Roman script
Singer : Pradeep Kumar Music by : N. R. Raghunanthan Lyrics by : Sarathi Humming : Hoo oo ooo oo….. Male Part Kaatrodu pattam pola Indha kaatrodu pattam pola Kaatrodu pattam pola Indha vaazhkai thaan Ada yaar solla koodum Adhu pogum pokka than Male Part Kannaal kaanbathu Ingu poiyaai maaruma…? Engo ponadhu Ennidam vandhu seruma…? Male Part Oru deivam paakka vandhu Oru deivam pochu indru Nam vaazhkai Eppodhum kannaamoochiya…? Indha man melae ippodhu Naan thaan saatchiya…? Male Part Kaatrodu pattam pola Indha vaazhkai thaan Ada yaar solla kodum Adhu pogum pokka than Male Part Pakkathula vaazhumbothu Unnarumai theriyala Unnarumai theriyumbothu Pakkam nee illa Male Part Thannanthani padagupola Thathalikkum vazhkai pola Thandanaigal edhum illa Indha mannilae Male Part Neerilae poothalum Pookkalin vaasangal Thanniyidam servathillaiyae Enna vidhiyo Male Part Anbilae anbilae Indha manam vaaduthae Kannilae eeram seruthae Kallilae poovum pookkuthae Male Part Kaatrodu pattam pola Indha vaazhkai thaan Ada yaar solla kodum Adhu pogum pokka than Male Part Kannaal kaanbathu Ingu poiyaai maaruma…? Engo ponadhu ennidam Vandhu seruma…? Male Part Oru deivam paakka vandhu Oru deivam pochu indru Nam vaazhkai Eppodhum kannaamoochiya…? Indha man melae ippodhu Naan thaan saatchiya…?
தமிழ்
பாடகர் : பிரதீப் குமார் இசை அமைப்பாளர் : என் .ஆர். ரகுநந்தன் பாடல் ஆசிரியர் : சாரதி முனகல் : ஹோ ஓ ஓ ஓ ஆண் : காற்றோடு பட்டம் போல இந்த காற்றோடு பட்டம் போல காற்றோடு பட்டம் போல இந்த வாழ்க்கை தான் அட யார் சொல்ல கூடும் அது போகும் போக்க தான் ஆண் : கண்ணால் காண்பது இங்கு பொய்யாய் மாறுமா…? எங்கோ போனது என்னிடம் வந்து சேருமா…? ஆண் : ஒரு தெய்வம் பாக்க வந்து ஒரு தெய்வம் போச்சு இன்று நம் வாழ்கை எப்போதும் கண்ணாம்பூச்சியா…? இந்த மண் மேல இப்போது நான் தான் சாட்சியா…? ஆண் : காற்றோடு பட்டம் போல இந்த வாழ்க்கை தான் அட யார் சொல்ல கூடும் அது போகும் போக்க தான் ஆண் : பக்கத்துல வாழும்போது உன்னருமை தெரியல உன்னருமை தெரியும்போது பக்கம் நீ இல்ல ஆண் : தன்னந்தனி படகுபோல தத்தளிக்கும் வாழ்க்கை போல தண்டனைகள் ஏதும் இல்ல இந்த மண்ணுல ஆண் : நீரிலே பூத்தாலும் பூக்களின் வாசங்கள் தண்ணியிடம் சேர்வதில்லையே என்ன விதியோ? ஆண் : அன்பிலே அன்பிலே இந்த மனம் வாடுதே கண்ணிலே ஈரம் சேருதே கல்லிலே பூவும் பூக்குதே ஆண் : காற்றோடு பட்டம் போல இந்த வாழ்க்கை தான் அட யார் சொல்ல கூடும் அது போகும் போக்க தான் ஆண் : கண்ணால் காண்பது இங்கு பொய்யாய் மாறுமா…? எங்கோ போனது என்னிடம் வந்து சேருமா…? ஆண் : ஒரு தெய்வம் பாக்க வந்து ஒரு தெய்வம் போச்சு இன்று நம் வாழ்கை எப்போதும் கண்ணாம்பூச்சியா…? இந்த மண் மேல இப்போது நான் தான் சாட்சியா…?
Song information
Singer: Pradeep Kumar
Music by: N. R. Raghunanthan
Lyrics by: Sarathi
Release information: From Ayothi (2015) · Singer: Pradeep Kumar · Lyricist: Sarathi · Music: N. R. Raghunanthan
Explore this song
- Singer: Pradeep Kumar
- Film / album: Ayothi
- Composer: N. R. Raghunanthan
- Lyricist: Sarathi