Roman script
Singer : Srinivas
Music by : Vidyasagar
Male Part
Kaadhal mazhaiyae kaadhal mazhaiyae
Engae vilundhaayo
Kannil unnai kaanum
Munnae mannil olindhaayo
Male Part
Alaindhu unnai adaivathu
Vaazhvil saathiyamaa
Naan nadandhu konde
Erivadhu unaku sammadhamaa
Male Part
Adi unaku manadhilae
En ninaipu irukumaa….aaaa
Male Part
Vaazhndha vaazhvenakum
Vaazhum naatkalukum
Porulae neethaan uyire vaaraai
Male Part
Kaadhal mazhaiyae kaadhal mazhaiyae
Engae vilundhaayo..ooo vilundhaayo-ooo … ooo hooo
Male Part
Kannil oru thuli neer
Mella kazhandru vilundhadhu yen
Male Part
Vinnil oru vinmeen
Satru visumbi azhuthadhuthaan
Male Part
Ullangai kadanthu engo
Ozhugiya nimidangalai
Mella sirai seiyavae
Kaadhal meendum padhivu seithen
Male Part
Vaazhndha vaazhvenakum
Vaazhum naatkalukum
Porulae neethaan uyire vaaraai
Male Part
Kaadhal mazhaiyae kaadhal mazhaiyae
Engae vilundhaayo
Male Part
Sangil kudhithuvida
Oru samudhiram ninaipathupol
Angam niraindhuvida
En aavi thudithadhuthaan
Male Part
Thedi kidaipathillai
Endru therindha oru porulai
Thedi paarpathendru
Mei thedal thodangiyathae
Male Part
Vaazhndha vaazhvenakum
Vaazhum naatkalukum
Porulae neethaan uyire vaaraai …uyire vaaraai
En uyire vaaraai
Male Part
{ Kaadhal ….kaadhal ….kaadhal …..kaadhal
Kaadhal ….kaadhal ….kaadhal
Kaadhal mazhaiyae kaadhal mazhaiyae
Engae vilundhaayo
Kannil unnai kaanum
Munnae mannil olindhaayo } (2)
Male Part
Alaindhu unnai adaivathu
Vaazhvil saathiyamaa
Naan nadandhu konde
Erivadhu unaku sammadhamaa
Male Part
Adi unaku manadhilae
En ninaipu irukumaa
Male Part
Vaazhndha vaazhvenakum
Vaazhum naatkalukum
Porulae neethaan uyire vaaraai
Vaaraai ….. vaaraai
Male Part
…………………………………………தமிழ்
பாடகர் : ஸ்ரீனிவாஸ்
இசையமைப்பாளர் : வித்யாசாகர்
ஆண் : காதல் மழையே
காதல் மழையே எங்கே
விழுந்தாயோ கண்ணில்
உன்னைக் காணும் முன்னே
மண்ணில் ஒளிந்தாயோ
ஆண் : அலைந்து உன்னை
அடைவது வாழ்வில் சாத்தியமா
நான் நடந்துகொண்டே எரிவது
உனக்கு சம்மதமா
ஆண் : அடி உனக்கு
மனதிலே என் நினைப்பு
இருக்குமா........
ஆண் : வாழ்ந்த
வாழ்வெனக்கும்
வாழும் நாட்களுக்கும்
பொருளே நீதான் உயிரே
வாராய்
ஆண் : காதல் மழையே
காதல் மழையே எங்கே
விழுந்தாயோ.....
விழுந்தாயோ.....ஓ ஹோ
ஆண் : கண்ணில் ஒரு
துளிநீர் மெல்லக் கழன்று
விழுந்தது ஏன்
ஆண் : விண்ணில் ஒரு
விண்மீன் சற்று விசும்பி
அழுதது தான்
ஆண் : உள்ளங்கை கடந்து
எங்கோ ஒழுகிய நிமிடங்களை
மெல்லச் சிறைசெய்யவே காதல்
மீண்டும் பதிவு செய்தேன்
ஆண் : வாழ்ந்த
வாழ்வெனக்கும்
வாழும் நாட்களுக்கும்
பொருளே நீதான் உயிரே
வாராய்
ஆண் : காதல் மழையே
காதல் மழையே எங்கே
விழுந்தாயோ
ஆண் : சங்கில் குதித்து
விட ஒரு சமுத்திரம்
நினைப்பதுபோல் அங்கம்
நிறைந்துவிட என் ஆவி
துடித்தது தான்
ஆண் : தேடிக் கிடைப்பதில்லை
என்று தெரிந்த ஒரு பொருளை
தேடிப் பார்ப்பதென்று மெய்த்தேடல்
தொடங்கியதே
ஆண் : வாழ்ந்த
வாழ்வெனக்கும்
வாழும் நாட்களுக்கும்
பொருளே நீதான் உயிரே
வாராய் உயிரே வாராய்
என் உயிரே வாராய்
ஆண் : { காதல் காதல்
காதல் காதல் காதல்
காதல் காதல் காதல் மழையே
காதல் மழையே எங்கே
விழுந்தாயோ கண்ணில்
உன்னைக் காணும் முன்னே
மண்ணில் ஒளிந்தாயோ } (2)
ஆண் : அலைந்து உன்னை
அடைவது வாழ்வில் சாத்தியமா
நான் நடந்துகொண்டே எரிவது
உனக்கு சம்மதமா
ஆண் : அடி உனக்கு
மனதிலே என் நினைப்பு
இருக்குமா
ஆண் : வாழ்ந்த
வாழ்வெனக்கும்
வாழும் நாட்களுக்கும்
பொருளே நீதான் உயிரே
வாராய் வாராய் வாராய்
ஆண் : ...............................Song information
Singer: Srinivas
Music by: Vidyasagar
Release information: From Jay Jay (2003) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Srinivas
- Film / album: Jay Jay
- Composer: Vidyasagar