Roman script

Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by : Satyanarayanan

Lyrics by : Vaali

Male Part

Kalyaana maalai

Female : Kalyaana maalai

Male : Kondaadum velai

Female : Kondaadum velai

Male : Vara vendum pera vendum unnaalae naalai

Female Part

Kalyaana maalai

Male : Kalyaana maalai

Female : Kondaadum velai

Male : Kondaadum velai

Female : Vara vendum pera vendum unnaalae naalai

Male Part

Kalyaana maalai

Female : Kalyaana maalai

Male Part

Mazhai megam polae vilaiyaadum koondhal

Alai alaiyaai azhagazhagaai ilam kaattril neentha

Female : Aha hhaa aha haa

Male : Lala lala laal laa

Female Part

Maharajan ennai malar pondra pennai

Mudhan mudhalaai vidha vidhamai madiyodu yaentha

Male Part

Yuvarani thirumeni thottaalum ponnallavo

Thodumpothu oru naanam undaagum pennallavo

Male Part

Kalyaana maalai

Female : Kalyaana maalai

Female : Vara vendum pera vendum unnaalae naalai

Male Part

Mani muththu paavai mayil vanna thogai

Kalai kalaiyaai kadhai kadhaiyaai vizhiyaalae pesa

Female : Aha hhaa aha haa

Male : Hmmheemm hmm mmmm

Male Part

Alangaaram kaiyaamal achchaaram thanthaalenna

Female : Adharkaana thirunaalil kannaa nee vanthaalenna

Male Part

Kalyaana maalai

Female : Kalyaana maalai

Kondaadum velai

Male : Kondaadum velai

Female : Vara vendum

Male : Pera vendum

Both : Unnaalae naalai

Female Part

Kalyaana maalai

Male : Kalyaana maalai

Female : Kalyaana maalai

Male : Kalyaana maalai

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : சத்யநாராயணன்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : கல்யாண மாலை

பெண் : கல்யாண மாலை

ஆண் : கொண்டாடும் வேளை..

பெண் : கொண்டாடும் வேளை

ஆண் : வர வேண்டும் பெற வேண்டும் உன்னாலே நாளை

பெண் : கல்யாண மாலை

ஆண் : கல்யாண மாலை

பெண் : கொண்டாடும் வேளை

ஆண் : கொண்டாடும் வேளை..

பெண் : வர வேண்டும் பெற வேண்டும் உன்னாலே நாளை

ஆண் : கல்யாண மாலை

பெண் : கல்யாண மாலை

ஆண் : மழை மேகம் போலே விளையாடும் கூந்தல்

அலை அலையாய் அழகழகாய் இளம் காற்றில் நீந்த

பெண் : அஹ ஹா அஹ ஹா

ஆண் : லல லல லால் லா

பெண் : மகாராஜன் என்னை மலர் போன்ற பெண்ணை

முதன் முதலாய் வித விதமாய் மடியோடு ஏந்த

ஆண் : யுவராணி திருமேனி தொட்டாலும் பொன்னல்லவோ

தொடும் போது ஒரு நாணம் உண்டாகும் பெண்ணல்லவோ

ஆண் : கல்யாண மாலை

கொண்டாடும் வேளை..

பெண் : வர வேண்டும் பெற வேண்டும் உன்னாலே நாளை

ஆண் : மணி முத்து பாவை மயில் வண்ணத் தோகை

கலை கலையாய் கதை கதையாய் விழியாலே பேச

பெண் : அஹ ஹா அஹ ஹா

ஆண் : ஹ்ம்ம்ஹீம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்ம்

பெண் : ஒரு பக்கம் தீண்ட மறுபக்கம் வேண்ட

சுகம் சுகமாய் சுவை சுவையாய் ஆனந்தம் காண

ஆண் : அலங்காரம் கலையாமல் அச்சாரம் தந்தாலென்ன

பெண் : அதற்கான திருநாளில் கண்ணா நீ வந்தாலென்ன

ஆண் : கல்யாண மாலை

பெண் : கல்யாண மாலை

கொண்டாடும் வேளை..

ஆண் : கொண்டாடும் வேளை

பெண் : வர வேண்டும்

ஆண் : பெற வேண்டும்

இருவர் : உன்னாலே நாளை

பெண் : கல்யாண மாலை

ஆண் : கல்யாண மாலை

பெண் : கல்யாண மாலை

ஆண் : கல்யாண மாலை

Song information

Singers: S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by: Satyanarayanan

Lyrics by: Vaali

Release information: From Raman Parasuraman (1980) · Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela · Lyricist: Vaali · Music: Satyanarayanan

Explore this song