பெண் : தண்ணிர் குடத்தில் ஞாபகம் நிரப்பி

வாசல் எங்கும் தெளிப்பேனே

ஆண் : நீயிட்ட கோலம் தொலைவினில் நின்றே

யாரோ போல ரசிப்பேனே

பெண் : ஜீவநதி ஏங்கும்......

ஆண் : ஏங்கும்....

பெண் : அடி மனசு பொங்கும்

ஆண் : நெஞ்சுக்குழி எங்கும்.....

பெண் : எங்கும்....

ஆண் : உன் நினைவு தங்கும்

பெண் : நீ முகம் பார்க்கிற கண்ணாடிக்கு

முத்தங்களால் அர்ச்சனைகள் செய்வேன்

ஆண் : கல்யாண வானில் போகும் மேகம் ஊர்கோலம்

பெண் : கண்ணோடுதானே கண்ணாடி பார்க்கும் ஆகாயம்

பெண் : மனைவியான நிமிஷத்திலிருந்து

உன்னை பேர் சொல்லி அழைப்பேனே

ஆண் : தூங்கும் போதும் உன் பேர் கேட்டால்

துள்ளி எழுந்து பார்ப்பேனே

பெண் : குளியலறை பக்கம்.....

ஆண் : பக்கம்...

பெண் : தலை துவட்ட வருவேன்

ஆண் : படுக்கையினில் மிச்சம்.....

பெண் : மிச்சம்...

ஆண் : வைத்து அங்கே தருவேன்

ஆண் : வளையோசையால் சைகை காட்டுவேன்

தயங்காமலே தேவை யாவும் கேட்பேன்

பெண் : கல்யாண வானில் போகும் மேகம் ஊர்கோலம்

ஆண் : கண்ணோடுதானே கண்ணாடி பார்க்கும் ஆகாயம்

பெண் : அழியாதது காதல் கோலம்

ஆண் : ஓயாமலே கேட்கும் காதில் மேல நாயனம்

Song information

Singers: Unni Menon and Sujatha

Music by: S. A. Rajkumar

Lyrics by: Tholkapiyan

Release information: From Aanandham (2001) · Singer: Unni Menon and Sujatha · Lyricist: Tholkapiyan · Music: S. A. Rajkumar

Explore this song