Roman script

Singers : P. Susheela and T. M. Soundararajan

Music by : R. Sudharsanam

Male Part

Kaaviri pennae vaazhga

Kaaviri pennae vaazhga

Undhan kaadhalan

Chozha vaendhadnum vaazhga

Female Part

Kaaviri pennae vaazhga

Undhan kaadhalan

Chozha vaendhadnum vaazhga

Both : Kaaviri pennae vaazhga

Nee vaazhga pennae vaazhga

Female Part

{Thenkula pen araitha

Manjalil kulithaai

Thirumbiya dhisai ellaam

Ponnadi kuvitthaai} (2)

Male Part

Nadaiyinil baradha

Kalaiyinai vadithaai…

Aa….aaa….aaa….aaa…aaa…aaa…aa..aa…

Male Part

Nadaiyinil baradha kalaiyinai vadithaai

Nadaiyinil baradha kalaiyinai vadithaai

Naru malar udaiyaal maeniyai maraithaai

Both : Kaaviri pennae vaazhga

Nee vaazhga pennae vaazhga

Female Part

Un arum kanavan gangaiyai anaithae

Kanni kumariyaiyum thannudai inaithaan

Female Part

Un arum kanavan gangaiyai anaithae

Kannik kumariyaiyum thannudai inaithaan

Male Part

{Aayinum un nenjil pagai yaedhum illai

Adhuvae mangaiyarin karpukkor ellai } (2)

Female Part

Aayiram vazhigalil aadavar selvaar

Adhuvae karpendru nammidam solvaar

Aayiram vazhigalil aadavar selvaar…

Adhuvae karpendru nammidam solvaar…

தமிழ்

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் டி. எம். சௌந்தரராஜன்

இசை அமைப்பாளர் : ஆர். சுதர்சனம்

ஆண் : காவிரிப் பெண்ணே வாழ்க

காவிரிப் பெண்ணே வாழ்க

உந்தன் காதலன் சோழ வேந்தனும் வாழ்க

பெண் : காவிரிப் பெண்ணே வாழ்க

உந்தன் காதலன் சோழ வேந்தனும் வாழ்க

இருவர் : காவிரிப் பெண்ணே வாழ்க

நீ வாழ்க பெண்ணே வாழ்க

பெண் : தென்குலப் பெண் அரைத்த மஞ்சளில்

குளித்தாய்

திரும்பிய திசை எல்லாம் பொன்னடி

குவித்தாய்} (2)

ஆண் : நடையினில் பரத கலையினை வடித்தாய்...

ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ...

ஆண் : நடையினில் பரத கலையினை வடித்தாய்

நடையினில் பரத கலையினை வடித்தாய்

நறு மலர் உடையால் மேனியை மறைத்தாய்

இருவர் : காவிரிப் பெண்ணே வாழ்க

நீ வாழ்க பெண்ணே வாழ்க

பெண் : உன் அரும் கணவன் கங்கையை

அணைத்தே

கன்னிக் குமரியையும் தன்னுடன்

இணைத்தான்

ஆ... ஆ...

பெண் : உன் அரும் கணவன் கங்கையை

அணைத்தே

கன்னிக் குமரியையும் தன்னுடன்

இணைத்தான்

ஆண் : {ஆயினும் உன் நெஞ்சில் பகை

ஏதும் இல்லை

அதுவே மங்கையரின் கற்புக்கோர் எல்லை} (2)

பெண் : ஆயிரம் வழிகளில் ஆடவர் செல்வார்

அதுவே கற்பென்று நம்மிடம் சொல்வார்

ஆயிரம் வழிகளில் ஆடவர் செல்வார்...

அதுவே கற்பென்று நம்மிடம் சொல்வார்...

Song information

Singers: P. Susheela and T. M. Soundararajan

Music by: R. Sudharsanam

Release information: From Poompuhar (1964) · Lyricist: Aalangudi Somu

Explore this song