Roman script

Singer : T. M. Soundararajan

Music by : G. K. Venkatesh

Lyrics by : Kannadasan

Male Part

Kaalangalae kann paarungal

Kavalai kanneer oru puram

Kadhal sugangal maru puram

Veliyittu nirppathenna kaalangalae

Male Part

Idhu aayiram malargalin thottam

Idhil aasaiyil aadidum kottam

Idhu aayiram malargalin thottam

Idhil aasaiyil aadidum kottam

Ingu naalukku naal oru aattam

Idhu nadakkum varai mana vaattam

Male Part

Kaalangalae kann paarungal

Male Part

Aadaatha thogai isai paadatha kuyil

Poovaatha pushpam mazhai pozhiyaatha megam

Veenaiyundu thanthiyillai

Koyilundu vaasalillai

Yaaritta saabam yaarukku laabam

Male Part

Tamarai poovil vandaadum kolam

Malarnthathaanal vantha kadhal

Maathargal vaazhkkai malaruvathendraal

Kaalaththil thirakkanum vaasal

Male Part

Thaedi kuriththu oru paruvam varuvatharkku

Iraivan arul vendum

Thalaivan thunai vendum

Thennangkeettril oru thendral thazhuvi vara

Kaalam vara vendum

Karunai thara vendum….

Male Part

Kaalangalae kann paarungal

Male Part

Ilamai enbathu oru thanaiyaatha veri

Adhu arivin kaaichal

Ananthathin marana padukkai

Male Part

Ilamaiyilae oru sanniyaasi kolam varuvathu

Iraivanin leelai

Ezhilmigu penmai malaraathirunthaal

Eppadi varum manamaalai

Male Part

Thaayin manathil oru sanjalam vanthathu

Aaruthal adaiyaathu anantham kidaiyaathu

Magalin vaazhvil oru mangalam illai

Thaaimai adaiyaathu thanimai tholaiyaathu

Male Part

Kaalangalae kann paarungal

Male Part

Idhu aayiram malargalin thottam

Idhil aasaiyil aadidum kottam

Ingu naalukku naal oru aattam

Idhu nadakkum varai mana vaattam

Male Part

Kaalangalae…..

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : ஜி. கே. வெங்கடேஷ்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : காலங்களே கண் பாருங்கள்

கவலை கண்ணீர் ஒரு புறம்

காதல் சுகங்கள் மறு புறம்

வேலியிட்டு நிற்பதென்ன காலங்களே......

ஆண் : இது ஆயிரம் மலர்களின் தோட்டம்

இதில் ஆசையில் ஆடிடும் கோட்டம்

இது ஆயிரம் மலர்களின் தோட்டம்

இதில் ஆசையில் ஆடிடும் கோட்டம்

இங்கு நாளுக்கு நாள் ஒரு ஆட்டம்

இது நடக்கும் வரை மன வாட்டம் ....

ஆண் : காலங்களே கண் பாருங்கள்

ஆண் : ஆடாத தோகை இசை பாடாத குயில்

பூவாத புஷ்பம் மழை பொழியாத மேகம்

வீணையுண்டு தந்தியில்லை

கோயிலுண்டு வாசலில்லை

யாரிட்ட சாபம் யாருக்கு லாபம்.....

ஆண் : தாமரைப் பூவில் வண்டாடும் கோலம்

மலர்ந்ததனால் வந்த காதல்

மாதர்கள் வாழ்க்கை மலருவதென்றால்

காலத்தில் திறக்கணும் வாசல்

ஆண் : தேதி குறித்து ஒரு பருவம் வருவதற்கு

இறைவன் அருள் வேண்டும்

தலைவன் துணை வேண்டும்

தென்னங்கீற்றில் ஒரு தென்றல் தழுவி வர

காலம் வர வேண்டும்

கருணை தர வேண்டும்...

ஆண் : காலங்களே கண் பாருங்கள்

ஆண் : இளமை என்பது ஒரு தணியாத வெறி

அது அறிவின் காய்ச்சல்

ஆனந்தத்தின் மரணப் படுக்கை

ஆண் : இளமையிலே ஒரு சந்நியாசி கோலம் வருவது

இறைவனின் லீலை

எழில்மிகு பெண்மை மலராதிருந்தால்

எப்படி வரும் மணமாலை

ஆண் : தாயின் மனதில் ஒரு சஞ்சலம் வந்தது

ஆறுதல் அடையாது ஆனந்தம் கிடையாது

மகளின் வாழ்வில் ஒரு மங்கலம் இல்லை

தாய்மை அடையாது தனிமை தொலையாது

ஆண் : காலங்களே கண் பாருங்கள்

ஆண் : இது ஆயிரம் மலர்களின் தோட்டம்

இதில் ஆசையில் ஆடிடும் கோட்டம்

இங்கு நாளுக்கு நாள் ஒரு ஆட்டம்

இது நடக்கும் வரை மன வாட்டம்......

ஆண் : காலங்களே......

Song information

Singer: T. M. Soundararajan

Music by: G. K. Venkatesh

Lyrics by: Kannadasan

Release information: From Thennangkeetru (1975) · Singer: T. M. Soundararajan · Lyricist: Kannadasan · Music: G. K. Venkatesh

Explore this song