Roman script

Singer : Harish Raghavendra

    Music by : Srikanth Deva

Whistling : …………………………

Male Part

Kaadhaliyae kaadhaliyae kaadhalai yen maranthaai

Ethanaiyo penkalilae yenakena yen piranthaai

Inimel yaar thunaiyo ivalae keerthanaiyo

Male Part

Pattampoochi kulikum bothu saayam pogumo

Kannum kannum modhum bothu kaayam aagumo

Male Part

Kannaadi bommai ondru kal meethu vizhunthathu Enna

Thanneeril vaazhum meenin dhaagathai yaar arivaar

Male Part

Kaadhaliyae kaadhaliyae kaadhalai yen maranthai

Ethanaiyo penkalilae yenakena yen piranthaai

Male Part

Ullankaiyil thedi paarthen aayul regai illaiyae

Kanavu matum enaku undu kannai kaana villayea

Male Part

Kadarkarai manalil ellam kaadhal jodi kaal thadam

Enthan paatham engae vaipen vanthu solvaai ennidam

Male Part

Oru veenai kaigalil koduthu en viralgalai en adi Parithuvittaai

Oru kaadhal naadagam nadathi adi nee ennai thirai ittu Maraithaai

Male Part

Kannaadi bommai ondru kal meethu vizhunthathu enna

Thanneeril vaazhum meenin dhaagathai yaar arivaar

Male Part

Thoongum pothu kangal rendum porvai ketka koodumo

Thanneer meedhu pookum pookal katchal vandhu Saagumo

Male Part

Iranthu pona kaadhal kavithai erankal kootam Podutho

Yenakul irukum unthan idhayam egiri kuthithu odutho

Oru suthanthira kiliyai paranthen ennai josiya kiliyai Siraiyeduthaai

Oru vaarathil ezhuezhu naatkal en kaadhal vidumurai naalo

Male Part

Kannaadi bommai ondru kal meethu vizhunthathu Enna

Thanneeril vaazhum meenin dhaagathai yaar arivaar

Male : Kaadhaliyae kaadhaliyae kaadhalai yen maranthaai

Ethanaiyo penkalilae yenakena yen piranthaai

Inimel yaar thunaiyo ivalae keerthanaiyo

Male Part

Pattampoochi kulikum bothu saayam pogumo

Kannum kannum modhum bothu kaayam aagumo

Whistling : ……………………………………………

தமிழ்

பாடகர் : ஹரிஷ் ராகவேந்திரா

இசையமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா

விஷ்லிங் : ............................

ஆண் : காதலியே காதலியே

காதலை ஏன் மறந்தாய்

எத்தனையோ பெண்களிலே

எனக்கென்ன ஏன் பிறந்தாய்

இனிமேல் யார் துணையோ

இவளே கீர்த்தனையோ

ஆண் : பட்டாம் பூச்சி குளிக்கும்

போது சாயம் போகுமோ கண்ணும்

கண்ணும் மோதும் போது காயம்

ஆகுமோ

ஆண் : கண்ணாடி பொம்மை

ஒன்று கல் மீது விழுந்தது

என்ன தண்ணீரில் வாழும்

மீனின் தாகத்தை யார்

அறிவார்

ஆண் : காதலியே காதலியே

காதலை ஏன் மறந்தாய்

எத்தனையோ பெண்களிலே

எனக்கென்ன ஏன் பிறந்தாய்

ஆண் : உள்ளங்கையில்

தேடி பார்த்தேன் ஆயுள்

ரேகை இல்லையே கனவு

மட்டும் எனக்கு உண்டு

கண்ணை காண வில்லையே

ஆண் : கடற்கரை மணலில்

எல்லாம் காதல் ஜோடி கால்

தடம் எந்தன் பாதம் எங்கே

வைப்பேன் வந்து சொல்வாய்

என்னிடம்

ஆண் : ஒரு வீணை கைகளில்

கொடுத்து என் விரல்களை ஏன்

அடி பறித்து விட்டாய் ஒரு காதல்

நாடகம் நடத்தி அடி நீ என்னை

திரை இட்டு மறைத்தாய்

ஆண் : கண்ணாடி பொம்மை

ஒன்று கல் மீது விழுந்தது

என்ன தண்ணீரில் வாழும்

மீனின் தாகத்தை யார்

அறிவார்

ஆண் : தூங்கும் போது

கண்கள் ரெண்டும் போர்வை

கேட்க கூடுமோ தண்ணீர் மீது

பூக்கும் பூக்கள் காய்ச்சல் வந்து

சாகுமோ

ஆண் : இறந்து போன காதல்

கவிதை இரங்கல் கூட்டம்

போடுதோ எனக்குள் இருக்கும்

உந்தன் இதயம் எகிறி குதித்து

ஓடுதோ ஒரு சுதந்திர கிளியாய்

பறந்தேன் என்னை ஜோசிய

கிளியாய் சிறை எடுத்தாய்

ஒரு வாரத்தில் ஏழேழு

நாட்கள் என் காதல்

விடுமுறை நாளோ

ஆண் : கண்ணாடி பொம்மை

ஒன்று கல் மீது விழுந்தது

என்ன தண்ணீரில் வாழும்

மீனின் தாகத்தை யார்

அறிவார்

ஆண் : காதலியே காதலியே

காதலை ஏன் மறந்தாய்

எத்தனையோ பெண்களிலே

எனக்கென்ன ஏன் பிறந்தாய்

இனிமேல் யார் துணையோ

இவளே கீர்த்தனையோ

ஆண் : பட்டாம் பூச்சி குளிக்கும்

போது சாயம் போகுமோ கண்ணும்

கண்ணும் மோதும் போது காயம்

ஆகுமோ

விஷ்லிங் : ............................

Song information

Singer: Harish Raghavendra

Music by: Srikanth Deva

Release information: From Jithan (2005) · Lyricist: Lyricist Not Known

Explore this song