Roman script
Singer : Jayachandran Music by : S. A. Rajkumar Male Part Kaadhal vennilaa… Kaiyyil serumaa… Sollu poongkaatrae…. Nee sollu poongkaatrae… Chorus Ahaa..aa…aaa.. Ahaa…aa….aaa… Male Part Kaadhal vennilaa… Kaiyyil serumaa… Sollu poongkaatrae…. Nee sollu poongkaatrae… Male Part Imaiyaaga naanum iruppen Imaikkaamal paarthu rasippen Pala jenmam naan eduppen Unakkaaga kaathiruppen Male Part Kaadhal vennilaa… Kaiyyil serumaa… Sollu poongkaatrae…. Nee sollu poongkaatrae… Male Part Vaanathu nilavaai Nee irundhaal… Unakku badhil naan Theindhiduven Male Part Deebathaippolae Nee irundhaal Unakku badhil naan Urugiduven… Male Part Poovannam polae Nee irundhaal… Poovukku badhil Naan udhirndhiduven Sollu poongkaatrae Nee sollu poongkaatrae Male Part Kaadhal vennilaa… Kaiyyil serumaa… Sollu poongkaatrae…. Nee sollu poongkaatrae… Male Part Oviyam pol unnai Varaindhidavae Udhiram kondu Niram eduppen Male Part Silaiyena unnai Sedhukkidavae Imaigal ennum Uli eduppen Male Part Kavidhaiyai pol Unnai ezhudhidavae Uyirukkul irundhu sol eduppen Sollu poongkaatrae Nee sollu poongkaatrae Male Part Kaadhal vennilaa… Kaiyyil serumaa… Sollu poongkaatrae…. Nee sollu poongkaatrae… Male Part Imaiyaaga naanum iruppen Imaikkaamal paarthu rasippen Pala jenmam naan eduppen Unakkaaga kaathiruppen Male Part Kaadhal vennilaa… Kaiyyil serumaa… Sollu poongkaatrae…. Nee sollu poongkaatrae…
தமிழ்
பாடகர் : ஜெயச்சந்திரன் இசை அமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் ஆண் : காதல் வெண்ணிலா கையில் சேருமா சொல்லு பூங்காற்றே நீ சொல்லு பூங்காற்றே குழு : ஆ ஆ ஆ ஆ ஆ ஆ..(2) ஆண் : காதல் வெண்ணிலா கையில் சேருமா சொல்லு பூங்காற்றே நீ சொல்லு பூங்காற்றே ஆண் : இமையாக நானும் இருப்பேன் இமைக்காமல் பார்த்து ரசிப்பேன் பல ஜென்மம் நான் எடுப்பேன் உனக்காக காத்திருப்பேன் ஆண் : காதல் வெண்ணிலா கையில் சேருமா சொல்லு பூங்காற்றே நீ சொல்லு பூங்காற்றே ஆண் : வானத்து நிலவாய் நீ இருந்தால் உனக்கு பதில் நான் தேய்ந்திடுவேன் தீபத்தை போலே நீ இருந்தால் உனக்கு பதில் நான் உருகிடுவேன் ஆண் : பூ வனம் போலே நீ இருந்தால் பூவுக்கு பதில் நான் உதிர்ந்திடுவேன் சொல்லு பூங்காற்றே நீ சொல்லு பூங்காற்றே ஆண் : காதல் வெண்ணிலா கையில் சேருமா சொல்லு பூங்காற்றே நீ சொல்லு பூங்காற்றே ஆண் : ஓவியம் போல் உன்னை வரைந்திடவே உதிரம் கொண்டு நிறம் எடுப்பேன் சிலையென உன்னை செதுக்கிடவே இமைகள் என்னும் உளியெடுப்பேன் ஆண் : கவிதையைப் போல் உன்னை எழுதிடவே உயிருக்குள் இருந்து சொல் எடுப்பேன் சொல்லு பூங்காற்றே நீ சொல்லு பூங்காற்றே ஆண் : காதல் வெண்ணிலா கையில் சேருமா சொல்லு பூங்காற்றே நீ சொல்லு பூங்காற்றே ஆண் : இமையாக நானும் இருப்பேன் இமைக்காமல் பார்த்து ரசிப்பேன் பல ஜென்மம் நான் எடுப்பேன் உனக்காக காத்திருப்பேன் ஆண் : காதல் வெண்ணிலா கையில் சேருமா சொல்லு பூங்காற்றே நீ சொல்லு பூங்காற்றே
Song information
Singer: Jayachandran
Music by: S. A. Rajkumar
Release information: From Vaanathaippola (2000) · Lyricist: Pa.Vijay
Explore this song
- Singer: Jayachandran
- Film / album: Vaanathaippola
- Composer: S. A. Rajkumar