Roman script
Singers : P. Unnikrishnan and Sadhana Sargam
Music by : A.R. Rahman
Male Part
{ Kaalayil dhinamum
Kan vizhithaal naan kai
Thodum devathai amma
Anbendraalae amma en
Thaaipol aagiduma } (2)
Male Part
Imai pol iravum pagalum
Enai kaatha annaiyae
Unathanbu paartha pinbu
Adhaivida vaanam boomi
Aagum siriyathu
Male Part
{ Kaalayil dhinamum
Kan vizhithaal naan kai
Thodum devathai amma
Anbendraalae amma en
Thaaipol aagiduma } (2)
Male Part
Imai pol iravum pagalum
Enai kaatha annaiyae
Unathanbu paartha pinbu
Adhaivida vaanam boomi
Aagum siriyathu
Male Part
Niraimaatha nilavae vaa vaa
Nadai podu methuva methuva
Azhagae un paadu ariven amma
Male Part
Masakaigal mayakam kondu
Madisaayum vaazhai thandu
Sumai alla baaram sugamthaan amma
Male Part
Thaai aana pinbu thaan nee penmani
Thozh meethu thoonkadi kanmani kanmani
Male Part
Kaalayil dhinamum
Kan vizhithaal naan kai
Thodum devathai amma
Anbendraalae amma enThaaipol aagiduma Male Part Imai pol iravum pagalum Enai kaatha annaiyae Unathanbu paartha pinbu Adhaivida vaanam boomi Aagum siriyathu Female Part ……………………………….. Female Part Oru pillai karuvil kondu Oru pillai kaiyil kondu Uravaadum yogam oru thaai kendru Female Part Mazhalai pol undhan nenjam Urangatum paavam konjam Thaaikupin thaaram naanthaaneya Female Part Thaalelo paaduven nee thoonkuda Thaai aaki vaithadhae neeyada neeyada Female Part Thalaiva needhaan endhan Chella pillai paadugiren naan thaalo Thanisai poovae thaalo ponmani thaalelo Female Part Nilavo nilathil irangi unnai konja ennudhae Adhi kaalai seval koovum adhu varai Panju nenjil neeyum urangidu Female Part Thalaiva needhaan endhan Chella pillai paadugiren naan thaalo Thanisai poovae thaalo ponmani thaalelo Ponmani thaalelo ponmani thaalelo Ponmani thaalelo Female Part ……………………………………………..
தமிழ்
பாடகி : சாதனா சர்கம்
பாடகர் : பி. உன்னிகிருஷ்ணன்
இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்
ஆண் : { காலையில் தினமும்
கண் விழித்தால் நான்
கை தொடும் தேவதை
அம்மா அன்பென்றாலே
அம்மா என் தாய்
போல் ஆகிடுமா } (2)
ஆண் : இமை போல்
இரவும் பகலும் எனை
காத்த அன்னையே
உனதன்பு பார்த்த பின்பு
அதை விட வானம் பூமி
ஆகும் சிறியது
ஆண் : { காலையில் தினமும்
கண் விழித்தால் நான்
கை தொடும் தேவதை
அம்மா அன்பென்றாலே
அம்மா என் தாய்
போல் ஆகிடுமா } (2)
ஆண் : இமை போல்
இரவும் பகலும் எனை
காத்த அன்னையே
உனதன்பு பார்த்த பின்பு
அதை விட வானம் பூமி
ஆகும் சிறியது
ஆண் : நிறைமாத நிலவே
வா வா நடை போடு மெதுவா
மெதுவா அழகே உன் பாடு
அறிவேன் அம்மா
ஆண் : மசக்கைகள் மயக்கம்
கொண்டு மடி சாயும் வாழை
தண்டு சுமையல்ல பாரம்
சுகம் தான் அம்மா
ஆண் : தாயான பின்பு
தான் நீ பெண்மணி
தோள் மீது தூங்கடி
கண்மணி கண்மணி
ஆண் : காலையில் தினமும்
கண் விழித்தால் நான்
கை தொடும் தேவதை
அம்மா அன்பென்றாலே
அம்மா என் தாய்
போல் ஆகிடுமா
ஆண் : இமை போல்
இரவும் பகலும் எனை
காத்த அன்னையே
உனதன்பு பார்த்த பின்பு
அதை விட வானம் பூமி
ஆகும் சிறியது
பெண் : ...............................
பெண் : ஒரு பிள்ளை கருவில்
கொண்டு ஒரு பிள்ளை கையில்
கொண்டு உறவாடும் யோகம்
ஒரு தாய்கென்று
பெண் : மழலை போல்
உந்தன் நெஞ்சம் உறங்கட்டும்
பாவம் கொஞ்சம் தாய்க்கு பின்
தாரம் நான்தான் அய்யா
பெண் : தாலேலோ
பாடுவேன் நீ தூங்குடா
தாயாக்கி வைத்ததே
நீயடா நீயடா
பெண் : தலைவா நீதான்
எந்தன் செல்ல பிள்ளை
பாடுகிறேன் நான் தாலோ
தனிசை பூவே தாலோ
பொன்மணி தாலேலோ
பெண் : நிலவோ நிலத்தில்
இறங்கி உன்னை கொஞ்ச
எண்ணுதே அதிகாலை சேவல்
கூவும் அதுவரை பஞ்சு நெஞ்சில்
நீயும் உறங்கிடு
பெண் : தலைவா நீதான்
எந்தன் செல்ல பிள்ளை
பாடுகிறேன் நான் தாலோ
தனிசை பூவே தாலோ
பொன்மணி தாலேலோ
பொன்மணி தாலேலோ
பொன்மணி தாலேலோ
பொன்மணி தாலேலோ
பெண் : ...............................Song information
Singers: P. Unnikrishnan and Sadhana Sargam
Music by: A.R. Rahman
Release information: From New (2004) · Lyricist: Vaali
Explore this song
- Singer: P. Unnikrishnan and Sadhana Sargam
- Film / album: New
- Composer: A.R. Rahman