Roman script

Kalyana Oorvalam Song Lyrics is the track from Avan Tamil Film – 1953, Starring Rajkapoor and Nargis Dutt. This song was sung by Jikki and the music was composed by Shankar Jaikishan. Lyrics works are penned by Kambadasan.

Singer : Jikki

Music by : Shankar Jaikishan

Lyrics by : Kambadasan

Female Part

………………..

Female Part

Kalyaana oorvalam varum

Kalyaana oorvalam varum

Ullaasamae tharum

Magizhnthu naan aadiduvaen

Oo magizhnthu naan aadiduvaen

Female Part

Kalyaana oorvalam varum

Ullaasamae tharum

Magizhnthu naan aadiduvaen

Oo magizhnthu naan aadiduvaen

Female Part

Maappillai nuthalin thilagam polae

Manamagal ezhil sinthavae

Manamagal ezhil sinthavae

Paarththida enthan ullaththin kanavae

Poorththi perum viraivae

Poorththi perum viraivae

Female Part

Singaaram seivaal saediyae

Maruthaani soodiyae

Magizhnthu naan aadiduvaen oo…

Magizhnthu naan aadiduvaen

Kalyaana oorvalam varum

Female Part

Kalyaana pennum pillai pallaakkil yaeri

Selvaar virainthu veliyoor aa…aa…aa…

Kanam kanam avargal niyaaagam vanthaal

Karuththum kalangidumae karuththum kalangidumae

Female Part

Kann sinthum kaarin mazhaithaan

Menmelum irulthaan

Thannanthani aagiduvaen

Oh thananthani aagiduvaen

Female Part

Kalyaana oorvalam varum

Ullaasamae tharum

Magizhnthu naan aadiduvaen

Oo magizhnthu naan aadiduvaen

Female Part

Kalyaana oorvalam varum…

தமிழ்

பாடகி : ஜிக்கி

இசையமைப்பாளர் : ஷங்கர் ஜெய்கிஷான்

பாடலாசிரியர் : கம்பதாசன்

பெண் : ...............................

பெண் : கல்யாண ஊர்வலம் வரும்

கல்யாண ஊர்வலம் வரும்

உல்லாசமே தரும்

மகிழ்ந்து நான் ஆடிடுவேன்

ஓ மகிழ்ந்து நான் ஆடிடுவேன்

பெண் : கல்யாண ஊர்வலம் வரும்

உல்லாசமே தரும்

மகிழ்ந்து நான் ஆடிடுவேன்

ஓ மகிழ்ந்து நான் ஆடிடுவேன்

பெண் : மாப்பிள்ளை நுதலின் திலகம் போலே

மணமகள் எழில் சிந்தவே

மணமகள் எழில் சிந்தவே

பார்த்திட எந்தன் உள்ளத்தின் கனவே

பூர்த்தி பெறும் விரைவே

பூர்த்தி பெறும் விரைவே

பெண் : சிங்காரம் செய்வாள் சேடியே

மருதாணி சூடியே

மகிழ்ந்து நான் ஆடிடுவேன் ஓ

மகிழ்ந்து நான் ஆடிடுவேன்

கல்யாண ஊர்வலம் வரும்.......

பெண் : கல்யாண பெண்ணும் பிள்ளை பல்லக்கில் ஏறி

செல்வார் விரைந்து வெளியூர் ஆ.....ஆ....ஆ....

கணம் கணம் அவர்கள் ஞாபகம் வந்தால்

கருத்தும் கலங்கிடுமே கருத்தும் கலங்கிடுமே

பெண் : கண் சிந்தும் காரின் மழைதான்

மென்மேலும் இருள்தான்

தன்னந்தனி ஆகிடுவேன்

ஓ தன்னந்தனி ஆகிடுவேன்

பெண் : கல்யாண ஊர்வலம் வரும்

உல்லாசமே தரும்

மகிழ்ந்து நான் ஆடிடுவேன்

ஓ மகிழ்ந்து நான் ஆடிடுவேன்..............

பெண் : கல்யாண ஊர்வலம் வரும்

Song information

Singer: Jikki

Music by: Shankar Jaikishan

Lyrics by: Kambadasan

Release information: From Avan (1953) (1953) · Singer: Jikki · Lyricist: Kambadasan · Music: Shankar Jaikishan

Explore this song