Roman script
Singer : T. M. Soundararajan Music by : Jaya Vijaya Lyrics by : Kannadasan Male Part Kaalam vanthathum naan varuvaen Ena karunai kaattum velaiyaa Karunai kaattum velaiyaa Kanneer vadikkum engalai kaakka Nee illaamal yaaraiyaa Kanneer vadikkum engalai kaakka Nee illaamal yaaraiyaa Nee illaamal yaaraiyaa Male Part Kaalam vanthathum naan varuvaen Ena karunai kaattum velaiyaa Karunai kaattum velaiyaa Male Part Ninthanai seithaar kandhanai endraa Thandanai thanthaai murugaiyaa Ninthanai seithaar kandhanai endraa Thandanai thanthaai murugaiyaa Vanthanai seithae vaazhnthirunthaalae Antha en magalukku urugaiyaa Vanthanai seithae vaazhnthirunthaalae Antha en magalukku urugaiyaa Male Part Arivom unnai sodhanai seithae Adaikkalam tharuvaai murugaiyaa Arivom unnai sodhanai seithae Adaikkalam tharuvaai murugaiyaa Adaikkalam tharuvaai murugaiyaa Male Part Kaalam vanthathum naan varuvaen Ena karunai kaattum velaiyaa Karunai kaattum velaiyaa Male Part Aayiram sodhanai pothum pothum Oppukkondom thavaraiyaa Aayiram sodhanai pothum pothum Oppukkondom thavaraiyaa Male Part Mayilai kakka mayil meedhaeri Varuvaai engal kanthaiyaa Vel vizhi maanai uyir pera seiyya Veludan varuvaai velaiyaa Velaiyaa…aa…..aa….aa….aa… Vel vizhi maanai uyir pera seiyya Veludan varuvaai velaiyaa Veludan varuvaai velaiyaa…. Male Part Kaalam vanthathum naan varuvaen Ena karunai kaattum velaiyaa Karunai kaattum velaiyaa Male Part Saravanapavanae karthigai bala Thanikaasalanae engal shanmugaa Vayaloor aalum vadivelaa Kuraigal theerppaai kurunaathaa
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : ஜெயா விஜயா பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : காலம் வந்ததும் நான் வருவேன் எனக் கருணை காட்டும் வேலைய்யா கருணை காட்டும் வேலைய்யா கண்ணீர் வடிக்கும் எங்களைக் காக்க நீ இல்லாமல் யாரைய்யா......... கண்ணீர் வடிக்கும் எங்களைக் காக்க நீ இல்லாமல் யாரைய்யா......... நீ இல்லாமல் யாரைய்யா......... ஆண் : காலம் வந்ததும் நான் வருவேன் எனக் கருணை காட்டும் வேலைய்யா கருணை காட்டும் வேலைய்யா ஆண் : நிந்தனை செய்தார் கந்தனை என்றா தண்டனை தந்தாய் முருகய்யா நிந்தனை செய்தார் கந்தனை என்றா தண்டனை தந்தாய் முருகய்யா வந்தனை செய்தே வாழ்ந்திருந்தாளே அந்த என் மகளுக்கு உருகய்யா வந்தனை செய்தே வாழ்ந்திருந்தாளே அந்த என் மகளுக்கு உருகய்யா ஆண் : அறிவோம் உன்னை சோதனை செய்தே அடைக்கலம் தருவாய் முருகையா அறிவோம் உன்னை சோதனை செய்தே அடைக்கலம் தருவாய் முருகையா அடைக்கலம் தருவாய் முருகையா ஆண் : காலம் வந்ததும் நான் வருவேன் எனக் கருணை காட்டும் வேலைய்யா கருணை காட்டும் வேலைய்யா ஆண் : ஆயிரம் சோதனை போதும் போதும் ஒப்புக் கொண்டோம் தவறய்யா.... ஆயிரம் சோதனை போதும் போதும் ஒப்புக் கொண்டோம் தவறய்யா.... ஆண் : மயிலைக் காக்க மயில் மீதேறி வருவாய் எங்கள் கந்தைய்யா வேல் விழி மானை உயிர்பெறச் செய்ய வேலுடன் வருவாய் வேலய்யா..... வேலய்யா.....ஆ...ஆ.....ஆ.....ஆ..... வேல் விழி மானை உயிர்பெறச் செய்ய வேலுடன் வருவாய் வேலய்யா..... வேலுடன் வருவாய் வேலய்யா..... ஆண் : காலம் வந்ததும் நான் வருவேன் எனக் கருணை காட்டும் வேலைய்யா கருணை காட்டும் வேலைய்யா ஆண் : சரவணபவனே கார்த்திகை பாலா தணிகாசலனே எங்கள் ஷண்முகா வயலூர் ஆளும் வடிவேலா குறைகள் தீர்ப்பாய் குருநாதா......
Song information
Singer: T. M. Soundararajan
Music by: Jaya Vijaya
Lyrics by: Kannadasan
Release information: From Shanmuga Priya (1973) · Singer: T. M. Soundararajan · Lyricist: Kannadasan · Music: Jaya Vijaya
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Shanmuga Priya
- Composer: Jaya Vijaya
- Lyricist: Kannadasan