Roman script

Singer : S. Janaki

Music by : Ilayaraja

Female Part

Aahaa..aaa..aaa..aaa…aaaa..

Aa..aa..aaa…aaa…aaa…aaa…aaa…

Female Part

Kaanal neer pol endhan kaadhal

Kanneeril en kangal

Indruillai en thendral

Thoduvaanam en bandhangal

Kaanal neer pol endhan kaadhal

Kanneeril en kangal

Female Part

{Uyirodu serndha uravu

Paadhai vilagi pogaadhae

Kadalodu serndha gangai

Meendum thirumbhi pogiradhae} (2)

Female Part

Kannil neer ulla varaikkum

Endhan uyir ingu irukkum

Kannil neer ulla varaikkum

Endhan uyir ingu irukkum

Sogangal en paadal parigaaram..mm…

Female Part

Kaanal neer pol endhan kaadhal

Kanneeril en kangal

Indruillai en thendral

Thoduvaanam en bandhangal

Kaanal neer pol endhan kaadhal

Kanneeril en kangal

Female Part

{Kaadhalai bali koduththu

Kaadhalanai vaazha veiththaen

Oru kuyil vaanil parakka

Enadhu siragai dhaanam thandhen} (2)

Female Part

Pookkalae mannil vizhungal

Saabamae endhan marangal

Pookkalae mannil vizhungal

Saabamae endhan varangal

Kannaththil kanneerin kaayangal

Female Part

Kaanal neer pol endhan kaadhal

Kanneeril en kangal

Indruillai en thendral

Thoduvaanam en bandhangal

Kaanal neer pol endhan kaadhal

Kanneeril en kangal

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஆஹா..ஆஆ...ஆஆ....ஆஆ....

ஆஹா..ஆஆ...ஆஆ....ஆஆ....

பெண் : கானல் நீர்போல் எந்தன் காதல்

கண்ணீரில் என் கண்கள்

இன்றில்லை என் தென்றல்

தொடுவானம் என் பந்தங்கள்

கானல் நீர்போல் எந்தன் காதல்

கண்ணீரில் என் கண்கள்

பெண் : {உயிரோடு சேர்ந்த உறவு

பாதை விலகி போகாதே

கடலோடு சேர்ந்த கங்கை

மீண்டும் திரும்பி போகிறதே} (2)

பெண் : கண்ணில் நீர் உள்ள வரைக்கும்

எந்தன் உயிர் இங்கு இருக்கும்

கண்ணில் நீர் உள்ள வரைக்கும்

எந்தன் உயிர் இங்கு இருக்கும்

சோகங்கள் என் பாடல் பரிகாரம்

பெண் : கானல் நீர்போல் எந்தன் காதல்

கண்ணீரில் என் கண்கள்

இன்றில்லை என் தென்றல்

தொடுவானம் என் பந்தங்கள்

கானல் நீர்போல் எந்தன் காதல்

கண்ணீரில் என் கண்கள்

பெண் : {காதலை பலி கொடுத்து

காதலனை வாழ வைத்தேன்

ஒரு குயில் வானில் பறக்க

எனது சிறகை தானம் தந்தேன்} (2)

பெண் : பூக்களே மண்ணில் விழுங்கள்

சாபமே எந்தன் வரங்கள்

பூக்களே மண்ணில் விழுங்கள்

சாபமே எந்தன் வரங்கள்

கன்னத்தில் கண்ணீரின் காயங்கள்

பெண் : கானல் நீர்போல் எந்தன் காதல்

கண்ணீரில் என் கண்கள்

இன்றில்லை என் தென்றல்

தொடுவானம் என் பந்தங்கள்

கானல் நீர்போல் எந்தன் காதல்

கண்ணீரில் என் கண்கள்

Song information

Singer: S. Janaki

Music by: Ilayaraja

Release information: From Ninaivellam Nithya (1982) · Lyricist: Vairamuthu

Explore this song