Roman script

Singer : Jayachandran

Music by : S. A. Rajkumar

Male Part

Kaadhal vennilaa…

Kaiyyil serumaa…

Sollu poongkaatrae….

Nee sollu poongkaatrae…

Chorus

Ahaa..aa…aaa..

Ahaa…aa….aaa…

Male Part

Kaadhal vennilaa…

Kaiyyil serumaa…

Sollu poongkaatrae….

Nee sollu poongkaatrae…

Male Part

Imaiyaaga naanum iruppen

Imaikkaamal paarthu rasippen

Pala jenmam naan eduppen

Unakkaaga kaathiruppen

Male Part

Kaadhal vennilaa…

Kaiyyil serumaa…

Sollu poongkaatrae….

Nee sollu poongkaatrae…

Male Part

Vaanathu nilavaai

Nee irundhaal…

Unakku badhil naan

Theindhiduven

Male Part

Deebathaippolae

Nee irundhaal

Unakku badhil naan

Urugiduven…

Male Part

Poovannam polae

Nee irundhaal…

Poovukku badhil

Naan udhirndhiduven

Sollu poongkaatrae

Nee sollu poongkaatrae

Male Part

Kaadhal vennilaa…

Kaiyyil serumaa…

Sollu poongkaatrae….

Nee sollu poongkaatrae…

Male Part

Oviyam pol unnai

Varaindhidavae

Udhiram kondu

Niram eduppen

Male Part

Silaiyena unnai

Sedhukkidavae

Imaigal ennum

Uli eduppen

Male Part

Kavidhaiyai pol

Unnai ezhudhidavae

Uyirukkul irundhu sol eduppen

Sollu poongkaatrae

Nee sollu poongkaatrae

Male Part

Kaadhal vennilaa…

Kaiyyil serumaa…

Sollu poongkaatrae….

Nee sollu poongkaatrae…

Male Part

Imaiyaaga naanum iruppen

Imaikkaamal paarthu rasippen

Pala jenmam naan eduppen

Unakkaaga kaathiruppen

Male Part

Kaadhal vennilaa…

Kaiyyil serumaa…

Sollu poongkaatrae….

Nee sollu poongkaatrae…

தமிழ்

பாடகர் : ஜெயச்சந்திரன்

இசை அமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்

ஆண் : காதல் வெண்ணிலா

கையில் சேருமா

சொல்லு பூங்காற்றே

நீ சொல்லு பூங்காற்றே

குழு : ஆ ஆ ஆ ஆ ஆ ஆ..(2)

ஆண் : காதல் வெண்ணிலா

கையில் சேருமா

சொல்லு பூங்காற்றே

நீ சொல்லு பூங்காற்றே

ஆண் : இமையாக நானும் இருப்பேன்

இமைக்காமல் பார்த்து ரசிப்பேன்

பல ஜென்மம் நான் எடுப்பேன்

உனக்காக காத்திருப்பேன்

ஆண் : காதல் வெண்ணிலா

கையில் சேருமா

சொல்லு பூங்காற்றே

நீ சொல்லு பூங்காற்றே

ஆண் : வானத்து நிலவாய்

நீ இருந்தால்

உனக்கு பதில் நான் தேய்ந்திடுவேன்

தீபத்தை போலே

நீ இருந்தால்

உனக்கு பதில் நான் உருகிடுவேன்

ஆண் : பூ வனம் போலே

நீ இருந்தால்

பூவுக்கு பதில் நான் உதிர்ந்திடுவேன்

சொல்லு பூங்காற்றே

நீ சொல்லு பூங்காற்றே

ஆண் : காதல் வெண்ணிலா

கையில் சேருமா

சொல்லு பூங்காற்றே

நீ சொல்லு பூங்காற்றே

ஆண் : ஓவியம் போல்

உன்னை வரைந்திடவே

உதிரம் கொண்டு

நிறம் எடுப்பேன்

சிலையென உன்னை

செதுக்கிடவே

இமைகள் என்னும்

உளியெடுப்பேன்

ஆண் : கவிதையைப் போல்

உன்னை எழுதிடவே

உயிருக்குள் இருந்து

சொல் எடுப்பேன்

சொல்லு பூங்காற்றே

நீ சொல்லு பூங்காற்றே

ஆண் : காதல் வெண்ணிலா

கையில் சேருமா

சொல்லு பூங்காற்றே

நீ சொல்லு பூங்காற்றே

ஆண் : இமையாக நானும் இருப்பேன்

இமைக்காமல் பார்த்து ரசிப்பேன்

பல ஜென்மம் நான் எடுப்பேன்

உனக்காக காத்திருப்பேன்

ஆண் : காதல் வெண்ணிலா

கையில் சேருமா

சொல்லு பூங்காற்றே

நீ சொல்லு பூங்காற்றே

Song information

Singer: Jayachandran

Music by: S. A. Rajkumar

Release information: From Vaanathaippola (2000) · Lyricist: Pa.Vijay

Explore this song