Roman script

Singers : P. Susheela and A. M. Raja

Music by : Master Venu

Lyrics by : Ku. Ma. Balasubramaniyam

Whistle : ……………….

Female Part

Hmm mm hmm mm

Hmm mmm hmm mmm

Female Part

Kalai ezhil veesiyae

Kann jadai purikindrathae

Kalai ezhil veesiyae

Kann jadai purikindrathae

Male : Vanappudan ullandhaan

Unnaalae kalikkindrathae

Vanappudan ullandhaan

Unnaalae kalikkindrathae

Both : Kalai ezhil veesiyae

Kann jadai purikindrathae

Female Part

Hoo oo oo hoo

Ezhiloorum solai yegaandha maalai

Aanandhamaaga kuyil inam paaduthae

Kuyil inam paaduthae

Male : Endhanin ullandhaan

Yedhoyedho ninaikindrathae

Both : Kalai ezhil veesiyae

Kann jadai purikindrathae

Vanappudan ullandhaan

Unnaalae kalikkindrathae

Kalai ezhil veesiyae

Kann jadai purikindrathae

Whistle : ………………

Female : Ahaaa…aaa..ahaa..aaaa..

Female Part

Hoooo oo oo oo

Chillena thendral mellena veesi

Ullamum koosi magizhndhen thozhanae

Magizhndhen thozhanae

Male : Manadhunnai enni

Praemaiyaalae inai theduthae

Both : Kalai ezhil veesiyae

Kann jadai purikindrathae

Vanappudan ullandhaan

Unnaalae kalikkindrathae

Kalai ezhil veesiyae

Kann jadai purikindrathae

Male Part

Hoo oo oo oo

Ninaikkum podhae inikkum thaenae

Nijam thaanae ini ulam maaradho

Ulam maaradho

Female : Sandhegamthaanae

Ini nanae manam kaanuven

Both : Kalai ezhil veesiyae

Kann jadai purikindrathae

Vanappudan ullandhaan

Unnaalae kalikkindrathae

Kalai ezhil veesiyae

Kann jadai purikindrathae

Whistle : ………………

Female : Ahaaa…aaa..ahaa..aaaa..

Male : Hoooo oo oo oo

தமிழ்

பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் ஏ. எம். ராஜா

இசை அமைப்பாளர் : மாஸ்டர் வேணு

பாடல் ஆசிரியர் : கு. மா. பாலசுப்ரமணியம்

விசில் : .....................

பெண் : ஹ்ம்..ம்ம்ம்..ம்ம்..ம்ம்

ஹ்ம்..ம்ம்..ஹ்ம்ம்..ம்ம்..

பெண் : கலை எழில் வீசியே

கண் ஜாடை புரிகின்றதே

கலை எழில் வீசியே

கண் ஜாடை புரிகின்றதே

ஆண் : வனப்புடன் உள்ளந்தான்

உன்னாலே களிக்கின்றதே.....

வனப்புடன் உள்ளந்தான்

உன்னாலே களிக்கின்றதே.....

இருவர் : கலை எழில் வீசியே

கண் ஜாடை புரிகின்றதே

பெண் : ஹோ ஓ ஓ ஓ ஹோ

எழிலூறும் சோலை ஏகாந்த மாலை

ஆனந்தமாகக் குயிலினம் பாடுதே

குயிலினம் பாடுதே

ஆண் : எந்தனின் உள்ளந்தான்

ஏதேதோ நினைக்கின்றதே

இருவர் : கலை எழில் வீசியே

கண் ஜாடை புரிகின்றதே

வனப்புடன் உள்ளந்தான்

உன்னாலே களிக்கின்றதே.....

கலை எழில் வீசியே

கண் ஜாடை புரிகின்றதே

விசில் : ....................

பெண் : ஆஹா ..ஆ..ஆஹா...ஹா..

பெண் : சில்லென தென்றல் மெல்லென வீசி

உள்ளமும் கூசி மகிழ்ந்தேன் தோழனே

மகிழ்ந்தேன் தோழனே

ஆண் : மனதுன்னை எண்ணி

பிரேமையாலே இணை தேடுதே

இருவர் : கலை எழில் வீசியே

கண் ஜாடை புரிகின்றதே

வனப்புடன் உள்ளந்தான்

உன்னாலே களிக்கின்றதே.....

கலை எழில் வீசியே

கண் ஜாடை புரிகின்றதே

ஆண் : ஹோ ஓ ஓ ஹோ ஓ

நினைக்கும் போதே இனிக்கும் தேனே

நிஜம் தானே இனி உளம் மாறாதோ

உளம் மாறாதோ

பெண் : சந்தேகம்தானே இனி நானே

மணம் காணுவேன்

இருவர் : கலை எழில் வீசியே

கண் ஜாடை புரிகின்றதே

வனப்புடன் உள்ளந்தான்

உன்னாலே களிக்கின்றதே.....

கலை எழில் வீசியே

கண் ஜாடை புரிகின்றதே

விசில் : ....................

பெண் : ஆஹா ..ஆ..ஆஹா...ஹா..

ஆண் : ஹோ ஓ ஓ ஹோ ஓ

Song information

Singers: P. Susheela and A. M. Raja

Music by: Master Venu

Lyrics by: Ku. Ma. Balasubramaniyam

Release information: From Sabash Ramu (1959) · Singer: P. Susheela and A. M. Raja · Lyricist: Ku. Ma. Balasubramaniam · Music: Master Venu

Explore this song