Roman script
Singer : T. M. Soundararajan Music by : G. K. Venkatesh Lyrics by : Kannadasan Male Part Kaalangalae kann paarungal Kavalai kanneer oru puram Kadhal sugangal maru puram Veliyittu nirppathenna kaalangalae Male Part Idhu aayiram malargalin thottam Idhil aasaiyil aadidum kottam Idhu aayiram malargalin thottam Idhil aasaiyil aadidum kottam Ingu naalukku naal oru aattam Idhu nadakkum varai mana vaattam Male Part Kaalangalae kann paarungal Male Part Aadaatha thogai isai paadatha kuyil Poovaatha pushpam mazhai pozhiyaatha megam Veenaiyundu thanthiyillai Koyilundu vaasalillai Yaaritta saabam yaarukku laabam Male Part Tamarai poovil vandaadum kolam Malarnthathaanal vantha kadhal Maathargal vaazhkkai malaruvathendraal Kaalaththil thirakkanum vaasal Male Part Thaedi kuriththu oru paruvam varuvatharkku Iraivan arul vendum Thalaivan thunai vendum Thennangkeettril oru thendral thazhuvi vara Kaalam vara vendum Karunai thara vendum…. Male Part Kaalangalae kann paarungal Male Part Ilamai enbathu oru thanaiyaatha veri Adhu arivin kaaichal Ananthathin marana padukkai Male Part Ilamaiyilae oru sanniyaasi kolam varuvathu Iraivanin leelai Ezhilmigu penmai malaraathirunthaal Eppadi varum manamaalai Male Part Thaayin manathil oru sanjalam vanthathu Aaruthal adaiyaathu anantham kidaiyaathu Magalin vaazhvil oru mangalam illai Thaaimai adaiyaathu thanimai tholaiyaathu Male Part Kaalangalae kann paarungal Male Part Idhu aayiram malargalin thottam Idhil aasaiyil aadidum kottam Ingu naalukku naal oru aattam Idhu nadakkum varai mana vaattam Male Part Kaalangalae…..
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : ஜி. கே. வெங்கடேஷ் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : காலங்களே கண் பாருங்கள் கவலை கண்ணீர் ஒரு புறம் காதல் சுகங்கள் மறு புறம் வேலியிட்டு நிற்பதென்ன காலங்களே...... ஆண் : இது ஆயிரம் மலர்களின் தோட்டம் இதில் ஆசையில் ஆடிடும் கோட்டம் இது ஆயிரம் மலர்களின் தோட்டம் இதில் ஆசையில் ஆடிடும் கோட்டம் இங்கு நாளுக்கு நாள் ஒரு ஆட்டம் இது நடக்கும் வரை மன வாட்டம் .... ஆண் : காலங்களே கண் பாருங்கள் ஆண் : ஆடாத தோகை இசை பாடாத குயில் பூவாத புஷ்பம் மழை பொழியாத மேகம் வீணையுண்டு தந்தியில்லை கோயிலுண்டு வாசலில்லை யாரிட்ட சாபம் யாருக்கு லாபம்..... ஆண் : தாமரைப் பூவில் வண்டாடும் கோலம் மலர்ந்ததனால் வந்த காதல் மாதர்கள் வாழ்க்கை மலருவதென்றால் காலத்தில் திறக்கணும் வாசல் ஆண் : தேதி குறித்து ஒரு பருவம் வருவதற்கு இறைவன் அருள் வேண்டும் தலைவன் துணை வேண்டும் தென்னங்கீற்றில் ஒரு தென்றல் தழுவி வர காலம் வர வேண்டும் கருணை தர வேண்டும்... ஆண் : காலங்களே கண் பாருங்கள் ஆண் : இளமை என்பது ஒரு தணியாத வெறி அது அறிவின் காய்ச்சல் ஆனந்தத்தின் மரணப் படுக்கை ஆண் : இளமையிலே ஒரு சந்நியாசி கோலம் வருவது இறைவனின் லீலை எழில்மிகு பெண்மை மலராதிருந்தால் எப்படி வரும் மணமாலை ஆண் : தாயின் மனதில் ஒரு சஞ்சலம் வந்தது ஆறுதல் அடையாது ஆனந்தம் கிடையாது மகளின் வாழ்வில் ஒரு மங்கலம் இல்லை தாய்மை அடையாது தனிமை தொலையாது ஆண் : காலங்களே கண் பாருங்கள் ஆண் : இது ஆயிரம் மலர்களின் தோட்டம் இதில் ஆசையில் ஆடிடும் கோட்டம் இங்கு நாளுக்கு நாள் ஒரு ஆட்டம் இது நடக்கும் வரை மன வாட்டம்...... ஆண் : காலங்களே......
Song information
Singer: T. M. Soundararajan
Music by: G. K. Venkatesh
Lyrics by: Kannadasan
Release information: From Thennangkeetru (1975) · Singer: T. M. Soundararajan · Lyricist: Kannadasan · Music: G. K. Venkatesh
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Thennangkeetru
- Composer: G. K. Venkatesh
- Lyricist: Kannadasan