Roman script

Singer : T. M. Soundararajan

Music by : Jaya Vijaya

Lyrics by : Kannadasan

Male Part

Kaalam vanthathum naan varuvaen

Ena karunai kaattum velaiyaa

Karunai kaattum velaiyaa

Kanneer vadikkum engalai kaakka

Nee illaamal yaaraiyaa

Kanneer vadikkum engalai kaakka

Nee illaamal yaaraiyaa

Nee illaamal yaaraiyaa

Male Part

Kaalam vanthathum naan varuvaen

Ena karunai kaattum velaiyaa

Karunai kaattum velaiyaa

Male Part

Ninthanai seithaar kandhanai endraa

Thandanai thanthaai murugaiyaa

Ninthanai seithaar kandhanai endraa

Thandanai thanthaai murugaiyaa

Vanthanai seithae vaazhnthirunthaalae

Antha en magalukku urugaiyaa

Vanthanai seithae vaazhnthirunthaalae

Antha en magalukku urugaiyaa

Male Part

Arivom unnai sodhanai seithae

Adaikkalam tharuvaai murugaiyaa

Arivom unnai sodhanai seithae

Adaikkalam tharuvaai murugaiyaa

Adaikkalam tharuvaai murugaiyaa

Male Part

Kaalam vanthathum naan varuvaen

Ena karunai kaattum velaiyaa

Karunai kaattum velaiyaa

Male Part

Aayiram sodhanai pothum pothum

Oppukkondom thavaraiyaa

Aayiram sodhanai pothum pothum

Oppukkondom thavaraiyaa

Male Part

Mayilai kakka mayil meedhaeri

Varuvaai engal kanthaiyaa

Vel vizhi maanai uyir pera seiyya

Veludan varuvaai velaiyaa

Velaiyaa…aa…..aa….aa….aa…

Vel vizhi maanai uyir pera seiyya

Veludan varuvaai velaiyaa

Veludan varuvaai velaiyaa….

Male Part

Kaalam vanthathum naan varuvaen

Ena karunai kaattum velaiyaa

Karunai kaattum velaiyaa

Male Part

Saravanapavanae karthigai bala

Thanikaasalanae engal shanmugaa

Vayaloor aalum vadivelaa

Kuraigal theerppaai kurunaathaa

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : ஜெயா விஜயா

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : காலம் வந்ததும் நான் வருவேன்

எனக் கருணை காட்டும் வேலைய்யா

கருணை காட்டும் வேலைய்யா

கண்ணீர் வடிக்கும் எங்களைக் காக்க

நீ இல்லாமல் யாரைய்யா.........

கண்ணீர் வடிக்கும் எங்களைக் காக்க

நீ இல்லாமல் யாரைய்யா.........

நீ இல்லாமல் யாரைய்யா.........

ஆண் : காலம் வந்ததும் நான் வருவேன்

எனக் கருணை காட்டும் வேலைய்யா

கருணை காட்டும் வேலைய்யா

ஆண் : நிந்தனை செய்தார் கந்தனை என்றா

தண்டனை தந்தாய் முருகய்யா

நிந்தனை செய்தார் கந்தனை என்றா

தண்டனை தந்தாய் முருகய்யா

வந்தனை செய்தே வாழ்ந்திருந்தாளே

அந்த என் மகளுக்கு உருகய்யா

வந்தனை செய்தே வாழ்ந்திருந்தாளே

அந்த என் மகளுக்கு உருகய்யா

ஆண் : அறிவோம் உன்னை சோதனை செய்தே

அடைக்கலம் தருவாய் முருகையா

அறிவோம் உன்னை சோதனை செய்தே

அடைக்கலம் தருவாய் முருகையா

அடைக்கலம் தருவாய் முருகையா

ஆண் : காலம் வந்ததும் நான் வருவேன்

எனக் கருணை காட்டும் வேலைய்யா

கருணை காட்டும் வேலைய்யா

ஆண் : ஆயிரம் சோதனை போதும் போதும்

ஒப்புக் கொண்டோம் தவறய்யா....

ஆயிரம் சோதனை போதும் போதும்

ஒப்புக் கொண்டோம் தவறய்யா....

ஆண் : மயிலைக் காக்க மயில் மீதேறி

வருவாய் எங்கள் கந்தைய்யா

வேல் விழி மானை உயிர்பெறச் செய்ய

வேலுடன் வருவாய் வேலய்யா.....

வேலய்யா.....ஆ...ஆ.....ஆ.....ஆ.....

வேல் விழி மானை உயிர்பெறச் செய்ய

வேலுடன் வருவாய் வேலய்யா.....

வேலுடன் வருவாய் வேலய்யா.....

ஆண் : காலம் வந்ததும் நான் வருவேன்

எனக் கருணை காட்டும் வேலைய்யா

கருணை காட்டும் வேலைய்யா

ஆண் : சரவணபவனே கார்த்திகை பாலா

தணிகாசலனே எங்கள் ஷண்முகா

வயலூர் ஆளும் வடிவேலா

குறைகள் தீர்ப்பாய் குருநாதா......

Song information

Singer: T. M. Soundararajan

Music by: Jaya Vijaya

Lyrics by: Kannadasan

Release information: From Shanmuga Priya (1973) · Singer: T. M. Soundararajan · Lyricist: Kannadasan · Music: Jaya Vijaya

Explore this song