Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : Shankar Ganesh

Lyrics by : A. Maruthakasi

Male Part

Mmmm…..mm….

Kadalil alaigal pongum

Aanaal karaiyai thaandumo

Verum karaiyai theendumo

Male Part

Kadalil alaigal pongum

Aanaal karaiyai thaandumo

Verum karaiyai theendumo

Male Part

En udalil unarvu pongum

Unthan uruvai thaandumo

Veru uravai theendumo

Male Part

Chinna chinna kaaranaththaal

Kannamathil neerthuligal

Chinna chinna kaaranaththaal

Kannamathil neerthuligal

Male Part

Ennai mattum purinthu kondaal

Aththanaiyum thaen thuligal

Ennai mattum purinthu kondaal

Aththanaiyum thaen thuligal

Male Part

Thaen thuliyai serththu vaikkum

Thaamaraiyil idhayamammaa

Thaen thuliyai serththu vaikkum

Thaamaraiyil idhayamammaa

Thaamaraiyai malara vaikkum

Aadhavanin udhayammamaa

Male Part

Kadalil alaigal pongum

Aanaal karaiyai thaandumo

Verum karaiyai theendumo

Male Part

Kangal sonna kavithai ellaam

Kallezhuththu pondrathammaa

Kangal sonna kavithai ellaam

Kallezhuththu pondrathammaa

Male Part

Kallezhuththu endrirunthaal

Kaalam enna seiyyummamaa

Kallezhuththu endrirunthaal

Kaalam enna seiyyummamaa

Male Part

Neeradiththu neer vizhagi

Paarththathillai bhoomiyilae

Neeradiththu neer vizhagi

Paarththathillai bhoomiyilae

Nee pirinthu naan irunthaal

Vaazhkkaiyillai ponmagalae

Male Part

Kadalil alaigal pongum

Aanaal karaiyai thaandumo

Verum karaiyai theendumo

Male Part

En udalil unarvu pongum

Unthan uruvai thaandumo

Veru uravai theendumo

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : ஏ. மருதகாசி

ஆண் : ம்ம்ம்ம்....ம்ம்......

கடலில் அலைகள் பொங்கும்

ஆனால் கரையை தாண்டுமோ

வெறும் கரையை தீண்டுமோ

ஆண் : கடலில் அலைகள் பொங்கும்

ஆனால் கரையை தாண்டுமோ

வெறும் கரையை தீண்டுமோ

ஆண் : என் உடலில் உணர்வு பொங்கும்

உந்தன் உருவை தாண்டுமோ

வேறு உறவை தீண்டுமோ........

ஆண் : சின்ன சின்ன காரணத்தால்

கன்னமதில் நீர்த்துளிகள்

சின்ன சின்ன காரணத்தால்

கன்னமதில் நீர்த்துளிகள்

ஆண் : என்னை மட்டும் புரிந்து கொண்டால்

அத்தனையும் தேன்துளிகள்

என்னை மட்டும் புரிந்து கொண்டால்

அத்தனையும் தேன்துளிகள்

ஆண் : தேன் துளியை சேர்த்து வைக்கும்

தாமரையில் இதயமம்மா

தேன் துளியை சேர்த்து வைக்கும்

தாமரையில் இதயமம்மா

தாமரையை மலர வைக்கும்

ஆதவனின் உதயமம்மா.....

ஆண் : கடலில் அலைகள் பொங்கும்

ஆனால் கரையை தாண்டுமோ

வெறும் கரையை தீண்டுமோ

ஆண் : கண்கள் சொன்ன கவிதை எல்லாம்

கல்லெழுத்து போன்றதம்மா

கண்கள் சொன்ன கவிதை எல்லாம்

கல்லெழுத்து போன்றதம்மா

ஆண் : கல்லெழுத்து என்றிருந்தால்

காலம் என்ன செய்யுமம்மா

கல்லெழுத்து என்றிருந்தால்

காலம் என்ன செய்யுமம்மா

ஆண் : நீரடித்து நீர் விலகி

பார்த்ததில்லை பூமியிலே

நீரடித்து நீர் விலகி

பார்த்ததில்லை பூமியிலே

நீ பிரிந்து நான் இருந்தால்

வாழ்க்கையில்லை பொன்மகளே....

ஆண் : கடலில் அலைகள் பொங்கும்

ஆனால் கரையை தாண்டுமோ

வெறும் கரையை தீண்டுமோ

ஆண் : என் உடலில் உணர்வு பொங்கும்

உந்தன் உருவை தாண்டுமோ

வேறு உறவை தீண்டுமோ......

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: Shankar Ganesh

Lyrics by: A. Maruthakasi

Release information: From Magarantham (1981) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: A. Maruthakasi · Music: Shankar Ganesh

Explore this song