Roman script
Singers : P. Susheela and T. M. Soundararajan
Music by : R. Sudharsanam
Male Part
Kaaviri pennae vaazhga
Kaaviri pennae vaazhga
Undhan kaadhalan
Chozha vaendhadnum vaazhga
Female Part
Kaaviri pennae vaazhga
Undhan kaadhalan
Chozha vaendhadnum vaazhga
Both : Kaaviri pennae vaazhga
Nee vaazhga pennae vaazhga
Female Part
{Thenkula pen araitha
Manjalil kulithaai
Thirumbiya dhisai ellaam
Ponnadi kuvitthaai} (2)
Male Part
Nadaiyinil baradha
Kalaiyinai vadithaai…
Aa….aaa….aaa….aaa…aaa…aaa…aa..aa…
Male Part
Nadaiyinil baradha kalaiyinai vadithaai
Nadaiyinil baradha kalaiyinai vadithaai
Naru malar udaiyaal maeniyai maraithaai
Both : Kaaviri pennae vaazhga
Nee vaazhga pennae vaazhga
Female Part
Un arum kanavan gangaiyai anaithae
Kanni kumariyaiyum thannudai inaithaan
Female Part
Un arum kanavan gangaiyai anaithae
Kannik kumariyaiyum thannudai inaithaan
Male Part
{Aayinum un nenjil pagai yaedhum illai
Adhuvae mangaiyarin karpukkor ellai } (2)
Female Part
Aayiram vazhigalil aadavar selvaar
Adhuvae karpendru nammidam solvaar
Aayiram vazhigalil aadavar selvaar…
Adhuvae karpendru nammidam solvaar…தமிழ்
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் டி. எம். சௌந்தரராஜன்
இசை அமைப்பாளர் : ஆர். சுதர்சனம்
ஆண் : காவிரிப் பெண்ணே வாழ்க
காவிரிப் பெண்ணே வாழ்க
உந்தன் காதலன் சோழ வேந்தனும் வாழ்க
பெண் : காவிரிப் பெண்ணே வாழ்க
உந்தன் காதலன் சோழ வேந்தனும் வாழ்க
இருவர் : காவிரிப் பெண்ணே வாழ்க
நீ வாழ்க பெண்ணே வாழ்க
பெண் : தென்குலப் பெண் அரைத்த மஞ்சளில்
குளித்தாய்
திரும்பிய திசை எல்லாம் பொன்னடி
குவித்தாய்} (2)
ஆண் : நடையினில் பரத கலையினை வடித்தாய்...
ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ...
ஆண் : நடையினில் பரத கலையினை வடித்தாய்
நடையினில் பரத கலையினை வடித்தாய்
நறு மலர் உடையால் மேனியை மறைத்தாய்
இருவர் : காவிரிப் பெண்ணே வாழ்க
நீ வாழ்க பெண்ணே வாழ்க
பெண் : உன் அரும் கணவன் கங்கையை
அணைத்தே
கன்னிக் குமரியையும் தன்னுடன்
இணைத்தான்
ஆ... ஆ...
பெண் : உன் அரும் கணவன் கங்கையை
அணைத்தே
கன்னிக் குமரியையும் தன்னுடன்
இணைத்தான்
ஆண் : {ஆயினும் உன் நெஞ்சில் பகை
ஏதும் இல்லை
அதுவே மங்கையரின் கற்புக்கோர் எல்லை} (2)
பெண் : ஆயிரம் வழிகளில் ஆடவர் செல்வார்
அதுவே கற்பென்று நம்மிடம் சொல்வார்
ஆயிரம் வழிகளில் ஆடவர் செல்வார்...
அதுவே கற்பென்று நம்மிடம் சொல்வார்...Song information
Singers: P. Susheela and T. M. Soundararajan
Music by: R. Sudharsanam
Release information: From Poompuhar (1964) · Lyricist: Aalangudi Somu
Explore this song
- Singer: P. Susheela and T. M. Soundararajan
- Film / album: Poompuhar
- Composer: R. Sudharsanam