Roman script
Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela Music by : Satyanarayanan Lyrics by : Vaali Male Part Kalyaana maalai Female : Kalyaana maalai Male : Kondaadum velai Female : Kondaadum velai Male : Vara vendum pera vendum unnaalae naalai Female Part Kalyaana maalai Male : Kalyaana maalai Female : Kondaadum velai Male : Kondaadum velai Female : Vara vendum pera vendum unnaalae naalai Male Part Kalyaana maalai Female : Kalyaana maalai Male Part Mazhai megam polae vilaiyaadum koondhal Alai alaiyaai azhagazhagaai ilam kaattril neentha Female : Aha hhaa aha haa Male : Lala lala laal laa Female Part Maharajan ennai malar pondra pennai Mudhan mudhalaai vidha vidhamai madiyodu yaentha Male Part Yuvarani thirumeni thottaalum ponnallavo Thodumpothu oru naanam undaagum pennallavo Male Part Kalyaana maalai Female : Kalyaana maalai Female : Vara vendum pera vendum unnaalae naalai Male Part Mani muththu paavai mayil vanna thogai Kalai kalaiyaai kadhai kadhaiyaai vizhiyaalae pesa Female : Aha hhaa aha haa Male : Hmmheemm hmm mmmm Male Part Alangaaram kaiyaamal achchaaram thanthaalenna Female : Adharkaana thirunaalil kannaa nee vanthaalenna Male Part Kalyaana maalai Female : Kalyaana maalai Kondaadum velai Male : Kondaadum velai Female : Vara vendum Male : Pera vendum Both : Unnaalae naalai Female Part Kalyaana maalai Male : Kalyaana maalai Female : Kalyaana maalai Male : Kalyaana maalai
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : சத்யநாராயணன் பாடலாசிரியர் : வாலி ஆண் : கல்யாண மாலை பெண் : கல்யாண மாலை ஆண் : கொண்டாடும் வேளை.. பெண் : கொண்டாடும் வேளை ஆண் : வர வேண்டும் பெற வேண்டும் உன்னாலே நாளை பெண் : கல்யாண மாலை ஆண் : கல்யாண மாலை பெண் : கொண்டாடும் வேளை ஆண் : கொண்டாடும் வேளை.. பெண் : வர வேண்டும் பெற வேண்டும் உன்னாலே நாளை ஆண் : கல்யாண மாலை பெண் : கல்யாண மாலை ஆண் : மழை மேகம் போலே விளையாடும் கூந்தல் அலை அலையாய் அழகழகாய் இளம் காற்றில் நீந்த பெண் : அஹ ஹா அஹ ஹா ஆண் : லல லல லால் லா பெண் : மகாராஜன் என்னை மலர் போன்ற பெண்ணை முதன் முதலாய் வித விதமாய் மடியோடு ஏந்த ஆண் : யுவராணி திருமேனி தொட்டாலும் பொன்னல்லவோ தொடும் போது ஒரு நாணம் உண்டாகும் பெண்ணல்லவோ ஆண் : கல்யாண மாலை கொண்டாடும் வேளை.. பெண் : வர வேண்டும் பெற வேண்டும் உன்னாலே நாளை ஆண் : மணி முத்து பாவை மயில் வண்ணத் தோகை கலை கலையாய் கதை கதையாய் விழியாலே பேச பெண் : அஹ ஹா அஹ ஹா ஆண் : ஹ்ம்ம்ஹீம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்ம் பெண் : ஒரு பக்கம் தீண்ட மறுபக்கம் வேண்ட சுகம் சுகமாய் சுவை சுவையாய் ஆனந்தம் காண ஆண் : அலங்காரம் கலையாமல் அச்சாரம் தந்தாலென்ன பெண் : அதற்கான திருநாளில் கண்ணா நீ வந்தாலென்ன ஆண் : கல்யாண மாலை பெண் : கல்யாண மாலை கொண்டாடும் வேளை.. ஆண் : கொண்டாடும் வேளை பெண் : வர வேண்டும் ஆண் : பெற வேண்டும் இருவர் : உன்னாலே நாளை பெண் : கல்யாண மாலை ஆண் : கல்யாண மாலை பெண் : கல்யாண மாலை ஆண் : கல்யாண மாலை
Song information
Singers: S. P. Balasubrahmanyam and P. Susheela
Music by: Satyanarayanan
Lyrics by: Vaali
Release information: From Raman Parasuraman (1980) · Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela · Lyricist: Vaali · Music: Satyanarayanan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela
- Film / album: Raman Parasuraman
- Composer: Satyanarayanan
- Lyricist: Vaali