Roman script

Singer : Pradeep Kumar

Music by : N. R. Raghunanthan

Lyrics by : Sarathi

Humming : Hoo oo ooo oo…..

Male Part

Kaatrodu pattam pola

Indha kaatrodu pattam pola

Kaatrodu pattam pola

Indha vaazhkai thaan

Ada yaar solla koodum

Adhu pogum pokka than

Male Part

Kannaal kaanbathu

Ingu poiyaai maaruma…?

Engo ponadhu

Ennidam vandhu seruma…?

Male Part

Oru deivam paakka vandhu

Oru deivam pochu indru

Nam vaazhkai

Eppodhum kannaamoochiya…?

Indha man melae ippodhu

Naan thaan saatchiya…?

Male Part

Kaatrodu pattam pola

Indha vaazhkai thaan

Ada yaar solla kodum

Adhu pogum pokka than

Male Part

Pakkathula vaazhumbothu

Unnarumai theriyala

Unnarumai theriyumbothu

Pakkam nee illa

Male Part

Thannanthani padagupola

Thathalikkum vazhkai pola

Thandanaigal edhum illa

Indha mannilae

Male Part

Neerilae poothalum

Pookkalin vaasangal

Thanniyidam servathillaiyae

Enna vidhiyo

Male Part

Anbilae anbilae

Indha manam vaaduthae

Kannilae eeram seruthae

Kallilae poovum pookkuthae

Male Part

Kaatrodu pattam pola

Indha vaazhkai thaan

Ada yaar solla kodum

Adhu pogum pokka than

Male Part

Kannaal kaanbathu

Ingu poiyaai maaruma…?

Engo ponadhu ennidam

Vandhu seruma…?

Male Part

Oru deivam paakka vandhu

Oru deivam pochu indru

Nam vaazhkai

Eppodhum kannaamoochiya…?

Indha man melae ippodhu

Naan thaan saatchiya…?

தமிழ்

பாடகர் : பிரதீப் குமார்

இசை அமைப்பாளர் : என் .ஆர். ரகுநந்தன்

பாடல் ஆசிரியர் : சாரதி

முனகல் : ஹோ ஓ ஓ ஓ

ஆண் : காற்றோடு பட்டம் போல

இந்த காற்றோடு பட்டம் போல

காற்றோடு பட்டம் போல

இந்த வாழ்க்கை தான்

அட யார் சொல்ல கூடும்

அது போகும் போக்க தான்

ஆண் : கண்ணால் காண்பது

இங்கு பொய்யாய் மாறுமா…?

எங்கோ போனது என்னிடம்

வந்து சேருமா…?

ஆண் : ஒரு தெய்வம் பாக்க வந்து

ஒரு தெய்வம் போச்சு இன்று

நம் வாழ்கை எப்போதும்

கண்ணாம்பூச்சியா…?

இந்த மண் மேல இப்போது

நான் தான் சாட்சியா…?

ஆண் : காற்றோடு பட்டம் போல

இந்த வாழ்க்கை தான்

அட யார் சொல்ல கூடும்

அது போகும் போக்க தான்

ஆண் : பக்கத்துல வாழும்போது

உன்னருமை தெரியல

உன்னருமை தெரியும்போது

பக்கம் நீ இல்ல

ஆண் : தன்னந்தனி படகுபோல

தத்தளிக்கும் வாழ்க்கை போல

தண்டனைகள் ஏதும் இல்ல

இந்த மண்ணுல

ஆண் : நீரிலே பூத்தாலும்

பூக்களின் வாசங்கள்

தண்ணியிடம் சேர்வதில்லையே

என்ன விதியோ?

ஆண் : அன்பிலே அன்பிலே

இந்த மனம் வாடுதே

கண்ணிலே ஈரம் சேருதே

கல்லிலே பூவும் பூக்குதே

ஆண் : காற்றோடு பட்டம் போல

இந்த வாழ்க்கை தான்

அட யார் சொல்ல கூடும்

அது போகும் போக்க தான்

ஆண் : கண்ணால் காண்பது

இங்கு பொய்யாய் மாறுமா…?

எங்கோ போனது என்னிடம்

வந்து சேருமா…?

ஆண் : ஒரு தெய்வம் பாக்க வந்து

ஒரு தெய்வம் போச்சு இன்று

நம் வாழ்கை எப்போதும்

கண்ணாம்பூச்சியா…?

இந்த மண் மேல இப்போது

நான் தான் சாட்சியா…?

Song information

Singer: Pradeep Kumar

Music by: N. R. Raghunanthan

Lyrics by: Sarathi

Release information: From Ayothi (2015) · Singer: Pradeep Kumar · Lyricist: Sarathi · Music: N. R. Raghunanthan

Explore this song