Roman script

Singer : Sirkazhi Govindarajan

Music by : S. M. Subbaiah Naidu

Male Part

Paadhai therigindrathu avan

Payanam thodargindrathu

Yaar siriththaalum yaar azhuthaalum

Than vazhi nadakgindrathu

Male Part

Kadavul thoongavillai

Avan kannil mayakkammillai…..eee….

Kadavul thoongavillai

Avan kannil mayakkammillai…..eee….

Male Part

Unmai endra sollai

Avan maraiththu vaippathillai

Unmai endra sollai

Avan maraiththu vaippathillai

Male Part

Kadavul thoongavillai….eee…..

Male Part

Kannukkul aayiram kaatchi varum

Un nenjukkul aayiram ninaivu varum

Male Part

Mannukkul udalai maraiththalum…mmm….

Mannukkul udalai maraiththalum.

Nee manathukkul maraiththathu veliyaagum

Male Part

Kadavul thoongavillai….eee…..

Thoongavillai…..

Male Part

Iruttil tharumam irukkindrathu

Athil kaalaththin velichcham vizhugindrathu

Iruttil tharumam irukkindrathu

Athil kaalaththin velichcham vizhugindrathu

Male Part

Ulagaththin paarvaiyil padugindrathu

Ulagaththin paarvaiyil padugindrathu

Adhu ullaththin ninaivai thodugindrathu

Male Part

Kadavul thoongavillai….eee…..

Thoongavillai…..

Male Part

Ovvoru manithanum irakkiraan

Avan iruppavan kannai thirakkindraan

Ovvoru manithanum irakkiraan

Avan iruppavan kannai thirakkindraan

Male Part

Arinthavan therinthae nadikkindraan

Arinthavan therinthae nadikkindraan

Avan aattaththin mudivil thudikkindraan

Male Part

Kadavul thoongavillai….eee…..

Avan kannil mayakkammillai…..eee….

Kadavul thoongavillai

Male Part

Unmai endra sollai

Avan maraiththu vaippathillai

Unmai endra sollai

Avan maraiththu vaippathillai

Male Part

Kadavul thoongavillai….eee…..

Thoongavillai…..eee…..

தமிழ்

பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

ஆண் : பாதை தெரிகின்றது அவன்

பயணம் தொடர்கின்றது

யார் சிரித்தாலும் யார் அழுதாலும்

தன் வழி நடக்கின்றது

ஆண் : கடவுள் தூங்கவில்லை

அவன் கண்ணில் மயக்கமில்லை...ஈ....

கடவுள் தூங்கவில்லை

அவன் கண்ணில் மயக்கமில்லை...ஈ....

ஆண் : உண்மை என்ற சொல்லை

அவன் மறைத்து வைப்பதில்லை

உண்மை என்ற சொல்லை

அவன் மறைத்து வைப்பதில்லை

ஆண் : கடவுள் தூங்கவில்லை....ஈ....

ஆண் : கண்ணுக்குள் ஆயிரம் காட்சி வரும்

உன் நெஞ்சுக்குள் ஆயிரம் நினைவு வரும்

கண்ணுக்குள் ஆயிரம் காட்சி வரும்

உன் நெஞ்சுக்குள் ஆயிரம் நினைவு வரும்

ஆண் : மண்ணுக்குள் உடலை மறைத்தாலும்...ம்ம்ம்....

மண்ணுக்குள் உடலை மறைத்தாலும்

நீ மனதுக்குள் மறைத்தது வெளியாகும்

ஆண் : கடவுள் தூங்கவில்லை....ஈ....

தூங்கவில்லை....

ஆண் : இருட்டில் தருமம் இருக்கின்றது

அதில் காலத்தின் வெளிச்சம் விழுகின்றது

இருட்டில் தருமம் இருக்கின்றது

அதில் காலத்தின் வெளிச்சம் விழுகின்றது

ஆண் : உலகத்தின் பார்வையில் படுகின்றது

உலகத்தின் பார்வையில் படுகின்றது

அது உள்ளத்தின் நினைவைத் தொடுகின்றது

ஆண் : கடவுள் தூங்கவில்லை....ஈ....

தூங்கவில்லை....

ஆண் : ஒவ்வொரு மனிதனும் இறக்கின்றான்

அவன் இருப்பவன் கண்ணைத் திறக்கின்றான்....

ஒவ்வொரு மனிதனும் இறக்கின்றான்

அவன் இருப்பவன் கண்ணைத் திறக்கின்றான்

ஆண் : அறிந்தவன் தெரிந்தே நடிக்கின்றான்

அறிந்தவன் தெரிந்தே நடிக்கின்றான்

அவன் ஆட்டத்தின் முடிவில் துடிக்கின்றான்

ஆண் : கடவுள் தூங்கவில்லை....ஈ....

அவன் கண்ணில் மயக்கமில்லை...ஈ....

கடவுள் தூங்கவில்லை

ஆண் : உண்மை என்ற சொல்லை

அவன் மறைத்து வைப்பதில்லை

உண்மை என்ற சொல்லை

அவன் மறைத்து வைப்பதில்லை

ஆண் : கடவுள் தூங்கவில்லை....ஈ....

தூங்கவில்லை....ஈ....

Song information

Singer: Sirkazhi Govindarajan

Music by: S. M. Subbaiah Naidu

Release information: From Mannippu (1969) · Lyricist: Vaali

Explore this song