Roman script
Singer : Vani Jayaram Music by : Shankar Ganesh Female Part Kaattula pudhusa pooththa mullaae hae Kayila yaentha yaarumillae Ooraar muzhuthum urangi kidakka Naanor nimittil manamthaan mayanga aa…..aaa… Female Part Kaattula pudhusa pooththa mullaae hae Kayila yaentha yaarumillae Ooraar muzhuthum urangi kidakka Naanor nimittil manamthaan mayanga aa…..aaa… Female Part Thaenmalar thendralai parththathillae Thaenaiyum vandugal eduththathillae Thaenmalar thendralai parththathillae Thaenaiyum vandugal eduththathillae Maamana theduraen maalaiyil vaaduraen Nenachchuthaan aha machaana aa nerungaththaan…. Female Part Kaattula pudhusa pooththa mullaae hae Kayila yaentha yaarumillae Ooraar muzhuthum urangi kidakka Naanor nimittil manamthaan mayanga aa…..aaa… Female Part Sillunnu uraikkuthu pani vizhunthaa Kasappa kasakkuthu paal kudichchaa Moochchuthaan vaanguthu maenithaan yaeguthu Nenachchuthaan haha machaana nerungaththaan….haa Female Part Kaattula pudhusa pooththa mullaae hae Kayila yaentha yaarumillae Ooraar muzhuthum urangi kidakka Naanor nimittil manamthaan mayanga Oo…oo….lala lala laa…. Female Part Kaiyila valaiyal maatti vachchaen Kann maiyai vizhiyil theetti vachchaen Kaiyila valaiyal maatti vachchaen Kann maiyai vizhiyil theetti vachchaen Jannala saaththunaen saelaiya aa….maaththunaen Nenachchuthaan ha machaana aa nerungaththaan…. Female Part Kaattula pudhusa…. Kaattula pudhusa pooththa mullaae hae Kayila yaentha yaarumillae Ooraar muzhuthum urangi kidakka Naanor nimittil manamthaan mayanga Oo…oo….lalla laa….hmm….
தமிழ்
பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பெண் : காட்டுல புதுசா பூத்த முல்லே ஹே கையில ஏந்த யாருமில்லே ஊரார் முழுதும் உறங்கி கிடக்க நானோர் நிமிட்டில் மனம்தான் மயங்க ஆ.....ஆஅ..... பெண் : காட்டுல புதுசா பூத்த முல்லே கையில ஏந்த யாருமில்லே ஊரார் முழுதும் உறங்கி கிடக்க நானோர் நிமிட்டில் மனம்தான் மயங்க ஆ.....அஆ..... பெண் : தேன்மலர் தென்றலை பார்த்ததில்லே தேனையும் வண்டுகள் எடுத்ததில்லே தேன்மலர் தென்றலை பார்த்ததில்லே தேனையும் வண்டுகள் எடுத்ததில்லே மாமன தேடுறேன் மாலையில் வாடுறேன் நெனச்சுத்தான் அஹ மச்சான ஆ நெருங்கத்தான்.... பெண் : காட்டுல புதுசா பூத்த முல்லே கையில ஏந்த யாருமில்லே ஊரார் முழுதும் உறங்கி கிடக்க நானோர் நிமிட்டில் மனம்தான் மயங்க ஓ.....ஓஒ..... பெண் : சில்லுன்னு உறைக்குது பனி விழுந்தா கசப்பா கசக்குது பால் குடிச்சா மூச்சுதான் வாங்குது மேனிதான் ஏங்குது நெனச்சுத்தான் ஹாஹ் மச்சான நெருங்கத்தான்......ஹா பெண் : காட்டுல புதுசா பூத்த முல்லே கையில ஏந்த யாருமில்லே ஊரார் முழுதும் உறங்கி கிடக்க நானோர் நிமிட்டில் மனம்தான் மயங்க ஓ.....ஓ.........லல லல லா.... பெண் : கையில வளையல் மாட்டி வச்சேன் கண் மையை விழியில் தீட்டி வச்சேன் கையில வளையல் மாட்டி வச்சேன் கண் மையை விழியில் தீட்டி வச்சேன் ஜன்னல சாத்துனேன் சேலைய ஆ....மாத்துனேன் நெனச்சுத்தான் ஹ மச்சான ஆ....நெருங்கத்தான்..... பெண் : காட்டுல புதுசா..... காட்டுல புதுசா பூத்த முல்லே கையில ஏந்த யாருமில்லே ஊரார் முழுதும் உறங்கி கிடக்க நானோர் நிமிட்டில் மனம்தான் மயங்க ஓ.....ஓ.........லால்ல லா ஹ்ம்ம்.....
Song information
Singer: Vani Jayaram
Music by: Shankar Ganesh
Release information: From Idhu Enga Boomi (1984) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Vani Jayaram
- Film / album: Idhu Enga Boomi
- Composer: Shankar Ganesh