Roman script
Singer : S. Janaki
Music by : Ilayaraja
Female Part
Aahaa..aaa..aaa..aaa…aaaa..
Aa..aa..aaa…aaa…aaa…aaa…aaa…
Female Part
Kaanal neer pol endhan kaadhal
Kanneeril en kangal
Indruillai en thendral
Thoduvaanam en bandhangal
Kaanal neer pol endhan kaadhal
Kanneeril en kangal
Female Part
{Uyirodu serndha uravu
Paadhai vilagi pogaadhae
Kadalodu serndha gangai
Meendum thirumbhi pogiradhae} (2)
Female Part
Kannil neer ulla varaikkum
Endhan uyir ingu irukkum
Kannil neer ulla varaikkum
Endhan uyir ingu irukkum
Sogangal en paadal parigaaram..mm…
Female Part
Kaanal neer pol endhan kaadhal
Kanneeril en kangal
Indruillai en thendral
Thoduvaanam en bandhangal
Kaanal neer pol endhan kaadhal
Kanneeril en kangal
Female Part
{Kaadhalai bali koduththu
Kaadhalanai vaazha veiththaen
Oru kuyil vaanil parakka
Enadhu siragai dhaanam thandhen} (2)
Female Part
Pookkalae mannil vizhungal
Saabamae endhan marangal
Pookkalae mannil vizhungal
Saabamae endhan varangal
Kannaththil kanneerin kaayangal
Female Part
Kaanal neer pol endhan kaadhal
Kanneeril en kangal
Indruillai en thendral
Thoduvaanam en bandhangal
Kaanal neer pol endhan kaadhal
Kanneeril en kangalதமிழ்
பாடகி : எஸ். ஜானகி
இசை அமைப்பாளர் : இளையராஜா
பெண் : ஆஹா..ஆஆ...ஆஆ....ஆஆ....
ஆஹா..ஆஆ...ஆஆ....ஆஆ....
பெண் : கானல் நீர்போல் எந்தன் காதல்
கண்ணீரில் என் கண்கள்
இன்றில்லை என் தென்றல்
தொடுவானம் என் பந்தங்கள்
கானல் நீர்போல் எந்தன் காதல்
கண்ணீரில் என் கண்கள்
பெண் : {உயிரோடு சேர்ந்த உறவு
பாதை விலகி போகாதே
கடலோடு சேர்ந்த கங்கை
மீண்டும் திரும்பி போகிறதே} (2)
பெண் : கண்ணில் நீர் உள்ள வரைக்கும்
எந்தன் உயிர் இங்கு இருக்கும்
கண்ணில் நீர் உள்ள வரைக்கும்
எந்தன் உயிர் இங்கு இருக்கும்
சோகங்கள் என் பாடல் பரிகாரம்
பெண் : கானல் நீர்போல் எந்தன் காதல்
கண்ணீரில் என் கண்கள்
இன்றில்லை என் தென்றல்
தொடுவானம் என் பந்தங்கள்
கானல் நீர்போல் எந்தன் காதல்
கண்ணீரில் என் கண்கள்
பெண் : {காதலை பலி கொடுத்து
காதலனை வாழ வைத்தேன்
ஒரு குயில் வானில் பறக்க
எனது சிறகை தானம் தந்தேன்} (2)
பெண் : பூக்களே மண்ணில் விழுங்கள்
சாபமே எந்தன் வரங்கள்
பூக்களே மண்ணில் விழுங்கள்
சாபமே எந்தன் வரங்கள்
கன்னத்தில் கண்ணீரின் காயங்கள்
பெண் : கானல் நீர்போல் எந்தன் காதல்
கண்ணீரில் என் கண்கள்
இன்றில்லை என் தென்றல்
தொடுவானம் என் பந்தங்கள்
கானல் நீர்போல் எந்தன் காதல்
கண்ணீரில் என் கண்கள்Song information
Singer: S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Ninaivellam Nithya (1982) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Ninaivellam Nithya
- Composer: Ilayaraja