Roman script

Singer : T. M. Soundarajan

Music by : Pendyala Nageswara Rao

Lyrics by : Panchu Arunachalam

Male Part

Kaanai kankaanaai

Karunai marandheera

Padhi pirindheera

Kaanai kankaanaai

Karunai marandheera

Padhi pirindheera

Kaanai …

Male Part

{Naetro aruginil

Parivudan irundheer

Indroyedhukku

Dhooramaai sendreer} (2)

Male Part

{Ezhai manadhai

Neer kalaithathu muraiyaa} (2)

Evvidam kaankilenae

Male Part

Kaanai kankaanaai

Karunai marandheera

Padhi pirindheera

Kaanai…

Male Part

{Manam vaadugiren

Umai thedugiren} (2)

Deva magalirae

Kann maraindheerae

{Pirindhae ini

Naan vaazhvadhu yen} ( 2)

Paramanae saramanae thaan

Male Part

Kaanai kankaanaai

Karunai marandheera

Padhi pirindheera

Kaanai…

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தராஜன்

இசை அமைப்பாளர் : பெண்டியாலா நாகேஸ்வர ராவ்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

ஆண் : காணாய் கண்காணாய்

கருணை மறந்தீரா பதி பிரிந்தீரா

காணாய் கண்காணாய்

கருணை மறந்தீரா பதி பிரிந்தீரா..

காணாய்....

ஆண் : {நேற்றோ அருகினில் பரிவுடன் இருந்தீர்

இன்றோ ஏதுக்கு தூரமாய் சென்றீர்} (2)

அவன் : ஏழை மனதை நீர் கலைத்தது முறையா

ஏழை மனதை நீர் கலைத்தது முறையா

எவ்விடம் காண்கிலேனே.....

ஆண் : காணாய் கண்காணாய்

கருணை மறந்தீரா பதி பிரிந்தீரா..

காணாய்....

ஆண் : மனம் வாடுகிறேன் உமைத் தேடுகிறேன்

மனம் வாடுகிறேன் உமைத் தேடுகிறேன்

தேவ மகளிரே கண் மறைந்தீரே

ஆண் : பிரிந்தே இனி நான் வாழ்வது ஏன்

பிரிந்தே இனி நான் வாழ்வது ஏன்

பரமனே சரணமே தான்......

ஆண் : காணாய் கண்காணாய்

கருணை மறந்தீரா பதி பிரிந்தீரா..

காணாய்....

Song information

Singer: T. M. Soundarajan

Music by: Pendyala Nageswara Rao

Lyrics by: Panchu Arunachalam

Release information: From Jagathalaprathaban – 1961 Film (1961) · Singer: T. M. Soundarajan · Lyricist: Panchu Arunachalam · Music: Pendyala Nageswara Rao

Explore this song