Roman script
Kaalamellaam Endhan Vaazhvil Song Lyrics is a track from Kalyani Tamil Film – 1952, Starring M. N. Nambiar and B. S. Saroja. This song was sung by P. Leela and the music was composed by S. Dakshinamoorthi and G. Ramanathan. Lyrics works are penned by Kannadasan. Singer : P. Leela Music Director : S. Dakshinamoorthi and G. Ramanathan Lyricist : Kannadasan Female Part Kaalamellaam en vaazhvil thunbanthaanaa Kaneerum yaekkamum en udan pirappaa Paazhpatta vaazhkkai ini seerpadaathaa Paaviyilum padupaavi yaen piranthaen Female Part Naaduveno seeraana vaazhven Vaazhnaalilae naanae Naadodi polaanaen endrum Saagaatha pinamaanaen Female Part Thaayizhanthaen thanthai anbizhanthaen Maalaiyitta Manavaalan thunaiyizhanthaen Irakkamillaa ulagaththi Yaen innum vaazhugindrean Female Part Theeraatha soga thisai meethil naanae Thaeinthu ponaen thigaiththae nirkkindraen Naathan anbae naan kaanuvaeno Maasillaatha maapaavi naanae…aa… Female Part Naaduveno seeraana vaazhven Vaazhnaalilae naanae Naadodi polaanaen endrum Saagaatha pinamaanaen
தமிழ்
பாடகி : பி. லீலா இசையமைப்பாளர் : எஸ்.தட்சிணாமூர்த்தி மற்றும் ஜி. ராமநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : காலமெல்லாம் என் வாழ்வில் துன்பந்தானா கண்ணீரும் ஏக்கமும் என் உடன் பிறப்பா பாழ்பட்ட வாழ்க்கை இனி சீர்படாதா பாவியிலும் படுபாவி ஏன் பிறந்தேன்..... பெண் : நாடுவேனோ சீரான வாழ்வென் வாழ் நாளிலே நானே நாடோடி போலானேன் என்றும் சாகாத பிணமானேன் பெண் : தாயிழந்தேன் தந்தை அன்பிழந்தேன் மாலையிட்ட மணவாளன் துணையிழந்தேன் இரக்கமில்லா உலகத்தில் ஏன் இன்னும் வாழுகின்றேன்... பெண் : தீராத சோகத் திசை மீதில் நானே தேய்ந்து போனேன் திகைத்தே நிற்கின்றேன் நாதன் அன்பே நான் காணுவேனோ மாசில்லாத மாபாவி நானே......ஆ.... பெண் : நாடுவேனோ சீரான வாழ்வென் வாழ் நாளிலே நானே நாடோடி போலானேன் என்றும் சாகாத பிணமானேன்
Song information
Singer: P. Leela
Release information: From Kalyani (1952) (1952) · Singer: P. Leela · Lyricist: Kannadasan · Music: S. Dakshinamoorthi and G. Ramanathan
Explore this song
- Singer: P. Leela
- Film / album: Kalyani (1952)