Roman script
Singer : Sirkazhi Govindarajan Music by : S. M. Subbaiah Naidu Male Part Paadhai therigindrathu avan Payanam thodargindrathu Yaar siriththaalum yaar azhuthaalum Than vazhi nadakgindrathu Male Part Kadavul thoongavillai Avan kannil mayakkammillai…..eee…. Kadavul thoongavillai Avan kannil mayakkammillai…..eee…. Male Part Unmai endra sollai Avan maraiththu vaippathillai Unmai endra sollai Avan maraiththu vaippathillai Male Part Kadavul thoongavillai….eee….. Male Part Kannukkul aayiram kaatchi varum Un nenjukkul aayiram ninaivu varum Male Part Mannukkul udalai maraiththalum…mmm…. Mannukkul udalai maraiththalum. Nee manathukkul maraiththathu veliyaagum Male Part Kadavul thoongavillai….eee….. Thoongavillai….. Male Part Iruttil tharumam irukkindrathu Athil kaalaththin velichcham vizhugindrathu Iruttil tharumam irukkindrathu Athil kaalaththin velichcham vizhugindrathu Male Part Ulagaththin paarvaiyil padugindrathu Ulagaththin paarvaiyil padugindrathu Adhu ullaththin ninaivai thodugindrathu Male Part Kadavul thoongavillai….eee….. Thoongavillai….. Male Part Ovvoru manithanum irakkiraan Avan iruppavan kannai thirakkindraan Ovvoru manithanum irakkiraan Avan iruppavan kannai thirakkindraan Male Part Arinthavan therinthae nadikkindraan Arinthavan therinthae nadikkindraan Avan aattaththin mudivil thudikkindraan Male Part Kadavul thoongavillai….eee….. Avan kannil mayakkammillai…..eee…. Kadavul thoongavillai Male Part Unmai endra sollai Avan maraiththu vaippathillai Unmai endra sollai Avan maraiththu vaippathillai Male Part Kadavul thoongavillai….eee….. Thoongavillai…..eee…..
தமிழ்
பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன் இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு ஆண் : பாதை தெரிகின்றது அவன் பயணம் தொடர்கின்றது யார் சிரித்தாலும் யார் அழுதாலும் தன் வழி நடக்கின்றது ஆண் : கடவுள் தூங்கவில்லை அவன் கண்ணில் மயக்கமில்லை...ஈ.... கடவுள் தூங்கவில்லை அவன் கண்ணில் மயக்கமில்லை...ஈ.... ஆண் : உண்மை என்ற சொல்லை அவன் மறைத்து வைப்பதில்லை உண்மை என்ற சொல்லை அவன் மறைத்து வைப்பதில்லை ஆண் : கடவுள் தூங்கவில்லை....ஈ.... ஆண் : கண்ணுக்குள் ஆயிரம் காட்சி வரும் உன் நெஞ்சுக்குள் ஆயிரம் நினைவு வரும் கண்ணுக்குள் ஆயிரம் காட்சி வரும் உன் நெஞ்சுக்குள் ஆயிரம் நினைவு வரும் ஆண் : மண்ணுக்குள் உடலை மறைத்தாலும்...ம்ம்ம்.... மண்ணுக்குள் உடலை மறைத்தாலும் நீ மனதுக்குள் மறைத்தது வெளியாகும் ஆண் : கடவுள் தூங்கவில்லை....ஈ.... தூங்கவில்லை.... ஆண் : இருட்டில் தருமம் இருக்கின்றது அதில் காலத்தின் வெளிச்சம் விழுகின்றது இருட்டில் தருமம் இருக்கின்றது அதில் காலத்தின் வெளிச்சம் விழுகின்றது ஆண் : உலகத்தின் பார்வையில் படுகின்றது உலகத்தின் பார்வையில் படுகின்றது அது உள்ளத்தின் நினைவைத் தொடுகின்றது ஆண் : கடவுள் தூங்கவில்லை....ஈ.... தூங்கவில்லை.... ஆண் : ஒவ்வொரு மனிதனும் இறக்கின்றான் அவன் இருப்பவன் கண்ணைத் திறக்கின்றான்.... ஒவ்வொரு மனிதனும் இறக்கின்றான் அவன் இருப்பவன் கண்ணைத் திறக்கின்றான் ஆண் : அறிந்தவன் தெரிந்தே நடிக்கின்றான் அறிந்தவன் தெரிந்தே நடிக்கின்றான் அவன் ஆட்டத்தின் முடிவில் துடிக்கின்றான் ஆண் : கடவுள் தூங்கவில்லை....ஈ.... அவன் கண்ணில் மயக்கமில்லை...ஈ.... கடவுள் தூங்கவில்லை ஆண் : உண்மை என்ற சொல்லை அவன் மறைத்து வைப்பதில்லை உண்மை என்ற சொல்லை அவன் மறைத்து வைப்பதில்லை ஆண் : கடவுள் தூங்கவில்லை....ஈ.... தூங்கவில்லை....ஈ....
Song information
Singer: Sirkazhi Govindarajan
Music by: S. M. Subbaiah Naidu
Release information: From Mannippu (1969) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Sirkazhi Govindarajan
- Film / album: Mannippu
- Composer: S. M. Subbaiah Naidu