Roman script

Singers : A. L. Raghavan and P. Susheela

Music by : Vishwanathan-Ramamoorthy

Female Part

Kaalgal nindradhu nindradhu dhaan

Kangal sendradhu sendradhu dhaan

Uruvam vandhadhu vandhadhu dhaan

Ullam thandhadhu thandhadhu dhaan

Male Part

Kannam sivandhadhu sivandhadhu dhaan

Karpanai pirandhadhu pirandhadhu dhaan

Kannam sivandhadhu sivandhadhu dhaan

Karpanai pirandhadhu pirandhadhu dhaan

Ennam parandhadhu parandhadhu dhaan

Ennai marandhadhu marandhadhu dhaan

Female Part

Poomazhai peiyum solaiyilae

Pani mazhai peiyum maalaiyilae

Poomazhai peiyum solaiyilae

Pani mazhai peiyum maalaiyilae

Maanvizhi mayangum uravinilae

Naadagam nadakkum thanimayilae

Maanvizhi mayangum uravinilae

Naadagam nadakkum thanimayilae

Naadagam nadakkum thanimayilae

Male Part

Kaattradithaal angu osai varum

Kai pidithaal angu aasai varum

Kaadhal vandhaal angu kan malarum

Kan malarndhaal angu kadhai mudiyum

Female Part

Kaalgal nindradhu nindradhudhaan

Ah ah ah ah ah ah ah oh oh oh oh

Female Part

Kaigalai pidithavan kaadhalano

Kavidhaigal padithavan kaavalano

Kangalil nidravan manmadhano

Kanniyai vendravan mannavano

Male Part

Oorvalamaai varum poonthaero

Ullathil paayum thaenaaro

Idhazhgalil vadivadhu kurunagaiyo

Idhayam ezhudhiya sirukadhaiyo

Idhazhgalil vadivadhu kurunagaiyo

Idhayam ezhudhiya sirukadhaiyo

Female Part

Kaalgal nindradhu nindradhu dhaan

Male : Ahaa…aa…

Female : Kangal sendradhu sendradhu dhaan

Male : Ohoo ooo…

Female : Uruvam vandhadhu vandhadhu dhaan

Male : Hoo ho ho ho ohhh

Female : Ullam thandhadhu thandhadhu dhaan

Male : Hooo ooo ooo ooo oooo

Female : Kaalgal nindradhu nindradhu dhaan

Male : Hooo ooo ooo ooo oooo

தமிழ்

பாடகர்கள் : ஏ. எல். ராகவன் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் - ராமமூர்த்தி

பெண் : கால்கள் நின்றது நின்றதுதான்

கண்கள் சென்றது சென்றதுதான்

உருவம் வந்தது வந்ததுதான்

உள்ளம் தந்தது தந்ததுதான்

பெண் : கன்னம் சிவந்தது சிவந்ததுதான்

கற்பனை பிறந்தது பிறந்ததுதான்

கன்னம் சிவந்தது சிவந்ததுதான்

கற்பனை பிறந்தது பிறந்ததுதான்

எண்ணம் பறந்தது பறந்ததுதான்

என்னை மறந்தது மறந்ததுதான்

பெண் : பூ மழை பெய்யும் சோலையிலே

பனி மழை பெய்யும் மாலையிலே

பூ மழை பெய்யும் சோலையிலே

பனி மழை பெய்யும் மாலையிலே

பெண் : மான்விழி மயங்கும் உறவினிலே

நாடகம் நடக்கும் தனிமையிலே

மான்விழி மயங்கும் உறவினிலே

நாடகம் நடக்கும் தனிமையிலே

நாடகம் நடக்கும் தனிமையிலே

ஆண் : காற்றடித்தால் அங்கு ஓசை வரும்

கைபிடித்தால் அங்கு ஆசை வரும்

காதல் வந்தால் அங்கு கனி மலரும்

கண் மலர்ந்தால் அங்கு கதை முடியும்

பெண் : கால்கள் நின்றது நின்றதுதான்

ஆஹ் ஆஹ் ஆஹ் ஆஹ் ஆஹ் ஆஹ் ஆஹ்

ஓ ஓ ஓ ஓ ஓ

பெண் : கைகளை பிடித்தவன் காதலனோ

கவிதைகள் படித்தவன் காவலனோ

கண்களில் நின்றவன் மன்மதனோ

கன்னியை வென்றவன் மன்னவனோ

ஆண் : ஊர்வலமாய் வரும் பூந்தேரோ

உள்ளத்தில் பாயும் தேனாறோ

இதழ்களில் வடிவது குறுநகையோ

இதயம் எழுதிய சிறுகதையோ

இதழ்களில் வடிவது குறுநகையோ

இதயம் எழுதிய சிறுகதையோ

பெண் : கால்கள் நின்றது நின்றதுதான்

ஆண் : ஆஹா....ஆ.....

பெண் : கண்கள் சென்றது சென்றதுதான்

ஆண் : ஓஹோ ஓஒ....

பெண் : உருவம் வந்தது வந்ததுதான்

ஆண் : ஹோ ஹோ ஹோ ஹோ ஓஒ

பெண் : உள்ளம் தந்தது தந்ததுதான்

ஆண் : ஹோ ஓஒ ஓஒ ஓஒ ஓஓ

பெண் : கால்கள் நின்றது நின்றதுதான்

ஆண் : ஹோ ஓஒ ஓஒ ஓஒ ஓஓ

Song information

Singers: A. L. Raghavan and P. Susheela

Music by: Vishwanathan-Ramamoorthy

Release information: From Poojaikku Vandha Malar (1965) · Lyricist: Vaali

Explore this song