Roman script

Singers : P. Susheela and S. P. Balasubrahmanyam

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Male Part

Kalyaana raman kolam kandaan

Kannaana seedhai kadhal kondaal

Kalyaana raman kolam kandaan

Kannaana seedhai kadhal kondaal

Male Part

Kalyaana raman kolam kandaan

Kannaana seedhai kadhal kondaal

Male Part

Navarasa naadagam kannodu konjam

Nadanthathu oru kanavae

Female : Aa…aa…aa…kani rasamaanaval nenjodu nenjam

Kalanthathu maru ganamae

Male Part

Ammmammaa endraal annamthaan

Adhuvaey aramba kaalamallavo

Ammmammaa endraal annamthaan

Adhuvaey aramba kaalamallavo….oo….oo…oo….

Female Part

Kalyaana raman kolam kandaan

Male : Kannaana seedhai kadhal kondaal

Female : Kalyaana raman kolam kandaan

Female Part

Arimugam aanaval endraalum naanam

Avalukkum varumallavaa

Male : Aa….aa…aa…aa…anupavam aanapin undaagum inbam

Iruvarkkum samam allavaa

Female Part

Allikkol endrae solliththaan

Thanthaal aasaikku panjamennavo

Allikkol endrae solliththaan

Thanthaal aasaikku panjamennavo

Male Part

Kalyaana raman kolam kandaan

Female : Kannaana seedhai kadhal kondaal

Both : Kalyaana raman kolam kandaan

Laalaalaaaa…..laalaalaalaa….

தமிழ்

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : கல்யாண ராமன் கோலம் கண்டான்

கண்ணான சீதை காதல் கொண்டாள்

பெண் : கல்யாண ராமன் கோலம் கண்டான்

கண்ணான சீதை காதல் கொண்டாள்

ஆண் : கல்யாண ராமன் கோலம் கண்டான்

கண்ணான சீதை காதல் கொண்டாள்

ஆண் : நவரச நாடகம் கண்ணோடு கொஞ்சம்

நடந்தது ஒரு கனவே

பெண் : ஆ....ஆ....ஆ....கனி ரசமானவள் நெஞ்சோடு நெஞ்சம்

கலந்தது மறு கணமே

ஆண் : அம்மம்மா என்றாள் அன்னம்தான்

அதுவே ஆரம்பக் காலமல்லவோ

அம்மம்மா என்றாள் அன்னம்தான்

அதுவே ஆரம்பக் காலமல்லவோ....ஓ.....ஓ.....ஓ.....

பெண் : கல்யாண ராமன் கோலம் கண்டான்

ஆண் : கண்ணான சீதை காதல் கொண்டாள்

பெண் : கல்யாண ராமன் கோலம் கண்டான்

பெண் : அறிமுகம் ஆனவள் என்றாலும் நாணம்

அவளுக்கும் வருமல்லவா

ஆண் : ஆஅ...ஆ....ஆ....அனுபவம் ஆனபின் உண்டாகும் இன்பம்

இருவர்க்கும் சமம் அல்லவா

பெண் : அள்ளிக்கொள் என்றே சொல்லித்தான்

தந்தால் ஆசைக்கு பஞ்சமென்னவோ

அள்ளிக்கொள் என்றே சொல்லித்தான்

தந்தால் ஆசைக்கு பஞ்சமென்னவோ ஓஓ

ஆண் : கல்யாண ராமன் கோலம் கண்டான்

பெண் : கண்ணான சீதை காதல் கொண்டாள்

இருவர் : கல்யாண ராமன் கோலம் கண்டான்

லாலாலாலா......லாலாலாலா.....

Song information

Singers: P. Susheela and S. P. Balasubrahmanyam

Music by: Shankar Ganesh

Lyrics by: Vaali

Release information: From Thaaikku Oru Pillai (1972) · Singer: P. Susheela and S. P. Balasubrahmanyam · Lyricist: Vaali · Music: Shankar Ganesh

Explore this song