Roman script

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Chandra Bose

Female Part

Aa… aa… aa… aa… aa…

Female Part

Kaar megam oorkolam pogum

Kaadhalin thoodhaaga unai vandhu thaedum

Male Part

Kaar megam oorkolam pogum

Kaadhalin thoodhaaga unai vandhu thaedum

Female Part

Maalaiyil nee vandhu maalai sooda

Male Part

Maalaiyil nee vandhu maalai sooda

Female Part

Mai vizhi aanandha kaaviyam paada

Female Part

Kaar megam oorkolam pogum

Kaadhalin thoodhaaga unai vandhu thaedum

Sarimaa sanidhaa garinee ririsaa…

Male Part

Dhevadhai undhan vazhiyinilae

Sennira rojaa malar virippen

Female Part

Aa… aa…

Vaanagam endhan aruginilae

Vandhadhu polae magizhndhiruppen

Male Part

Man meedhu maevaamal

Paadham padum

Man meedhu maevaamal paadham padum

Female Part

Mangala kalyaana naadham varum

Male Part

Kaar megam oorkolam pogum

Kaadhalin thoodhaaga unai vandhu thaedum

Female Part

Maalaiyil nee vandhu maalai sooda

Maalaiyil nee vandhu maalai sooda

Male Part

Mai vizhi aanandha kaaviyam paada

Female Part

Kaar megam oorkolam pogum

Kaadhalin thoodhaaga unai vandhu thaedum

Male Part

Haa… aa…

Female Part

Aayiram jenmam thodarndhu varum

Anaithilum undhan uravu varum

Male Part

Aa… aa…

En uyir undhan vadivil varum

Iravinil swargam madiyil vizhum

Female Part

En kaadhal raajaanga veedhiyilae

En kaadhal raajaanga veedhiyilae

Male Part

Oorvalam naam poga vaa mayilae

Female Part

Kaar megam oorkolam pogum

Kaadhalin thoodhaaga unai vandhu thaedum

Kaar megam oorkolam pogum

Kaadhalin thoodhaaga unai vandhu thaedum

Male Part

Maalaiyil nee vandhu maalai sooda

Maalaiyil nee vandhu maalai sooda

Female Part

Mai vizhi aanandha kaaviyam paada

Both : Kaar megam oorkolam pogum

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : சந்திர போஸ்

பெண் : ஆ.....ஆ.....ஆ.....ஆ....ஆ....

பெண் : கார்மேகம் ஊர்கோலம் போகும்

காதலின் தூதாக உனை வந்து தேடும்

ஆண் : கார்மேகம் ஊர்கோலம் போகும்

காதலின் தூதாக உனை வந்து தேடும்

பெண் : மாலையில் நீ வந்து மாலை சூட

ஆண் : மாலையில் நீ வந்து மாலை சூட

பெண் : மை விழி ஆனந்த காவியம் பாட

பெண் : கார்மேகம் ஊர்கோலம் போகும்

காதலின் தூதாக உனை வந்து தேடும்

ஸரிமா ஸநிதா கரிநீ ரிரிஸா...

ஆண் : தேவதை உந்தன் வழியினிலே

செந்நிற ரோஜா மலர் விரிப்பேன்

பெண் : ஆ......ஆ...

வானகம் எந்தன் அருகினிலே

வந்தது போலே மகிழ்ந்திருப்பேன்

ஆண் : மண் மீது மேவாமல்

பாதம் படும்

மண் மீது மேவாமல் பாதம் படும்

பெண் : மங்கள கல்யாண நாதம் வரும்

ஆண் : கார்மேகம் ஊர்கோலம் போகும்

காதலின் தூதாக உனை வந்து தேடும்

பெண் : மாலையில் நீ வ ந்து மாலை சூட

மாலையில் நீ வந்து மாலை சூட

ஆண் : மை விழி ஆனந்த காவியம் பாட

பெண் : கார்மேகம் ஊர்கோலம் போகும்

ஆண் : ம்.......

பெண் : காதலின் தூதாக உனை வந்து தேடும்

ஆண் : ஹா......ஆ...

பெண் : ஆயிரம் ஜென்மம் தொடர்ந்து வரும்

அனைத்திலும் உந்தன்உறவு வரும்

ஆண் : ஆ... ஆ...

என் உயிர் உந்தன் வடிவில் வரும்

இரவினில் சொர்க்கம் மடியில் விழும்

பெண் : என் காதல் ராஜாங்க வீதியிலே

என் காதல் ராஜாங்க வீதியிலே

ஆண் : ஊர்வலம் நாம் போக வா மயிலே

பெண் : கார்மேகம் ஊர்கோலம் போகும்

காதலின் தூதாக உனை வந்து தேடும்

கார்மேகம் ஊர்கோலம் போகும்

காதலின் தூதாக உனை வந்து தேடும்

ஆண் : மாலையில் நீ வந்து மாலை சூட

மாலையில் நீ வந்து மாலை சூட

பெண் : மை விழி ஆனந்த காவியம் பாட

இருவர் : கார்மேகம் ஊர்கோலம் போகும்

Song information

Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by: Chandra Bose

Release information: From Kaalamellaam Un Madiyil (1986) · Lyricist: Vaali

Explore this song