Roman script

Kallamilla Ullam Song Lyrics is the track from Maruthanad Elavarasee Tamil Film – 1950, Starring M. G. Ramachandar, V. N. Janaki and Others. This song was sung by K. V. Janaki and P. Leela. The music was composed by M. S. Gnanamani. Lyrics works penned by K. P. Kamatchi Sundaram.

Singers : K. V. Janaki and P. Leela

Music Director : M. S. Gnanamani

Lyricist : K. P. Kamatchi Sundaram

Female Part

Kallamillaa ullamena

Kallamillaa ullamena

Oodaiyae nee solvathengae nillaai

Oodaiyae nee solvathengae nillaai

Female Part

Miga ullaasamaai ennodingae

Magizhvudanae koodi aadavae

Miga ullaasamaai ennodingae

Magizhvudanae koodi aadavae

Female Part

Samuththira rajanaathanum ennaiyae theduvaar

Samuththira rajanaathanum ennaiyae theduvaar

Virainthu naanitho oduvaen

Unnodu koodi vilaiyaadidavae

Pozhuthum illaiyae

Vilaiyaadidavae

Pozhuthum illaiyae.

Female Part

Pudhiya maamalarilae thaen mathu undathil

Konda mayakkamatho pudhiya maamalarilae

Malargal thorumae thaavuvathaeno

Malargal thorumae thaavuvathaeno

Sollaayo enakkae

Female Part

Madhuvae konda naattram maaravae

Magarantham thanai poosikkolluthae

Madhuvae konda naattram maaravae

Magarantham thanai poosikkolluthae

Female Part

Kadhal konda en arum naayagiyum

Kobam kolvaar ini thaamatham seithaal

Kadhal konda en arum naayagiyum

Kobam kolvaar ini thaamatham seithaal

Female Part

Anjsol alangaaraththilae hae

Anjugam enbaar ennaiyum aahaahaa

Anjsol alangaaraththilae hae

Anjugam enbaar ennaiyum aa….aaa…aa…

Konjiyae aadidavae aasai kondaenae

Female Part

Aadhalinaal idhu pol enaiyae

Aadhalinaal idhu pol enaiyae

Unnudan kooda paadiyae vilaiyaadidavae

Koottik kolvaayae

Female Part

Thanakkoru kadalarudan

Koodiyae pesidum kaalamae

Thaniyaethaan kidaiththaalthaan avarkkae

Thaaraniyilthaan nigaraamo

Thaniyaethaan kidaiththaalthaan avarkkae

Thaaraniyilthaan nigaraamo….

தமிழ்

பாடகர்கள் : கே. வி. ஜானகி மற்றும் பி. லீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். ஞானமணி

பாடலாசிரியர் : கே. பி. காமாட்சி சுந்தரம்

பெண் : கள்ளமில்லா உள்ளமென

கள்ளமில்லா உள்ளமென

ஓடையே நீ செல்வதெங்கே நில்லாய்

ஓடையே நீ செல்வதெங்கே நில்லாய்

பெண் : மிக உல்லாசமாய் என்னோடிங்கே

மகிழ்வுடனே கூடி ஆடவே..

மிக உல்லாசமாய் என்னோடிங்கே

மகிழ்வுடனே கூடி ஆடவே..

பெண் : சமுத்திர ராஜநாதனும் என்னையே தேடுவார்

சமுத்திர ராஜநாதனும் என்னையே தேடுவார்

விரைந்து நானிதோ ஓடுவேன்

உன்னோடு கூடி விளையாடிடவே

பொழுதும் இல்லையே....

விளையாடிடவே

பொழுதும் இல்லையே....

பெண் : புதிய மாமலரிலே தேன் மது உண்டதில்

கொண்ட மயக்கமதோ புதிய மாமலரிலே

மலர்கள் தோறுமே தாவுவதேனோ

மலர்கள் தோறுமே தாவுவதேனோ

சொல்லாயோ எனக்கே

பெண் : மதுவே கொண்ட நாற்றம் மாறவே

மகரந்தம் தனை பூசிக் கொள்ளுதே

மதுவே கொண்ட நாற்றம் மாறவே

மகரந்தம் தனை பூசிக் கொள்ளுதே

பெண் : காதல் கொண்ட என் அரும் நாயகியும்

கோபம் கொள்வார் இனி தாமதம் செய்தால்

காதல் கொண்ட என் அரும் நாயகியும்

கோபம் கொள்வார் இனி தாமதம் செய்தால்

பெண் : அஞ்சொல் அலங்காரத்திலே ஹே.....

அஞ்சுகம் என்பார் எனையும் ஆஹாஹா

அஞ்சொல் அலங்காரத்திலே ஹே.....

அஞ்சுகம் என்பார் எனையும் ஆ...ஆ....ஆ....

கொஞ்சியே ஆடிடவே ஆசைக் கொண்டேனே

பெண் : ஆதலினால் இது போல் எனையே

ஆதலினால் இது போல் எனையே

உன்னுடன் கூட பாடியும் விளையாடிடவே

கூட்டிக் கொள்வாயே

பெண் : தனக்கொரு காதலருடன்

கூடியே பேசிடும் காலமே

தனியேதான் கிடைத்தால்தான் அவர்க்கே

தாரணியில்தான் நிகராமோ.......

தனியேதான் கிடைத்தால்தான் அவர்க்கே

தாரணியில்தான் நிகராமோ.......

Song information

Singers: K. V. Janaki and P. Leela

Release information: From Maruthanad Elavarasee (1950) · Singer: K. V. Janaki and P. Leela · Lyricist: K. P. Kamatchisundaram · Music: M. S. Gnanamani

Explore this song