Roman script

Singers : P. Susheela and T. R. Mahalingam

Music by : Viswanathan – Ramamoorthy

Male Part

Haa….aaa…..aaa…

Female Part

Aaa….aaa….aaa…..

Male Part

Kaalam enamoru aazha kadalinil

Kaadhal padagum vilayaadudhamma

Aadum padaginil maruviya kangal

Pesuvadhum perungadhaiyamma

Kadhaiyamma… kadhaiyamma

Kaadhal endroru kadhai amma

Kaadhal endroru kadhai amma

Chorus

…………..

Female Part

Kaalam endroru aazha kadalinil

Kaadhal padagum vilayaadi vara

Aadum padaginil maruviya kangal

Pesuvadhum oru kadhai dhaano

Kadhai dhaanoo… kadhai dhaano

Kaadhal enbathum kadhai dhaano

Female Part

Haa….aaa….aa….aa…

Male Part

Kaniyaagi kaaiyaanal

Kadhai thaanae maanae

Kaayaana vaazhvu konden en seiven naanae

Kaniyaagi kaaiyaanal

Kadhai thaanae maanae

Kaayaana vaazhvu konden en seiven naanae

Female Part

Porunthatha nesam illai poi yedhum illai

Porunthatha nesam illai poi yedhum illai

Irundhaalum inbamillai yen inbam illai

Irundhaalum inbamillai yen inbam illai

Male Part

Urulum karuvizhi marulum paingili

Uravinil ondrum kuraivillai

Unmaiyilae adi penn mayilae

Un urimaiyil endrum thadaiyillai

Both : Haa….aaa….aaa…aaa…aa…

Male Part

Kaalam enamoru aazha kadalinil

Kaadhal padagum vilayaadudhamma

Aadum padaginil maruviya kangal

Pesuvadhum perungadhaiyamma

Female Part

Kadhai dhaanoo…

Male : Kadhaiyamma…

Female : Kaadhal enbathum kadhai dhaano

Male : Kaadhal endroru kadhai amma

Both : Haa….aaa….aaa…aaa…aa…

தமிழ்

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் டி . ஆர். மஹாலிங்கம்

இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்-ராமமூர்த்தி

ஆண் : ஹா...ஆ...ஆஅ...

பெண் : ஹா...ஆ...ஆஅ...

ஆண் : காலம் எனுமொரு ஆழக் கடலினில்

காதல் படகும் விளையாடுதம்மா

ஆடும் படகினில் மருவிய கண்கள்

பேசுவதும் பெருங்கதையம்மா

கதையம்மா கதையம்மா

காதல் என்றொரு கதையம்மா

குழு : ...................

பெண் : காலம் என்றொரு ஆழக் கடலினில்

காதல் படகும் விளையாடி வர

ஆடும் படகினில் மருவிய கண்கள்

பேசுவதும் ஒரு கதை தானோ

கதை தானோ கதை தானோ

காதல் என்பது கதை தானோ

பெண் : ஹா...ஆஅ.....ஆ.....

ஆண் : கனியாகிக் காயானால் கதைதானே

மானே காயான வாழ்வு கொண்டேன்

என் செய்வேன் நானே

கனியாகிக் காயானால் கதைதானே

மானே காயான வாழ்வு கொண்டேன்

என் செய்வேன் நானே

பெண் : பொருந்தாத நேசம் இல்லை

பொய் ஏதும் இல்லை

பொருந்தாத நேசம் இல்லை

பொய் ஏதும் இல்லை

இருந்தாலும் இன்பமில்லை

ஏன் இன்பம் இல்லை!

இருந்தாலும் இன்பமில்லை

ஏன் இன்பம் இல்லை!

ஆண் : உருளும் கருவிழி மருளும் பைங்கிளி

உறவினில் ஒன்றும் குறைவில்லை

உண்மையில் அடி பெண் மயிலே

உன் உரிமையில் என்றும் தடையில்லை

இருவர் : ஹா....ஆஅ....ஆ....ஆ......

ஆண் : காலம் எனுமொரு ஆழக் கடலினில்

காதல் படகும் விளையாடுதம்மா

ஆடும் படகினில் மருவிய கண்கள்

பேசுவதும் பெருங்கதையம்மா

பெண் : கதை தானோ

ஆண் : கதையம்மா கதையம்மா

பெண் : காதல் என்பது கதை தானோ

ஆண் : காதல் என்றொரு கதையம்மா

இருவர் : ஹா....ஆஅ....ஆ....ஆ......

Song information

Singers: P. Susheela and T. R. Mahalingam

Music by: Viswanathan – Ramamoorthy

Release information: From Amuthavalli (1959) · Singer: P. Susheela and A. P. Komala · Lyricist: Pattukkottai Kalyanasundram · Music: Vishwanathan - Ramamoorthy

Explore this song