Roman script

Kadhal Vaazhvil Naane Song Lyrics is the track from Genova Tamil Film – 1953, Starring M. G. Ramachandran and B. S. Saroja. This song was sung by P. Leela and the music was composed by M. S. Viswanathan, M. S. Gnanamani and T. A. Kalyanam. Lyrics works are penned by Suratha.

Singer : P. Leela

Music by : M. S. Viswanathan, M. S. Gnanamani and T. A. Kalyanam

Lyrics by : Suratha

Female Part

Kadhal vaazhvil kaniyaana kathirae

Kannaana kannae karumaa maniyae

Kadhal vaazhvil kaniyaana kathirae

Kannaana kannae karumaa maniyae

Female Part

Aasaiyellaam veenaagumaa aa….

Aasaiyellaam veenaagumaa

Igavaazhvilinbam kaanumaa

Aasaiyellaam veenaagumaa

Igavaazhvilinbam kaanumaa

Female Part

Puvi raajapudhalvaa nee sirai vaazhvathaamo

Puvi raajapudhalvaa nee sirai vaazhvathaamo

Papam Aagum paarilthaanae

Female Part

Kadhal vaazhvil kaniyaana kathirae

Kannaana kannae karumaa maniyae

Female Part

Singaara poovil sonthamillaathaal

Kannaana kannae karumaa maniyae

Thaniyaaga naamae vithiyaalae thaano…oo…oo…

Thaniyaaga naamae vithiyaalae thaano

Nankooraae illaathathanaal

Nankooraae illaathathanaal

Thadumaari aadum thoniyai pol

Nankooraae illaathathanaal

Thadumaari aadum thoniyai pol

Female Part

Sodhanaithaano vedhanaiyae

Sodhanaithaano vedhanaiyae

Anaathi ennaathi jothi

Sugam kaanum naalae inimae varaathaa

Female Part

Kadhal vaazhvil kaniyaana kathirae

Kannaana kannae karumaa maniyae

தமிழ்

பாடகி : பி. லீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன், எம். எஸ்.

ஞானமணி மற்றும் டி. ஏ. கல்யாணம்

பாடலாசிரியர் : சுரதா

பெண் : காதல் வாழ்வில் கனியான கதிரே

கண்ணானக் கண்ணே கருமா மணியே

காதல் வாழ்வில் கனியான கதிரே

கண்ணானக் கண்ணே கருமா மணியே

பெண் : ஆசையெல்லாம் வீணாகுமா ஆ.....

ஆசையெல்லாம் வீணாகுமா

இகவாழ்விலின்பம் காணுமா

ஆசையெல்லாம் வீணாகுமா

இகவாழ்விலின்பம் காணுமா

பெண் : புவி ராஜபுதல்வா நீ சிறை வாழ்வதாமோ

புவி ராஜபுதல்வா நீ சிறை வாழ்வதாமோ

பாபம் ஆகும் பாரில் தானே

பெண் : காதல் வாழ்வில் கனியான கதிரே

கண்ணானக் கண்ணே கருமா மணியே

பெண் : சிங்காரப் பூவில் சொந்தமில்லாதால்

சிங்காரப் பூவில் சொந்தமில்லாதால்

தனியாக நாமே விதியாலே தானோ...ஓ...ஓ...

தனியாக நாமே விதியாலே தானோ

நங்கூரமே இலாததனால்

நங்கூரமே இலாததனால்

தடுமாறி ஆடும் தோணியைப் போல்

நங்கூரமே இலாததனால்

தடுமாறி ஆடும் தோணியைப் போல்

பெண் : சோதனை தானோ வேதனையே

சோதனை தானோ வேதனையே

அனாதி என்னாதி ஜோதி

சுகம் காணும் நாளே இனிமே வராதா

பெண் : காதல் வாழ்வில் கனியான கதிரே

கண்ணானக் கண்ணே கருமாமணியே

Song information

Singer: P. Leela

Music by: M. S. Viswanathan, M. S. Gnanamani and T. A. Kalyanam

Lyrics by: Suratha

Release information: From Genova (1953) · Singer: P. Leela · Lyricist: Suratha · Music: M. S. Viswanathan, M. S. Gnanamani and T. A. Kalyanam

Explore this song