Roman script

Singer : Adhithyan

Music by : Adhithyan

Male Part

Kadhal enbathu kattrai ponddrathu

Kaattrillaamalae engae vaazhvathu

Sol manamae….ae….

Sol manamae….ae….

Male Part

Ponnum aanum illaamal

Bhoomiyil sambavam kidaiyaathu

Mannil kadhal illamal

Povil vaasam kidaiyaathu

Kadhalar seththu poga koodum

Kadhal saagaathu

Male Part

Mazhai kettu ponaalum

Kadal vatri pogaathu

Adi suttu podum pothum

Kadhal pattu pogaathu

Male Part

Oo….oo….oo….oo….

Male Part

Antha kaalamum intha kalamum

Kadhalai vaazhththavillai

Adi entha kaalamum vaazhththuvathaalae

Kathalum vaazhvathillai

Male Part

Kaththigal thookkuk kayirugal kooda

Kadhalai veezhththavillai

Intha kattu kavalum veliyum

Namathu kadhalai ooippathillai

 Male : Kadhal enbathu kattrai ponddrathu

Kaattrillaamalae engae vaazhvathu

Sol manamae….ae….

Sol manamae….ae….

Male Part

Ponnum aanum illamal

Bhoomiyil sambavam kidaiyaathu

Mannil kadhal illamal

Povil vaasam kidaiyaathu

Kadhalar seththu poga koodum

Kadhal saagaathu

Male Part

Mazhai kettu ponaalum

Kadal vatri pogaathu

Adi suttu podum pothum

Kadhal pattu pogaathu

Male Part

Pachchai kiliyin siragil vannam

Poosiyathu eppadiyo

Parantha vaanil neela nirangal

Paraviyathu eppadiyae

Male Part

Salavai seithaal antha nirangal

Saayam povathillai

Ada saththiyam seithaen engal kadhal

Saaya povathillai

Male Part

Kadhal enbathu kattrai ponddrathu

Kaattrillaamalae engae vaazhvathu

Sol manamae….ae….

Sol manamae….ae….

Male Part

Ponnum aanum illaamal

Bhoomiyil sambavam kidaiyaathu

Mannil kadhal illamal

Povil vaasam kidaiyaathu

Kadhalar seththu poga koodum

Kadhal saagaathu

Male Part

Mazhai kettu ponaalum

Kadal vatri pogaathu

Adi suttu podum pothum

Kadhal pattu pogaathu….

தமிழ்

பாடகர் : ஆதித்யன்

இசையமைப்பாளர் : ஆதித்யன்

ஆண் : காதல் என்பது காற்றைப் போன்றது

காற்றில்லாமலே எங்கே வாழ்வது

சொல் மனமே......ஏ......

சொல் மனமே......ஏ......

ஆண் : பொண்ணும் ஆணும் இல்லாமல்

பூமியில் சம்பவம் கிடையாது

மண்ணில் காதல் இல்லாமல்

பூவில் வாசம் கிடையாது

காதலர் செத்துப் போகக் கூடும்

காதல் சாகாது

ஆண் : மழை கெட்டுப் போனாலும்

கடல் வற்றிப் போகாது

அடி சுட்டுப் போடும் போதும்

காதல் பட்டுப் போகாது

ஆண் : ஓஒ.....ஓஒ.....ஓஒ.....ஓ.....

ஆண் : அந்தக் காலமும் இந்தக் காலமும்

காதலை வாழ்த்தவில்லை

அடி எந்தக் காலமும் வாழ்த்துவதாலே

காதலும் வாழ்வதில்லை

ஆண் : கத்திகள் தூக்குக் கயிறுகள் கூட

காதலை வீழ்த்தவில்லை

இந்தக் கட்டுக் காவலும் வேலியும்

நமது காதலை ஓய்ப்பதில்லை

ஆண் : காதல் என்பது காற்றைப் போன்றது

காற்றில்லாமலே எங்கே வாழ்வது

சொல் மனமே......ஏ......

சொல் மனமே......ஏ......

ஆண் : பொண்ணும் ஆணும் இல்லாமல்

பூமியில் சம்பவம் கிடையாது

மண்ணில் காதல் இல்லாமல்

பூவில் வாசம் கிடையாது

காதலர் செத்துப் போகக் கூடும்

காதல் சாகாது.....

ஆண் : மழை கெட்டுப் போனாலும்

கடல் வற்றிப் போகாது

அடி சுட்டுப் போடும் போதும்

காதல் பட்டுப் போகாது....

ஆண் : பச்சைக்கிளியின் சிறகில் வண்ணம்

பூசியது எப்படியோ

பரந்த வானில் நீல நிறங்கள்

பரவியது எப்படியோ

ஆண் : சலவை செய்தால் அந்த நிறங்கள்

சாயம் போவதில்லை

அட சத்தியம் செய்தேன் எங்கள் காதல்

சாயப் போவதில்லை...

ஆண் : காதல் என்பது காற்றைப் போன்றது

காற்றில்லாமலே எங்கே வாழ்வது

சொல் மனமே......ஏ......

சொல் மனமே......ஏ......

ஆண் : பொண்ணும் ஆணும் இல்லாமல்

பூமியில் சம்பவம் கிடையாது

மண்ணில் காதல் இல்லாமல்

பூவில் வாசம் கிடையாது

காதலர் செத்துப் போகக் கூடும்

காதல் சாகாது.....

ஆண் : மழை கெட்டுப் போனாலும்

கடல் வற்றிப் போகாது

அடி சுட்டுப் போடும் போதும்

காதல் பட்டுப் போகாது....

Song information

Singer: Adhithyan

Music by: Adhithyan

Release information: From Kizhakku Mugam (1996) · Lyricist: Vairamuthu

Explore this song