Roman script
Singers : Hariharan and Sujatha Music by : S. A. Rajkumar Male Part Kaadhal azhaga kaadhal pen azhaga Kamban maganidam nan ketkindren Female Part Kangal azhaga kannangal azhaga Kavidhai eluthida nan yenginen Male Part En kaadhal kalvettil Nam per sethukuven Female Part En nenjin velvetil Unnai pathukuven Male Part Antha vennilavilae unthan Padathaiyae otti vitu varuven… Female Part Kaadhal azhaga kaadhal pen azhaga Kamban maganidam nan ketkindren Male Part Latcham pookkal Otti veitha sirppam Pakkam vanthum kannil Enna vetkkam Ennai theendaaiyo Nee ennai theendaaiyoo Female Part Oosi malli paarvai Ennai killum Ullam rendum ondrai Ondru allum Minnal thondraathoo Vanna minnal thondraathoo Male Part Kaiyodu kai korthaal Atcham thaan vilagadhoo Female : Ooyaamal nee paathaal Matcham thaan nagaraadhoo Male : Un kannin meengalai Paarthu vittadhaal saiva vaazhkai vaazhven Female Part Kaadhal azhaga kaadhal pen azhaga
Kamban maganidam nan ketkindren Male Part Aaa..kangal azhaga kannangal azhaga Kavidhai eluthida nan yenginen Female Part Aaa….aaa…..aa…. Chorus …………………….. Male Part …………………… Female Part Ennai unnil adagu Vaika varuven China china mutha Vatti tharuven Kaadhal kadanthaanae ithu Kaadhal kadanthaanae Male Part Ichu ichu satham Ennai thaanae Kichu kichu moota Sokki poven Kaadhal kadal thaanae Ithu kaadhal kadal thaanae Female Part Un aadai nanaaga Kenjithan ketpenae Male Part Udhataalae maruthalum Ulloora rasipenae Female Part Ada kadhal paadamthan Mudinthu ponathae paritchai eluthalama Male Part Yae kaadhal azhaga kaadhal pen azhaga Kamban maganidam nan ketkindren Female Part Kangal azhaga kannangal azhaga Kavidhai eluthida nan yenginen Male Part En kaadhal kalvettil Nam per sethukuven Female Part En nenjin velvetil Unnai pathukuven Male Part Antha vennilavilae unthan Padathaiyae otti vitu varuven…
தமிழ்
பாடகர்கள் : ஹரிஹரன் மற்றும் சுஜாதா இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் ஆண் : காதல் அழகா காதல் பெண் அழகா கம்பன் மகனிடம் நான் கேட்கிறேன் பெண் : கண்கள் அழகா கன்னங்கள் அழகா கவிதை எழுதிட நான் ஏங்கினேன் ஆண் : என் காதல் கல்வெட்டில் நம் பேர் செதுக்குவேன் பெண் : என் நெஞ்சின் வெல்வெட்டில் உன்னை பதுக்குவேன் ஆண் : அந்த வெண்ணிலாவிலே உந்தன் படத்தயே ஒட்டி விட்டு வருவேன்.... பெண் : காதல் அழகா காதல் பெண் அழகா கம்பன் மகனிடம் நான் கேட்கிறேன் ஆண் : லட்சம் பூக்கள் ஒட்டி வைத்த சிற்பம் பக்கம் வந்தும் கண்ணில் என்ன வெட்கம் என்னை தீண்டாயோ நீ என்னை தீண்டாயோ பெண் : ஊசி மல்லி பார்வை என்னை கிள்ளும் உள்ளம் ரெண்டும் ஒன்றை ஒன்று அல்லும் மின்னல் தோன்றாதோ வண்ண மின்னல் தோன்றாதோ ஆண் : கையோடு கை கோர்த்தால் அச்சம்தான் விலகாதோ பெண் : ஓயாமல் நீ பார்த்தாள் மச்சம்தான் நகராதோ ஆண் : உன் கண்ணின் மீன்களை பார்த்து விட்டதால் சைவ வாழ்க்கை வாழ்வேன் பெண் : காதல் அழகா காதல் பெண் அழகா கம்பன் மகனிடம் நான் கேட்கிறேன் ஆண் : ஆஅ......கண்கள் அழகா கன்னங்கள் அழகா கவிதை எழுதிட நான் ஏங்கினேன் பெண் : ஆஅ......ஆஅ......ஆ..... குழு : ...................................... ஆண் : ..................................... பெண் : என்னை உன்னில் அடகு வைக்க வருவேன் சின்ன சின்ன முத்த வட்டி தருவேன் காதல் கடன்தானே இது காதல் கடன்தானே ஆண் : இச்சு இச்சு சத்தம் என்னைத்தானே கிச்சு கிச்சு மூட்ட சொக்கி போவேன் காதல் கடல் தானே இது காதல் கடல் தானே பெண் : உன் ஆடை நானாக கெஞ்சிதான் கேட்பேனே ஆண் : உதட்டாலே மறுத்தாலும் உள்ளார ரசிப்பேனே பெண் : அட காதல் பாடம்தான் முடிந்து போனதே பரீட்சை எழுதலாமா ஆண் : ஏ.....காதல் அழகா காதல் பெண் அழகா கம்பன் மகனிடம் நான் கேட்கிறேன் பெண் : கண்கள் அழகா கன்னங்கள் அழகா கவிதை எழுதிட நான் ஏங்கினேன் ஆண் : என் காதல் கல்வெட்டில் நம் பேர் செதுக்குவேன் பெண் : என் நெஞ்சின் வெல்வெட்டில் உன்னை பதுக்குவேன் ஆண் : அந்த வெண்ணிலவிலே உந்தன் படத்தயே ஒட்டி விட்டு வருவேன்....
Song information
Singers: Hariharan and Sujatha
Music by: S. A. Rajkumar
Release information: From Paattali (1999) · Lyricist: Kalai Kumar
Explore this song
- Singer: Hariharan and Sujatha
- Film / album: Paattali
- Composer: S. A. Rajkumar