Roman script
Singers : P. Susheela and A. M. Raja Music by : Master Venu Lyrics by : Ku. Ma. Balasubramaniyam Whistle : ………………. Female Part Hmm mm hmm mm Hmm mmm hmm mmm Female Part Kalai ezhil veesiyae Kann jadai purikindrathae Kalai ezhil veesiyae Kann jadai purikindrathae Male : Vanappudan ullandhaan Unnaalae kalikkindrathae Vanappudan ullandhaan Unnaalae kalikkindrathae Both : Kalai ezhil veesiyae Kann jadai purikindrathae Female Part Hoo oo oo hoo Ezhiloorum solai yegaandha maalai Aanandhamaaga kuyil inam paaduthae Kuyil inam paaduthae Male : Endhanin ullandhaan Yedhoyedho ninaikindrathae Both : Kalai ezhil veesiyae Kann jadai purikindrathae Vanappudan ullandhaan Unnaalae kalikkindrathae Kalai ezhil veesiyae Kann jadai purikindrathae Whistle : ……………… Female : Ahaaa…aaa..ahaa..aaaa.. Female Part Hoooo oo oo oo Chillena thendral mellena veesi Ullamum koosi magizhndhen thozhanae Magizhndhen thozhanae Male : Manadhunnai enni Praemaiyaalae inai theduthae Both : Kalai ezhil veesiyae Kann jadai purikindrathae Vanappudan ullandhaan Unnaalae kalikkindrathae Kalai ezhil veesiyae Kann jadai purikindrathae Male Part Hoo oo oo oo Ninaikkum podhae inikkum thaenae Nijam thaanae ini ulam maaradho Ulam maaradho Female : Sandhegamthaanae Ini nanae manam kaanuven Both : Kalai ezhil veesiyae Kann jadai purikindrathae Vanappudan ullandhaan Unnaalae kalikkindrathae Kalai ezhil veesiyae Kann jadai purikindrathae Whistle : ……………… Female : Ahaaa…aaa..ahaa..aaaa.. Male : Hoooo oo oo oo
தமிழ்
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் ஏ. எம். ராஜா இசை அமைப்பாளர் : மாஸ்டர் வேணு பாடல் ஆசிரியர் : கு. மா. பாலசுப்ரமணியம் விசில் : ..................... பெண் : ஹ்ம்..ம்ம்ம்..ம்ம்..ம்ம் ஹ்ம்..ம்ம்..ஹ்ம்ம்..ம்ம்.. பெண் : கலை எழில் வீசியே கண் ஜாடை புரிகின்றதே கலை எழில் வீசியே கண் ஜாடை புரிகின்றதே ஆண் : வனப்புடன் உள்ளந்தான் உன்னாலே களிக்கின்றதே..... வனப்புடன் உள்ளந்தான் உன்னாலே களிக்கின்றதே..... இருவர் : கலை எழில் வீசியே கண் ஜாடை புரிகின்றதே பெண் : ஹோ ஓ ஓ ஓ ஹோ எழிலூறும் சோலை ஏகாந்த மாலை ஆனந்தமாகக் குயிலினம் பாடுதே குயிலினம் பாடுதே ஆண் : எந்தனின் உள்ளந்தான் ஏதேதோ நினைக்கின்றதே இருவர் : கலை எழில் வீசியே கண் ஜாடை புரிகின்றதே வனப்புடன் உள்ளந்தான் உன்னாலே களிக்கின்றதே..... கலை எழில் வீசியே கண் ஜாடை புரிகின்றதே விசில் : .................... பெண் : ஆஹா ..ஆ..ஆஹா...ஹா.. பெண் : சில்லென தென்றல் மெல்லென வீசி உள்ளமும் கூசி மகிழ்ந்தேன் தோழனே மகிழ்ந்தேன் தோழனே ஆண் : மனதுன்னை எண்ணி பிரேமையாலே இணை தேடுதே இருவர் : கலை எழில் வீசியே கண் ஜாடை புரிகின்றதே வனப்புடன் உள்ளந்தான் உன்னாலே களிக்கின்றதே..... கலை எழில் வீசியே கண் ஜாடை புரிகின்றதே ஆண் : ஹோ ஓ ஓ ஹோ ஓ நினைக்கும் போதே இனிக்கும் தேனே நிஜம் தானே இனி உளம் மாறாதோ உளம் மாறாதோ பெண் : சந்தேகம்தானே இனி நானே மணம் காணுவேன் இருவர் : கலை எழில் வீசியே கண் ஜாடை புரிகின்றதே வனப்புடன் உள்ளந்தான் உன்னாலே களிக்கின்றதே..... கலை எழில் வீசியே கண் ஜாடை புரிகின்றதே விசில் : .................... பெண் : ஆஹா ..ஆ..ஆஹா...ஹா.. ஆண் : ஹோ ஓ ஓ ஹோ ஓ
Song information
Singers: P. Susheela and A. M. Raja
Music by: Master Venu
Lyrics by: Ku. Ma. Balasubramaniyam
Release information: From Sabash Ramu (1959) · Singer: P. Susheela and A. M. Raja · Lyricist: Ku. Ma. Balasubramaniam · Music: Master Venu
Explore this song
- Singer: P. Susheela and A. M. Raja
- Film / album: Sabash Ramu
- Composer: Master Venu
- Lyricist: Ku. Ma. Balasubramaniyam