Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Chandra Bose Female Part Aa… aa… aa… aa… aa… Female Part Kaar megam oorkolam pogum Kaadhalin thoodhaaga unai vandhu thaedum Male Part Kaar megam oorkolam pogum Kaadhalin thoodhaaga unai vandhu thaedum Female Part Maalaiyil nee vandhu maalai sooda Male Part Maalaiyil nee vandhu maalai sooda Female Part Mai vizhi aanandha kaaviyam paada Female Part Kaar megam oorkolam pogum Kaadhalin thoodhaaga unai vandhu thaedum Sarimaa sanidhaa garinee ririsaa… Male Part Dhevadhai undhan vazhiyinilae Sennira rojaa malar virippen Female Part Aa… aa… Vaanagam endhan aruginilae Vandhadhu polae magizhndhiruppen Male Part Man meedhu maevaamal Paadham padum Man meedhu maevaamal paadham padum Female Part Mangala kalyaana naadham varum Male Part Kaar megam oorkolam pogum Kaadhalin thoodhaaga unai vandhu thaedum Female Part Maalaiyil nee vandhu maalai sooda Maalaiyil nee vandhu maalai sooda Male Part Mai vizhi aanandha kaaviyam paada Female Part Kaar megam oorkolam pogum Kaadhalin thoodhaaga unai vandhu thaedum Male Part Haa… aa… Female Part Aayiram jenmam thodarndhu varum Anaithilum undhan uravu varum Male Part Aa… aa… En uyir undhan vadivil varum Iravinil swargam madiyil vizhum Female Part En kaadhal raajaanga veedhiyilae En kaadhal raajaanga veedhiyilae Male Part Oorvalam naam poga vaa mayilae Female Part Kaar megam oorkolam pogum Kaadhalin thoodhaaga unai vandhu thaedum Kaar megam oorkolam pogum Kaadhalin thoodhaaga unai vandhu thaedum Male Part Maalaiyil nee vandhu maalai sooda Maalaiyil nee vandhu maalai sooda Female Part Mai vizhi aanandha kaaviyam paada Both : Kaar megam oorkolam pogum
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : சந்திர போஸ் பெண் : ஆ.....ஆ.....ஆ.....ஆ....ஆ.... பெண் : கார்மேகம் ஊர்கோலம் போகும் காதலின் தூதாக உனை வந்து தேடும் ஆண் : கார்மேகம் ஊர்கோலம் போகும் காதலின் தூதாக உனை வந்து தேடும் பெண் : மாலையில் நீ வந்து மாலை சூட ஆண் : மாலையில் நீ வந்து மாலை சூட பெண் : மை விழி ஆனந்த காவியம் பாட பெண் : கார்மேகம் ஊர்கோலம் போகும் காதலின் தூதாக உனை வந்து தேடும் ஸரிமா ஸநிதா கரிநீ ரிரிஸா... ஆண் : தேவதை உந்தன் வழியினிலே செந்நிற ரோஜா மலர் விரிப்பேன் பெண் : ஆ......ஆ... வானகம் எந்தன் அருகினிலே வந்தது போலே மகிழ்ந்திருப்பேன் ஆண் : மண் மீது மேவாமல் பாதம் படும் மண் மீது மேவாமல் பாதம் படும் பெண் : மங்கள கல்யாண நாதம் வரும் ஆண் : கார்மேகம் ஊர்கோலம் போகும் காதலின் தூதாக உனை வந்து தேடும் பெண் : மாலையில் நீ வ ந்து மாலை சூட மாலையில் நீ வந்து மாலை சூட ஆண் : மை விழி ஆனந்த காவியம் பாட பெண் : கார்மேகம் ஊர்கோலம் போகும் ஆண் : ம்....... பெண் : காதலின் தூதாக உனை வந்து தேடும் ஆண் : ஹா......ஆ... பெண் : ஆயிரம் ஜென்மம் தொடர்ந்து வரும் அனைத்திலும் உந்தன்உறவு வரும் ஆண் : ஆ... ஆ... என் உயிர் உந்தன் வடிவில் வரும் இரவினில் சொர்க்கம் மடியில் விழும் பெண் : என் காதல் ராஜாங்க வீதியிலே என் காதல் ராஜாங்க வீதியிலே ஆண் : ஊர்வலம் நாம் போக வா மயிலே பெண் : கார்மேகம் ஊர்கோலம் போகும் காதலின் தூதாக உனை வந்து தேடும் கார்மேகம் ஊர்கோலம் போகும் காதலின் தூதாக உனை வந்து தேடும் ஆண் : மாலையில் நீ வந்து மாலை சூட மாலையில் நீ வந்து மாலை சூட பெண் : மை விழி ஆனந்த காவியம் பாட இருவர் : கார்மேகம் ஊர்கோலம் போகும்
Song information
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by: Chandra Bose
Release information: From Kaalamellaam Un Madiyil (1986) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Kaalamellaam Un Madiyil
- Composer: Chandra Bose