Roman script
Singer : Malaysia Vasudevan Music by : Gangai Amaran Lyrics by : Pulamaipithan Male Part Kaaththaada pogiraa kairasi moganaa Paaththaakka manasu kedum iva pera Kettaakka mayakkam varum Kann jaadaiyil yaedhetho kaatti vaipaa Kannaala nankooram pottu vaippaa… Male Part Kaaththaada pogiraa kairasi moganaa Paaththaakka manasu kedum iva pera Kettaakka mayakkam varum Male Part Meen koodai kaiyilae thaen koodu nenjilae Irandukkum vilai irukku Thaeraattamaa rasaththi nadai irukku Siru kaal nandaattam iva Manasula ennadi kondaattam Male Part Sendu melaada kondai keezhaada Aadu asainju vaaraalae Iva silukku siththaada azhaikkum machchaana Sirippaa virippaa silanthi valaiya Male Part Kaaththaada pogiraa kairasi moganaa Paaththaakka manasu kedum iva pera Kettaakka mayakkam varum Male Part Mangamaa raniyaam thangamthaan maeniyaam Vanthaalaam pozhuthodu Santhaiyilae viththaalaam karuvaadu Vaala meenundu kaiyalavilae vanjira meenundu Male Part Kendai meenundu keluththi menunnu Alli koduppaa yaeraalam Iva kadalilum pogaama valaiyum podaama Karaiyil mael irunthae sariyaa pidippaa Male Part Kaaththaada pogiraa kairasi moganaa Paaththaakka manasu kedum iva pera Kettaakka mayakkam varum Kann jaadaiyil yaedhetho kaatti vaipaa Kannaala nankooram pottu vaippaa
தமிழ்
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : புலமைபித்தன் ஆண் : காத்தாட போகிறா கைராசி மோகனா பாத்தாக்க மனசு கெடும் இவ பேர கேட்டாக்க மயக்கம் வரும் கண் ஜாடையில் ஏதேதோ காட்டி வைப்பா கண்ணால நங்கூரம் போட்டு வைப்பா..... ஆண் : காத்தாட போகிறா கைராசி மோகனா பாத்தாக்க மனசு கெடும் இவ பேர கேட்டாக்க மயக்கம் வரும் ஆண் : மீன் கூடை கையிலே தேன் கூடு நெஞ்சிலே இரண்டுக்கும் விலை இருக்கு தேராட்டமா ராசாத்தி நடை இருக்கு சிறு கால் நண்டாட்டம் இவ மனசுல என்னடி கொண்டாட்டம்..... ஆண் : செண்டு மேலாட கொண்டை கீழாட ஆடி அசைஞ்சு வாராளே இவ சிலுக்கு சித்தாட அழைக்கும் மச்சான சிரிப்பா விரிப்பா சிலந்தி வலைய....... ஆண் : காத்தாட போகிறா கைராசி மோகனா பாத்தாக்க மனசு கெடும் இவ பேர கேட்டாக்க மயக்கம் வரும் ஆண் : மங்கம்மா ராணியாம் தங்கம்தான் மேனியாம் வந்தாளாம் பொழுதோடு சந்தையிலே வித்தாளாம் கருவாடு வால மீனுண்டு கையளவிலே வஞ்சிர மீனுண்டு ஆண் : கெண்டை மீனுண்டு கெளுத்தி மீனுண்டு அள்ளிக் கொடுப்பா ஏராளம் இவ கடலிலும் போகாம வலையும் போடாம கரையில் மேல் இருந்தே சரியாப் பிடிப்பா.... ஆண் : காத்தாட போகிறா கைராசி மோகனா பாத்தாக்க மனசு கெடும் இவ பேர கேட்டாக்க மயக்கம் வரும் கண் ஜாடையில் ஏதேதோ காட்டி வைப்பா கண்ணால நங்கூரம் போட்டு வைப்பா.....
Song information
Singer: Malaysia Vasudevan
Music by: Gangai Amaran
Lyrics by: Pulamaipithan
Release information: From Valampuri Sangu (1979) · Singer: Malaysia Vasudevan · Lyricist: Pulamaipithan · Music: Gangai Amaran
Explore this song
- Singer: Malaysia Vasudevan
- Film / album: Valampuri Sangu
- Composer: Gangai Amaran
- Lyricist: Pulamaipithan