Roman script

Singers : S. N. Surendar and Vani Jairam

Music by : Shankar Ganesh

Chorus

Aa….aa….aa….aaa….aa….

Aaa…..aaa….aa….aaa…..

Aaa…..aa…..aa…..aaa….aaa…..

Female Part

Thaanana naanna naanana naanana

Thaanana naa naanananaa

Male : Thaanana naanna naanana naanana

Thaanana naa naanananaa

Chorus

Aaa…aa….aa….aa…

Female Part

Kaaval purinthavan kadhal arinthavan

Yaarathu manmathanaa

Aayul varai oru kadhal sirai

Thara naerinil vanthavanaa

Gangaiyodu mella mella

Kaveri saeraatho

Neerum neerum serumpothu

Thaagamum theeraatho

Male Part

Nagarum poovin kodi

Konjam nadanthu vaa ippadi

Enthan kannukkul nindraadum

Un pimbam ennaalum kalaiya koodaathadi

Female Part

Vizhiyin aanaippadi konjam

Vilzhagippo appadi

Anbae en tholil pon maalai nee soodum

Annaalil thazhuvu niyaayappadi

Male Part

Naanam enna thozhi

Saervom konja naazhi

Female Part

Kaaval purinthavan kadhal arinthavan

Yaarathu manmathanaa

Male : Aayul varai oru kadhal sirai

Thara nerinil vanthavanaa

Female : Gangaiyodu mella mella

Kaveri saeraatho

Male : Neerum neerum serumpothu

Thaagamum theeraatho

Chorus

……………….

Female Part

Madurai maamanavaa

Unthan madiyil naanallavaa

Anbae sollaamal kollaamal nee killa

Vanthaalae nazhuvum poovallaavaa

Male Part

Mayangi thaalaattaavaa

Illai madiyil vaalaattavaa

Kannaae kalyaana kolangal naam kaanum

Munnaalae santhosam naam kaana vaa

Female Part

Yaedho ondraikandu

Poovaikindum vandu

Male Part

Kaaval purinthavan kadhal arinthavan

Yaarathu manmathanaa

Female : Aayul varai oru kadhal sirai

Thara naerinil vanthavanaa

Male : Gangaiyodu mella mella

Kaveri saeraatho

Female : Neerum neerum serumpothu

Thaagamum theeraatho

Both : …………………….

தமிழ்

பாடகர்கள் : எஸ். என். சுரேந்தர் மற்றும் வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

குழு : ஆ.....ஆ.....ஆ....ஆஅ...ஆ...

ஆஅ....ஆஅ.....ஆ......ஆஅ......

ஆஅ....ஆஅ.....ஆ......ஆஅ......அ அ அ

பெண் : தானன நானன நானன நானன

தானன னா நானனனா

ஆண் : தானன நனனா நனனா நனனா

தானன னா நனனானா

குழு : ஆஅ.....ஆ.....ஆ....ஆ....

பெண் : காவல் புரிந்தவன் காதல் அறிந்தவன்

யாரது மன்மதனா

ஆயுள் வரை ஒரு காதல் சிறை

தர நேரினில் வந்தவனா

கங்கையோடு மெல்ல மெல்ல

காவிரி சேராதோ

நீரும் நீரும் சேரும் போது

தாகமும் தீராதோ......

குழு : ஆஅ.....ஆ.....ஆ....ஆ....

ஆண் : காவல் புரிந்தவன் காதல் அறிந்தவன்

யாரது மன்மதனா

ஆயுள் வரை ஒரு காதல் சிறை

தர நேரினில் வந்தவனா

கங்கையோடு மெல்ல மெல்ல

காவிரி சேராதோ

நீரும் நீரும் சேரும் போது

தாகமும் தீராதோ......

ஆண் : நகரும் பூவின் கொடி

கொஞ்சம் நடந்துவா இப்படி

எந்தன் கண்ணுக்குள் நின்றாடும்

உன் பிம்பம் எந்நாளும் கலையக் கூடாதடி

பெண் : விழியின் ஆணைப்படி கொஞ்சம்

விலகிப்போ அப்படி

அன்பே என் தோளில் பொன்மாலை நீ சூடும்

அந்நாளில் தழுவு நியாயப்படி

ஆண் : நாணம் என்ன தோழி

சேர்வோம் கொஞ்ச நாழி.....

பெண் : காவல் புரிந்தவன் காதல் அறிந்தவன்

யாரது மன்மதனா

ஆண் : ஆயுள் வரை ஒரு காதல் சிறை

தர நேரினில் வந்தவனா

பெண் : கங்கையோடு மெல்ல மெல்ல

காவிரி சேராதோ

ஆண் : நீரும் நீரும் சேரும் போது

தாகமும் தீராதோ......

குழு : .................................

பெண் : மதுரை மாமன்னவா

உந்தன் மடியில் நானல்லவா

அன்பே சொல்லாமல் கொள்ளாமல் நீ கிள்ள

வந்தாலே நழுவும் பூவல்லவா

ஆண் : மயங்கித் தாலாட்டவா

இல்லை மடியில் வாலாட்டவா

கண்ணே கல்யாண கோலங்கள் நாம் காணும்

முன்னாலே சந்தோஷம் நாம் காண வா

பெண் : ஏதோ ஒன்றைக்கண்டு

பூவைக்கிண்டும் வண்டு...

ஆண் : காவல் புரிந்தவன் காதல் அறிந்தவன்

யாரது மன்மதனா

பெண் : ஆயுள் வரை ஒரு காதல் சிறை

தர நேரினில் வந்தவனா

ஆண் : கங்கையோடு மெல்ல மெல்ல

காவிரி சேராதோ

பெண் : நீரும் நீரும் சேரும் போது

தாகமும் தீராதோ......

இருவர் : ...............................

Song information

Singers: S. N. Surendar and Vani Jairam

Music by: Shankar Ganesh

Release information: From Vetri (1984) · Lyricist: Vairamuthu

Explore this song