Roman script

Singers : P. Susheela and Manorama

Music by : V. Kumar

Lyrics by : Kannadasan

Female Part

Aarthi edungadi thozhiyarae

Aanndham paadungadi

Vinayagar vandhaarae saatchi solla

Nayagam nayagi kaatchi kolla

Aarthi edungadi thozhiyarae

Aanndham paadungadi

Female Part

Va valli ammai kanava

Va valli ammai kanava

Velan vandhaayo

Vedan vandhaayo

Velan vandhaayo

Vedan vandhaayo

Illai viruthan vandhaayoo

Va valli ammai kanava

Velan vandhaayo

Vedan vandhaayo

Illai viruthan vandhaayoo

Va valli ammai kanava

Female Part

Irupadhil oru kalyanam

Arupadhil oru kalyanam

Iraivan koduthan

Mudhal thirumanam kaanamal

Thavariya silar ippodhu

Varavum viduthaar

Female Part

Irupadhil oru kalyanam

Arupadhil oru kalyanam

Iraivan koduthan

Mudhal thirumanam kaanamal

Thavariya silar ippodhu

Varavum viduthaar

Female Part

Aarambam subam subam

Aaandham subam subam

Aarambam subam subam

Aaandham subam subam

Va valli ammai kanava

Female Part

Thirumanam enil avan saatchi

Thunai varuvadhu manasatchi

Nenjangal inaippu

Pudhu uravinil oru jodi

Pazhanganavil oru jodi

Engengo ninaippu

Female Part

Serndhadho naalae kangal

Kaanbadho rendae kangal

Kaaanbadho rendae kangal

Va valli ammai kanava

Female Part

Chanthiranodu oru vaanam

Suriyanodu oru vaanam

Irandae ulagam

Un kadamaigal unakkaga

En kadamaigal enakkaaga

Idhil yen kalagam

Female Part

Chanthiranodu oru vaanam

Suriyanodu oru vaanam

Irandae ulagam

Un kadamaigal unakkaga

En kadamaigal enakkaaga

Idhil yen kalagam

Female Part

Arjunan vendral enna

Krishnanae vendraal enna

Dhraupadhi vendraal enna

Dharmamae vellum andro

Va valli ammai kanava

Velan vandhaayo

Vedan vandhaayo

Illai viruthan vandhaayoo

Va valli ammai kanava

தமிழ்

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் மனோரமா

இசை அமைப்பாளர் : வி. குமார்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : ஆரத்தி எடுங்கடி தோழியரே

ஆனந்தம் பாடுங்கடி

விநாயகர் வந்தாரே சாட்சி சொல்ல

நாயகன் நாயகி காட்சி கொள்ள

ஆரத்தி எடுங்கடி தோழியரே

ஆனந்தம் பாடுங்கடி

பெண் : வா.....வள்ளியம்மை கணவா

வா.....வள்ளியம்மை கணவா

வேலன் வந்தாயாயோ

வேடன் வந்தாயோ

வேலன் வந்தாயாயோ

வேடன் வந்தாயோ

இல்லை விருத்தன் வந்தாயோ........

வா.....வள்ளியம்மை கணவா

வேலன் வந்தாயாயோ

வேடன் வந்தாயோ

இல்லை விருத்தன் வந்தாயோ.

வா.....வள்ளியம்மை கணவா

பெண் : இருபதில் ஒரு கல்யாணம்

அறுபதில் ஒரு கல்யாணம்

இறைவன் கொடுத்தான்

முதல் திருமணம் காணாமல்

தவறிய சிலர் இப்போது வரவும் கொடுத்தார்

பெண் : இருபதில் ஒரு கல்யாணம்

அறுபதில் ஒரு கல்யாணம்

இறைவன் கொடுத்தான்

முதல் திருமணம் காணாமல்

தவறிய சிலர் இப்போது வரவும் கொடுத்தார்

பெண் : ஆரம்பம் சுபம் சுபம்

ஆனந்தம் சுகம் சுகம்

ஆரம்பம் சுபம் சுபம்

ஆனந்தம் சுகம் சுகம்

வா.....வள்ளியம்மை கணவா

பெண் : திருமணம் எனில் அவன் சாட்சி

துணை வருவது மனசாட்சி

நெஞ்சங்கள் இணைப்பு

புது உறவினில் ஒரு ஜோடி

பழங்கனவில் ஒரு ஜோடி

எங்கெங்கோ நினைப்பு

பெண் : சேர்ந்ததோ நாலே கண்கள்

காண்பதோ இரண்டே கண்கள்

காண்பதோ இரண்டே கண்கள்

வா.....வள்ளியம்மை கணவா

பெண் : சந்திரனோடு ஒரு வானம்

சூரியனோடு ஒரு வானம் இரண்டே உலகம்

உன் கடமைகள் உனக்காக

என் கடமைகள் எனக்காக இதில் ஏன் கலகம்

பெண் : சந்திரனோடு ஒரு வானம்

சூரியனோடு ஒரு வானம் இரண்டே உலகம்

உன் கடமைகள் உனக்காக

என் கடமைகள் எனக்காக இதில் ஏன் கலகம்

பெண் : அர்ச்சுனன் வென்றாலென்ன

கிருஷ்ணனே வென்றாலென்ன

திரௌபதி வென்றாலென்ன

தர்மமே வெல்லும் அன்றோ....

பெண் : வா.....வள்ளியம்மை கணவா

வேலன் வந்தாயாயோ

வேடன் வந்தாயோ - இல்லை

விருத்தன் வந்தாயோ........

வா.....வள்ளியம்மை கணவா

Song information

Singers: P. Susheela and Manorama

Music by: V. Kumar

Lyrics by: Kannadasan

Release information: From Chakkravarthy (1977) · Singer: P. Susheela and Manorama · Lyricist: Kannadasan · Music: V. Kumar

Explore this song