Roman script

Singer : T. M. Soundarajan

Music by : Chandrabose

Lyrics by : Kannadasan

Male Part

Kaaindha sinaiyum meengalaagum

Pudhiya vellam vandhadhum

Saindha maramum pasumaiyaagum

Pudhiya vergal paaindhadhum

Male Part

Kaaindha sinaiyum meengalaagum

Pudhiya vellam vandhadhum

Saindha maramum pasumaiyaagum

Pudhiya vergal paaindhadhum

Male Part

Naangu vaedham solvadhum

Oomai kaayam kaayamae

Aana podhum penmaiyin

Adutha vaazhvum nyaayamae

Male Part

Thavaru seidhaal agaligai

Kadhaiyil kandom illaiyaa

Thavari seidhaal enbadhaal

Raman kaakaa villaiyaa

Raman kaakaa villaiyaa

Male Part

Kaaindha sinaiyum meengalaagum

Pudhiya vellam vandhadhum

Saindha maramum pasumaiyaagum

Pudhiya vergal paaindhadhum

Male Part

Udalin pavam neerilae

Udalum thaane thollaiyae

Mandhil paavam illaiyael

Vaazhvil paavam illaiyae

Male Part

Kalandhu sendraan kallaiyae

Pirandhu vandhaan pillaiyae

Kadhaiyai meendum solgiren

Karnan indha ellaiyae

Karnan indha ellaiyae

Male Part

Kaaindha sinaiyum meengalaagum

Pudhiya vellam vandhadhum

Saindha maramum pasumaiyaagum

Pudhiya vergal paaindhadhum

Male Part

Vidhavaikkellam marumanam

Vilundhu vittaal yen illai

Pudhumai kanda naatilae

Unakku thaana vazazhvillai

Male Part

Nadhi pirindhaal kollidam

Meendum serndhal kaaveri

Naduvil thane sri rangam

Nanmai theemai avanidam

Nanmai theemai avanidam

Male Part

Kaaindha sinaiyum meengalaagum

Pudhiya vellam vandhadhum

Saindha maramum pasumaiyaagum

Pudhiya vergal paaindhadhum

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தராஜன்

இசை அமைப்பாளர் : சந்திரபோஸ்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

ஆண் : காய்ந்த சினையும் மீன்களாகும்

புதிய வெள்ளம் வந்ததும்

சிந்த மரமும் பசுமையாகும்

புதிய வேர்கள் பாய்ந்ததும்

ஆண் : காய்ந்த சினையும் மீன்களாகும்

புதிய வெள்ளம் வந்ததும்

சிந்த மரமும் பசுமையாகும்

புதிய வேர்கள் பாய்ந்ததும்

ஆண் : நான்கு வேதம் சொல்வதும்

ஊமைக் காயம் காயமே

ஆனா போதும் பெண்மையின்

அடுத்த வாழ்வும் நியாயமே

ஆண் : தவறு செய்தாள் அகலிகை

கதையில் கண்டோம் இல்லையா

தவறிச் செய்தால் என்பதால்

ராமன் காக்க வில்லையா

ராமன் காக்க வில்லையா

ஆண் : காய்ந்த சினையும் மீன்களாகும்

புதிய வெள்ளம் வந்ததும்

சிந்த மரமும் பசுமையாகும்

புதிய வேர்கள் பாய்ந்ததும்

ஆண் : உடலின் பாவம் நீரிலே

உடலும் தானே தொல்லையே

மனதில் பாவம் இல்லையேல்

வாழ்வில் பாவம் இல்லையே

ஆண் : கலந்து சென்றான் கல்லையே

பிறந்து வந்தான் பிள்ளையே

கதையை மீண்டும் சொல்கிறேன்

கர்ணன் இந்த எல்லையே

கர்ணன் இந்த எல்லையே

ஆண் : காய்ந்த சினையும் மீன்களாகும்

புதிய வெள்ளம் வந்ததும்

சிந்த மரமும் பசுமையாகும்

புதிய வேர்கள் பாய்ந்ததும்

ஆண் : விதவைக்கெல்லாம் மறுமணம்

விழுந்து விட்டால் ஏனில்லை

புதுமை கண்ட நாட்டிலே

எனக்குதானா வாழ்வில்லை

ஆண் : நதி பிரிந்தால் கொள்ளிடம்

மீண்டும் சேர்ந்தால் காவிரி

நடுவில்தானே ஸ்ரீரங்கம்

நன்மை தீமை அவனிடம்.......

நன்மை தீமை அவனிடம்.......

ஆண் : காய்ந்த சினையும் மீன்களாகும்

புதிய வெள்ளம் வந்ததும்

சிந்த மரமும் பசுமையாகும்

புதிய வேர்கள் பாய்ந்ததும்

Song information

Singer: T. M. Soundarajan

Music by: Chandrabose

Lyrics by: Kannadasan

Release information: From Madhura Geetham (1977) · Singer: T. M. Soundarajan · Lyricist: Kannadasan · Music: Chandrabose

Explore this song