Roman script

Singers : K. Jamuna Rani and Chorus

Music by : Vishwanathan-Ramamoorthy

Female Part

Kaatil maram urangum

Kazhaniyilae nell urangum

Paattil porul urangum

Paarkadalil meen urangum

Kaadhal iruvarkkum kann urangadhu

Adhil kaadhalan pirindhu vittaal

Penn urangathu

Chorus

Haa…aaa…aaa….

Haa….aa….aaa…hmm…mm..mmm

Female Part

Kaatil maram urangum

Kazhaniyilae nell urangum

Paattil porul urangum

Paarkadalil meen urangum

Kaadhal iruvarkkum kann urangadhu

Adhil kaadhalan pirindhu vittaal

Penn urangathu

Chorus

Hahahaa…aaa..haa…aa….

Male Part

Hoo oo ooo oo ooo hoo oo hoi

Chorus

Hmm mm mm mm mm

Female Part

Alai pongum kadal oram

Madhi thangam sindhum neram

Angum ingum oodum

Thunai engae endru thaedum

Malar kannaal adhai kandaal

Ullam sangeethangal paadum

Sangeethangal paadum

Chorus : Hmm mm mm mm mm

Female : Nalla sugam naadum

Naadagam aadum

Female Part

Kaatil maram urangum

Kazhaniyilae nell urangum

Paattil porul urangum

Paarkadalil meen urangum

Kaadhal iruvarkkum kann urangadhu

Adhil kaadhalan pirindhu vittaal

Penn urangathu

Male Part

Hoo oo ooo oo ooo hoo oo hoi

Chorus

Hmm mm mm mm mm

Female Part

Valar kaalam sellum vegam

Adhil kaadhal maarum pothu

Maanam ennum selvam

Penn vaazhvil nindru kaakum

Ondrae ullam endrum adhu

Ondraai nindru vaazhum

Ondraai nindru vaazhum

Chorus : Hmm mm mm mm mm

Female : Kaadhalar vaazhga

Vaazhgavena paadi

Female Part

Kaatil maram urangum

Kazhaniyilae nell urangum

Paattil porul urangum

Paarkadalil meen urangum

Kaadhal iruvarkkum kann urangadhu

Adhil kaadhalan pirindhu vittaal

Penn urangathu

Chorus

Haa…aaa…aaa….

Haa….aa….aaa…hmm…mm..mmm

தமிழ்

பாடகர்கள் : கே. ஜமுனா ராணி மற்றும் குழு

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி

பெண் : காட்டில் மரம் உறங்கும்

கழனியிலே நெல் உறங்கும்

பாட்டில் பொருள் உறங்கும்

பாற்கடலில் மீன் உறங்கும்

காதல் இருவருக்கும் கண் உறங்காது

அதில் காதலன் பிரிந்து விட்டால்

பெண் உறங்காது

குழு : ஹா....ஆ....ஆஅ....

ஹா....ஆஅ....ஆஅ.....ஹ்ம்ம்....ம்ம்.....ம்ம்ம்ம்

பெண் : காட்டில் மரம் உறங்கும்

கழனியிலே நெல் உறங்கும்

பாட்டில் பொருள் உறங்கும்

பாற்கடலில் மீன் உறங்கும்

காதல் இருவருக்கும் கண் உறங்காது

அதில் காதலன் பிரிந்து விட்டால்

பெண் உறங்காது

குழு : ஹஹஹா....ஆஅ...ஹா....ஆ....

ஆண் : ஹூ ஓ ஓஒ ஓ ஓஒ ஹோ ஓ ஹோய்

குழு : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்

பெண் : அலை பொங்கும் கடல் ஓரம்

மதி தங்கம் சிந்தும் நேரம்

அங்கும் இங்கும் ஓடும்

துணை எங்கே என்று தேடும்

மலர் கண்ணால் அதைக் கண்டால்

உள்ளம் சங்கீதங்கள் பாடும்

சங்கீதங்கள் பாடும்

குழு : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்

பெண் : நல்ல சுகம் நாடும்

நாடகம் ஆடும்

பெண் : காட்டில் மரம் உறங்கும்

கழனியிலே நெல் உறங்கும்

பாட்டில் பொருள் உறங்கும்

பாற்கடலில் மீன் உறங்கும்

காதல் இருவருக்கும் கண் உறங்காது

அதில் காதலன் பிரிந்து விட்டால்

பெண் உறங்காது

ஆண் : ஹூ ஓ ஓஒ ஓ ஓஒ ஹோ ஓ ஹோய்

குழு : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்

பெண் : வளர் காலம் செல்லும் வேகம்

அதில் காதல் மாறும்போதும்

மானம் என்னும் செல்வம்

பெண் வாழ்வில் நின்று காக்கும்

ஒன்றே உள்ளம் என்றும் அது

ஒன்றாய் நின்று வாழும்

ஒன்றாய் நின்று வாழும்

பெண் : காதலர் வாழ்க

வாழ்கவெனப் பாடி

பெண் : காட்டில் மரம் உறங்கும்

கழனியிலே நெல் உறங்கும்

பாட்டில் பொருள் உறங்கும்

பாற்கடலில் மீன் உறங்கும்

காதல் இருவருக்கும் கண் உறங்காது

அதில் காதலன் பிரிந்து விட்டால்

பெண் உறங்காது

குழு : ஹா....ஆஅ....ஆஅ....

ஹா....ஆ....ஆஅ....ஹ்ம்ம்....ம்ம்...ம்ம்ம்

Song information

Singers: K. Jamuna Rani and Chorus

Music by: Vishwanathan-Ramamoorthy

Release information: From Kavalai Illaadha Manithan (1960) · Lyricist: Kannadasan

Explore this song