Roman script

Singers : P. Unnikrishnan and Sadhana Sargam

Music by : A.R. Rahman

Male Part

{ Kaalayil dhinamum

Kan vizhithaal naan kai

Thodum devathai amma

Anbendraalae amma en

Thaaipol aagiduma } (2)

Male Part

Imai pol iravum pagalum

Enai kaatha annaiyae

Unathanbu paartha pinbu

Adhaivida vaanam boomi

Aagum siriyathu

Male Part

{ Kaalayil dhinamum

Kan vizhithaal naan kai

Thodum devathai amma

Anbendraalae amma en

Thaaipol aagiduma } (2)

Male Part

Imai pol iravum pagalum

Enai kaatha annaiyae

Unathanbu paartha pinbu

Adhaivida vaanam boomi

Aagum siriyathu

Male Part

Niraimaatha nilavae vaa vaa

Nadai podu methuva methuva

Azhagae un paadu ariven amma

Male Part

Masakaigal mayakam kondu

Madisaayum vaazhai thandu

Sumai alla baaram sugamthaan amma

Male Part

Thaai aana pinbu thaan nee penmani

Thozh meethu thoonkadi kanmani kanmani

Male Part

Kaalayil dhinamum

Kan vizhithaal naan kai

Thodum devathai amma

Anbendraalae amma en

Thaaipol aagiduma

Male Part

Imai pol iravum pagalum

Enai kaatha annaiyae

Unathanbu paartha pinbu

Adhaivida vaanam boomi

Aagum siriyathu

Female Part

………………………………..

Female Part

Oru pillai karuvil kondu

Oru pillai kaiyil kondu

Uravaadum yogam oru thaai kendru

Female Part

Mazhalai pol undhan nenjam

Urangatum paavam konjam

Thaaikupin thaaram naanthaaneya

Female Part

Thaalelo paaduven nee thoonkuda

Thaai aaki vaithadhae neeyada neeyada

Female Part

Thalaiva needhaan endhan

Chella pillai paadugiren naan thaalo

Thanisai poovae thaalo ponmani thaalelo

Female Part

Nilavo nilathil irangi unnai konja ennudhae

Adhi kaalai seval koovum adhu varai

Panju nenjil neeyum urangidu

Female Part

Thalaiva needhaan endhan

Chella pillai paadugiren naan thaalo

Thanisai poovae thaalo ponmani thaalelo

Ponmani thaalelo ponmani thaalelo

Ponmani thaalelo

Female Part

……………………………………………..

தமிழ்

பாடகி : சாதனா சர்கம்

பாடகர் : பி. உன்னிகிருஷ்ணன்

இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

ஆண் : { காலையில் தினமும்

கண் விழித்தால் நான்

கை தொடும் தேவதை

அம்மா அன்பென்றாலே

அம்மா என் தாய்

போல் ஆகிடுமா } (2)

ஆண் : இமை போல்

இரவும் பகலும் எனை

காத்த அன்னையே

உனதன்பு பார்த்த பின்பு

அதை விட வானம் பூமி

ஆகும் சிறியது

ஆண் : { காலையில் தினமும்

கண் விழித்தால் நான்

கை தொடும் தேவதை

அம்மா அன்பென்றாலே

அம்மா என் தாய்

போல் ஆகிடுமா } (2)

ஆண் : இமை போல்

இரவும் பகலும் எனை

காத்த அன்னையே

உனதன்பு பார்த்த பின்பு

அதை விட வானம் பூமி

ஆகும் சிறியது

ஆண் : நிறைமாத நிலவே

வா வா நடை போடு மெதுவா

மெதுவா அழகே உன் பாடு

அறிவேன் அம்மா

ஆண் : மசக்கைகள் மயக்கம்

கொண்டு மடி சாயும் வாழை

தண்டு சுமையல்ல பாரம்

சுகம் தான் அம்மா

ஆண் : தாயான பின்பு

தான் நீ பெண்மணி

தோள் மீது தூங்கடி

கண்மணி கண்மணி

ஆண் : காலையில் தினமும்

கண் விழித்தால் நான்

கை தொடும் தேவதை

அம்மா அன்பென்றாலே

அம்மா என் தாய்

போல் ஆகிடுமா

ஆண் : இமை போல்

இரவும் பகலும் எனை

காத்த அன்னையே

உனதன்பு பார்த்த பின்பு

அதை விட வானம் பூமி

ஆகும் சிறியது

பெண் : ...............................

பெண் : ஒரு பிள்ளை கருவில்

கொண்டு ஒரு பிள்ளை கையில்

கொண்டு உறவாடும் யோகம்

ஒரு தாய்கென்று

பெண் : மழலை போல்

உந்தன் நெஞ்சம் உறங்கட்டும்

பாவம் கொஞ்சம் தாய்க்கு பின்

தாரம் நான்தான் அய்யா

பெண் : தாலேலோ

பாடுவேன் நீ தூங்குடா

தாயாக்கி வைத்ததே

நீயடா நீயடா

பெண் : தலைவா நீதான்

எந்தன் செல்ல பிள்ளை

பாடுகிறேன் நான் தாலோ

தனிசை பூவே தாலோ

பொன்மணி தாலேலோ

பெண் : நிலவோ நிலத்தில்

இறங்கி உன்னை கொஞ்ச

எண்ணுதே அதிகாலை சேவல்

கூவும் அதுவரை பஞ்சு நெஞ்சில்

நீயும் உறங்கிடு

பெண் : தலைவா நீதான்

எந்தன் செல்ல பிள்ளை

பாடுகிறேன் நான் தாலோ

தனிசை பூவே தாலோ

பொன்மணி தாலேலோ

பொன்மணி தாலேலோ

பொன்மணி தாலேலோ

பொன்மணி தாலேலோ

பெண் : ...............................

Song information

Singers: P. Unnikrishnan and Sadhana Sargam

Music by: A.R. Rahman

Release information: From New (2004) · Lyricist: Vaali

Explore this song