Roman script
Singers : P. Susheela and Manorama Music by : Ragava Naidu Lyrics by : Veerapandiyan Female Part Kadhal endraalae thaenallavaa Kaanum perinba veedallavaa Kanivodu paarattavaa oo….oo….. Kadhai pesi thaalattavaa…. Female Part Kadhal endraalae thaenallavaa Kaanum perinba veedallavaa Kanivodu paarattavaa oo….oo….. Kadhai pesi thaalattavaa…. Female Part Kadhalikka vaanga thaniyaaga neega Kadhalikka vaanga thaniyaaga neega Female Part Ulagaalum kadhal namathaaga venum Vaaraai oi….nee vaaraai Unnodu naanae uravaada vendum Thaaraai…oi…..anbu thaaraai Female Part Ulaga inbam thedi naam iniya thamizhil paadi Ulaga inbam thedi naam iniya thamizhil paadi Pudhiya uravin kavithai aagalaam Female Part Kadhalikka vaanga thaniyaaga neega Kadhalikka vaanga thaniyaaga neega Female Part Oododi naanae unai thedi vanthaen Raja oi….aasai raja Neethaanae thevai enai naanae thanthaen Kannaa oi….kadhal mannaa Female Part Namathu intha vegam pudhu nilavu payanamaagum Pudhumai kalaiyin inimai kaanalaam Female Part Kadhalikka vaanga thaniyaaga neega Kadhalikka vaanga thaniyaaga neega Female Part Ullaasa thaeni siththaanai maeni Mama….oi….aasai mama Sallaaba rani sathiraadum kanni Mama hoi hoi….mesai mama Female Part Neeyum naanum onnu Ini namakku venum rendu Neeyum naanum onnu Ini namakku venum rendu Arumaiyaana kudumbam aagalaam Female Part Kadhal endraalae thaenallavaa Kaanum perinba veedallavaa Kanivodu paarattavaa aa…..aa….aa…. Kadhai pesi thaalattavaa…. Female Part Kadhalikka vaanga thaniyaaga neega Kadhalikka vaanga thaniyaaga neega Kadhalikka vaanga thaniyaaga neega
தமிழ்
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் மனோரமா இசையமைப்பாளர் : ராகவா நாய்டு பாடலாசிரியர் : வீரபாண்டியன் பெண் : காதல் என்றாலே தேனல்லவா காணும் பேரின்ப வீடல்லவா கனிவோடு பாராட்டவா ஓ...ஓ.... கதைப் பேசி தாலாட்டவா...... பெண் : காதல் என்றாலே தேனல்லவா காணும் பேரின்ப வீடல்லவா கனிவோடு பாராட்டவா ஓ...ஓ.... கதைப் பேசி தாலாட்டவா...... பெண் : காதலிக்க வாங்க தனியாக நீங்க காதலிக்க வாங்க தனியாக நீங்க பெண் : உலகாளும் காதல் நமதாக வேணும் வாராய் ஓய்.....நீ வாராய் உன்னோடு நானே உறவாட வேண்டும் தாராய்....ஒய்......அன்பு தாராய் பெண் : உலக இன்பம் தேடி நாம் இனிய தமிழில் பாடி உலக இன்பம் தேடி நாம் இனிய தமிழில் பாடி புதிய உறவின் கவிதை ஆகலாம் பெண் : காதலிக்க வாங்க தனியாக நீங்க காதலிக்க வாங்க தனியாக நீங்க...... பெண் : ஓடோடி நானே உனைத் தேடி வந்தேன் ராஜா ஒய்.....ஆசை ராஜா நீதானே தேவை எனை நானே தந்தேன் கண்ணா ஒய்.....காதல் மன்னா பெண் : நமது இந்த வேகம் புது நிலவுப் பயணமாகும் புதுமை கலையின் இனிமை காணலாம் பெண் : காதலிக்க வாங்க தனியாக நீங்க காதலிக்க வாங்க தனியாக நீங்க பெண் : உல்லாசத் தேனீ சித்தானை மேனி மாமா......ஒய்...ஆசை மாமா சல்லாப ராணி சதிராடும் கன்னி மாமா ஹோய்ஹோய்...மீசை மாமா பெண் : நீயும் நானும் ஒண்ணு இனி நமக்கு வேணும் ரெண்டு நீயும் நானும் ஒண்ணு இனி நமக்கு வேணும் ரெண்டு அருமையான குடும்பம் ஆகலாம்... பெண் : காதல் என்றாலே தேனல்லவா காணும் பேரின்ப வீடல்லவா கனிவோடு பாராட்டவா ஆ....ஆ.....ஆ.... கதைப் பேசி தாலாட்டவா.... பெண் : காதலிக்க வாங்க தனியாக நீங்க காதலிக்க வாங்க தனியாக நீங்க காதலிக்க வாங்க தனியாக நீங்க
Song information
Singers: P. Susheela and Manorama
Music by: Ragava Naidu
Lyrics by: Veerapandiyan
Release information: From Kadhalikka Vanga (1972) · Singer: P. Susheela and Manorama · Lyricist: Veerapandiyan · Music: Ragava Naidu
Explore this song
- Singer: P. Susheela and Manorama
- Film / album: Kadhalikka Vanga
- Composer: Ragava Naidu
- Lyricist: Veerapandiyan