Roman script

Singer : Sid Sriram

Music by : Dharan Kumar

Lyrics by : Vivek

Male Part

Kaalai maalai eppodhume

Enakaga varum pogum

Vaanam vaanam tharum punnagai

Azhagaaga mazhai thoovum

Male Part

Mazhlaiyai mazhlaiyai

Nindru thodarndhal

Padhai salipadhillai

Male Part

Mudive ariyaa paathai adhile

Rasanai niraivadhillai

Male Part

Kaalai maalai eppodhume

Enakaga varum pogum

Vaanam vaanam tharum punnagai

Azhagaaga mazhai thoovum

Male Part

Pogathee…..

Male Part

Kaayam

Pogum pogum pogum

Maayam

Neeyum neeyum neeyum

Kaanum

Neram neram

Oru thunbam ellam

Manam nambum varai dhaan

Male Part

Naalai enbadhu nilavaaga

Kooda varum medhuvaaga

Kaiyil pidikka nan ninaithaale

Adhu odume

Male Part

Indru enbadhu nijamaaga

Nam kaiyil alagakaa

Kaalathin parisaagume

Male Part

Kaalai maalai eppodhume

Enakaga varum pogum

Vaanam vaanam tharum punnagai

Azhagaaga mazhai thoovum

Male Part

Mazhlaiyai mazhlaiyai

Nindru thodarndhal

Padhai salipadhillai

Male Part

Mudive ariyaa paathai adhile

Rasanai niraivadhillai

Male Part

Vaazhvai vaazhvai kondaadave

Pirandhoma pirandhoma

Pookkal paarkka nindraalume

Adhu kuda payanam dhaan

Male Part

Naalai enbadhu nilavaaga

Kooda varum medhuvaaga

Kaiyil pidikka nan ninaithaale

Adhu odume

Male Part

Indru enbadhu nijamaaga

Nam kaiyil alagakaa

Kaalathin parisaagume

Male Part

Aaaa………….

தமிழ்

பாடகர் : சித் ஸ்ரீராம்

இசை அமைப்பாளர் : தரண் குமார்

பாடல் ஆசிரியர் : விவேக்

ஆண் : காலை மாலை எப்போதுமே

எனக்காக வரும் போகும்

வானம் வானம் தரும் புன்னகை

அழகாக மழை தூவும்

ஆண் : மழையாய் மழையாய்

நின்று தொடர்ந்தால்

பாதை சலிப்பதில்லை

ஆண் : முடிவே அறியா பாதை

அதிலே ரசனை நிறைவதில்லை

ஆண் : காலை மாலை எப்போதுமே

எனக்காக வரும் போகும்

வானம் வானம் தரும் புன்னகை

அழகாக மழை தூவும்

ஆண் : போகாதே....

ஆண் : காயம்

போகும் போகும் போகும்

மாயம்

நீயும் நீயும் நீயும்

காணும்

நேரம் நேரம்

ஒரு துன்பம் எல்லாம்

மனம் நம்பும் வரை தான்

ஆண் : நாளை என்பது நிலவாக

கூட வரும் மெதுவாக

கையில் பிடிக்க நான் நினைத்தாலே

அது ஓடுமே

ஆண் : இன்று என்பது நிஜமாக

நம் கையில் அழகாக

காலத்தின் பரிசாகுமே

ஆண் : காலை மாலை எப்போதுமே

எனக்காக வரும் போகும்

வானம் வானம் தரும் புன்னகை

அழகாக மழை தூவும்

ஆண் : மழையாய் மழையாய்

நின்று தொடர்ந்தால்

பாதை சலிப்பதில்லை

ஆண் : முடிவே அறியா பாதை

அதிலே ரசனை நிறைவதில்லை

ஆண் : வாழ்வை வாழ்வை கொண்டாடவே

பிறந்தோமா பிறந்தோமா

பூக்கள் பார்க்க நின்றாலுமே

அது கூட பயணம் தான்

ஆண் : நாளை என்பது நிலவாக

கூட வரும் மெதுவாக

கையில் பிடிக்க நான் நினைத்தாலே

அது ஓடுமே

ஆண் : இன்று என்பது நிஜமாக

நம் கையில் அழகாக

காலத்தின் பரிசாகுமே

ஆண் : ஆஅ ..ஆஅ....

Song information

Singer: Sid Sriram

Music by: Dharan Kumar

Lyrics by: Vivek

Release information: From Paper Rocket (2022) · Singer: Sid Sriram · Lyricist: Vivek · Music: Dharan Kumar

Explore this song