Roman script

Kaalamellaam Endhan Vaazhvil Song Lyrics is a track from Kalyani Tamil Film – 1952, Starring M. N. Nambiar and B. S. Saroja. This song was sung by P. Leela and the music was composed by S. Dakshinamoorthi and G. Ramanathan. Lyrics works are penned by Kannadasan.

Singer : P. Leela

Music Director : S. Dakshinamoorthi and G. Ramanathan

Lyricist : Kannadasan

Female Part

Kaalamellaam en vaazhvil thunbanthaanaa

Kaneerum yaekkamum en udan pirappaa

Paazhpatta vaazhkkai ini seerpadaathaa

Paaviyilum padupaavi yaen piranthaen

Female Part

Naaduveno seeraana vaazhven

Vaazhnaalilae naanae

Naadodi polaanaen endrum

Saagaatha pinamaanaen

Female Part

Thaayizhanthaen thanthai anbizhanthaen

Maalaiyitta Manavaalan thunaiyizhanthaen

Irakkamillaa ulagaththi

Yaen innum vaazhugindrean

Female Part

Theeraatha soga thisai meethil naanae

Thaeinthu ponaen thigaiththae nirkkindraen

Naathan anbae naan kaanuvaeno

Maasillaatha maapaavi naanae…aa…

Female Part

Naaduveno seeraana vaazhven

Vaazhnaalilae naanae

Naadodi polaanaen endrum

Saagaatha pinamaanaen

தமிழ்

பாடகி : பி. லீலா

இசையமைப்பாளர் : எஸ்.தட்சிணாமூர்த்தி மற்றும் ஜி. ராமநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : காலமெல்லாம் என் வாழ்வில் துன்பந்தானா

கண்ணீரும் ஏக்கமும் என் உடன் பிறப்பா

பாழ்பட்ட வாழ்க்கை இனி சீர்படாதா

பாவியிலும் படுபாவி ஏன் பிறந்தேன்.....

பெண் : நாடுவேனோ சீரான வாழ்வென்

வாழ் நாளிலே நானே

நாடோடி போலானேன் என்றும்

சாகாத பிணமானேன்

பெண் : தாயிழந்தேன் தந்தை அன்பிழந்தேன்

மாலையிட்ட மணவாளன் துணையிழந்தேன்

இரக்கமில்லா உலகத்தில்

ஏன் இன்னும் வாழுகின்றேன்...

பெண் : தீராத சோகத் திசை மீதில் நானே

தேய்ந்து போனேன் திகைத்தே நிற்கின்றேன்

நாதன் அன்பே நான் காணுவேனோ

மாசில்லாத மாபாவி நானே......ஆ....

பெண் : நாடுவேனோ சீரான வாழ்வென்

வாழ் நாளிலே நானே

நாடோடி போலானேன் என்றும்

சாகாத பிணமானேன்

Song information

Singer: P. Leela

Release information: From Kalyani (1952) (1952) · Singer: P. Leela · Lyricist: Kannadasan · Music: S. Dakshinamoorthi and G. Ramanathan

Explore this song