Roman script
Singer : T. M. Soundarajan Music by : Chandrabose Lyrics by : Kannadasan Male Part Kaaindha sinaiyum meengalaagum Pudhiya vellam vandhadhum Saindha maramum pasumaiyaagum Pudhiya vergal paaindhadhum Male Part Kaaindha sinaiyum meengalaagum Pudhiya vellam vandhadhum Saindha maramum pasumaiyaagum Pudhiya vergal paaindhadhum Male Part Naangu vaedham solvadhum Oomai kaayam kaayamae Aana podhum penmaiyin Adutha vaazhvum nyaayamae Male Part Thavaru seidhaal agaligai Kadhaiyil kandom illaiyaa Thavari seidhaal enbadhaal Raman kaakaa villaiyaa Raman kaakaa villaiyaa Male Part Kaaindha sinaiyum meengalaagum Pudhiya vellam vandhadhum Saindha maramum pasumaiyaagum Pudhiya vergal paaindhadhum Male Part Udalin pavam neerilae Udalum thaane thollaiyae Mandhil paavam illaiyael Vaazhvil paavam illaiyae Male Part Kalandhu sendraan kallaiyae Pirandhu vandhaan pillaiyae Kadhaiyai meendum solgiren Karnan indha ellaiyae Karnan indha ellaiyae Male Part Kaaindha sinaiyum meengalaagum Pudhiya vellam vandhadhum Saindha maramum pasumaiyaagum Pudhiya vergal paaindhadhum Male Part Vidhavaikkellam marumanam Vilundhu vittaal yen illai Pudhumai kanda naatilae Unakku thaana vazazhvillai Male Part Nadhi pirindhaal kollidam Meendum serndhal kaaveri Naduvil thane sri rangam Nanmai theemai avanidam Nanmai theemai avanidam Male Part Kaaindha sinaiyum meengalaagum Pudhiya vellam vandhadhum Saindha maramum pasumaiyaagum Pudhiya vergal paaindhadhum
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தராஜன் இசை அமைப்பாளர் : சந்திரபோஸ் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் ஆண் : காய்ந்த சினையும் மீன்களாகும் புதிய வெள்ளம் வந்ததும் சிந்த மரமும் பசுமையாகும் புதிய வேர்கள் பாய்ந்ததும் ஆண் : காய்ந்த சினையும் மீன்களாகும் புதிய வெள்ளம் வந்ததும் சிந்த மரமும் பசுமையாகும் புதிய வேர்கள் பாய்ந்ததும் ஆண் : நான்கு வேதம் சொல்வதும் ஊமைக் காயம் காயமே ஆனா போதும் பெண்மையின் அடுத்த வாழ்வும் நியாயமே ஆண் : தவறு செய்தாள் அகலிகை கதையில் கண்டோம் இல்லையா தவறிச் செய்தால் என்பதால் ராமன் காக்க வில்லையா ராமன் காக்க வில்லையா ஆண் : காய்ந்த சினையும் மீன்களாகும் புதிய வெள்ளம் வந்ததும் சிந்த மரமும் பசுமையாகும் புதிய வேர்கள் பாய்ந்ததும் ஆண் : உடலின் பாவம் நீரிலே உடலும் தானே தொல்லையே மனதில் பாவம் இல்லையேல் வாழ்வில் பாவம் இல்லையே ஆண் : கலந்து சென்றான் கல்லையே பிறந்து வந்தான் பிள்ளையே கதையை மீண்டும் சொல்கிறேன் கர்ணன் இந்த எல்லையே கர்ணன் இந்த எல்லையே ஆண் : காய்ந்த சினையும் மீன்களாகும் புதிய வெள்ளம் வந்ததும் சிந்த மரமும் பசுமையாகும் புதிய வேர்கள் பாய்ந்ததும் ஆண் : விதவைக்கெல்லாம் மறுமணம் விழுந்து விட்டால் ஏனில்லை புதுமை கண்ட நாட்டிலே எனக்குதானா வாழ்வில்லை ஆண் : நதி பிரிந்தால் கொள்ளிடம் மீண்டும் சேர்ந்தால் காவிரி நடுவில்தானே ஸ்ரீரங்கம் நன்மை தீமை அவனிடம்....... நன்மை தீமை அவனிடம்....... ஆண் : காய்ந்த சினையும் மீன்களாகும் புதிய வெள்ளம் வந்ததும் சிந்த மரமும் பசுமையாகும் புதிய வேர்கள் பாய்ந்ததும்
Song information
Singer: T. M. Soundarajan
Music by: Chandrabose
Lyrics by: Kannadasan
Release information: From Madhura Geetham (1977) · Singer: T. M. Soundarajan · Lyricist: Kannadasan · Music: Chandrabose
Explore this song
- Singer: T. M. Soundarajan
- Film / album: Madhura Geetham
- Composer: Chandrabose
- Lyricist: Kannadasan