Roman script

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : K. J. Joy

Male Part

Aaa….aaa…..aa….aaa…..aaa….mmm….

Female : Aaa…..aaa….aa….oo….oo….aaa……aa….

Male Part

Kadhal rathiyae gangai nadhiyae

Kaal thattil kaanum jadhiyae

Kadhal rathiyae gangai nadhiyae

Kaal thattil kaanum jadhiyae

Male Part

Engum malarantha poovaasam

Ennai azhaikkum un nesam

Engum malarantha poovaasam

Ennai azhaikkum un nesam

Female Part

Kaaman kanaiyae kannin vazhiyae

En nenjil thovum sugamae

Male Part

Engum malarantha poovaasam

Ennai azhaikkum un nesam

Engum malarantha poovaasam

Ennai azhaikkum un nesam

Male Part

Yaenguthadi ennam yaeruthadi un mogam

Vaanguthadi un inbam ingum angum engum

Female : Mangai malar poovannam

Pongum madhu pookkinnam

Manjamidathaan ennum ennam ennum vannam

Male Part

Madiyinil neeraadum manavarai poraattam

Mayanguthu unnodu ilanganavu

Kaigal inainthu kondaada kadhal kalanthu panpaada

Kaigal inainthu kondaada kadhal kalanthu panpaad

Female Part

Kaaman kanaiyae kannin vazhiyae

En nenjil thovum sugamae

Female Part

Aasai vara ennodu aadi vara unnodu

Aadum malai poo inbam pongum angam engum

Male : Aalilaiyin mael minnum

Antha nizhal pol innum

Kodi sugam pol endrum

Vendum endrum vendum

Female Part

Uravugal aarambam unarvugal aanantham

Unakkena naan kaattum pudhu ulagam

Ennai anaiththa pinnaalae

Inbam thodarntha pinnaalae

Ennai anaiththa pinnaalae

Inbam thodarntha pinnaalae

Male Part

Kadhal rathiyae gangai nadhiyae

Kaal thattil kaanum jadhiyae

Female : Aa….aa….a….aa….

Kaaman kanaiyae kannin vazhiyae

En nenjil thovum sugamae

Male Part

Engum malarantha poovaasam

Ennai azhaikkum un nesam

Female : Engum malarantha poovaasam

Ennai azhaikkum un nesam….

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : கே. ஜே. ஜோய்

ஆண் : ஆஆ.....ஆஆ....ஆ...ஆஆ.....ஆஆ.....ம்ம்ம்.....

பெண் : ஆஆ....ஆஆ.....ஆ........ஓ.....ஓ......ஆஅ....ஆ.....

ஆண் : காதல் ரதியே கங்கை நதியே

கால் தட்டில் காணும் ஜதியே

காதல் ரதியே கங்கை நதியே

கால் தட்டில் காணும் ஜதியே

ஆண் : எங்கும் மலர்ந்த பூவாசம்

என்னை அழைக்கும் உன் நேசம்

எங்கும் மலர்ந்த பூவாசம்

என்னை அழைக்கும் உன் நேசம்

பெண் : காமன் கணையே கண்ணின் வழியே

என் நெஞ்சில் தூவும் சுகமே

பெண் : எங்கும் மலர்ந்த பூவாசம்

என்னை அழைக்கும் உன் நேசம்....

எங்கும் மலர்ந்த பூவாசம்

என்னை அழைக்கும் உன் நேசம்......

ஆண் : ஏங்குதடி எண்ணம் ஏறுதடி உன் மோகம்

வாங்குதடி உன் இன்பம் இங்கும் அங்கும் எங்கும்

பெண் : மங்கை மலர் பூவண்ணம்

பொங்கும் மது பூக்கிண்ணம்

மஞ்சமிடதான் எண்ணும் எண்ணம் என்னும் வண்ணம்

ஆண் : மடியினில் நீராடும் மணவறை போராட்டம்

மயங்குது உன்னோடு இளங்கனவு

கைகள் இணைந்து கொண்டாட காதல் கலந்து பண்பாட

கைகள் இணைந்து கொண்டாட காதல் கலந்து பண்பாட

பெண் : காமன் கணையே கண்ணின் வழியே

என் நெஞ்சில் தூவும் சுகமே....

பெண் : ஆசை வர என்னோடு ஆடி வர உன்னோடு

ஆடும் மலை பூ இன்பம் பொங்கும் அங்கம் எங்கும்

ஆண் : ஆலிலையின் மேல் மின்னும்

அந்த நிழல் போல் இன்னும்

கோடி சுகம் போல் என்றும்

வேண்டும் என்றும் வேண்டும்

பெண் : உறவுகள் ஆரம்பம் உணர்வுகள் ஆனந்தம்

உனக்கென நான் காட்டும் புது உலகம்

என்னை அணைத்த பின்னாலே

இன்பம் தொடர்ந்த பின்னாலே.......

என்னை அணைத்த பின்னாலே

இன்பம் தொடர்ந்த பின்னாலே.......

ஆண் : காதல் ரதியே கங்கை நதியே

கால் தட்டில் காணும் ஜதியே

பெண் : ஆ....ஆ....அ.....ஆ......

காமன் கணையே கண்ணின் வழியே

என் நெஞ்சில் தூவும் சுகமே

ஆண் : எங்கும் மலர்ந்த பூவாசம்

என்னை அழைக்கும் உன் நேசம்

பெண் : எங்கும் மலர்ந்த பூவாசம்

என்னை அழைக்கும் உன் நேசம்...

Song information

Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by: K. J. Joy

Release information: From Antharangam Oomaiyanathu (1980) · Lyricist: Gangai Amaran

Explore this song