Roman script

Singer : Aravind Srinivas

Music by : Renjith Unni

Lyrics by : Vithakar

Male Part

Kaadu onnu

Mirugam rendu

Vanjam kondu iraiyai

Thedi oduthaeyada…

Male Part

Haahaa

Kaadu onnu

Mirugam rendu

Vanjam kondu iraiyai

Thedi oduthaeyada…

Male Part

Ratha ottam

Nirkum varaiyil

Motha kaadum yuddha kaada

Marudhaeyada…

Male Part

Yen indha paadu

Odu endru

Manamae kooralam…

Aanalum ullae

Aara kobham Serudhae

Male Part

Thoppul Kodiya

Vetti vandha pirapu dhan idhu

Idhilae vettu kuthu pavam endral

Sirika thonudhu

Male Part

Tholgal mattum tholanaga

Thunai irukkudhu

Ondi veeranaga pagayai thedi

Kalai edukudhu

Hahahahaha

Male Part

Ottam ottam velaiyaachu

Ottai pana thanniyachu

Olugi olugi kalam vilagi pogum

Peya pola thookam illa

Kaatha pola ooivum illa

Kaalgalum puyalgalai marum…

Male Part

Raja padhai edhum illayae

Rajanukku padhai yavum

Raja padhaiyae

Kalam vandhu kanivadhillayae

Kuriya vachu yeri yeri adida

Male Part

Kaadu onnu

Mirugam rendu

Vanjam kondu iraiyai

Thedi oduthaeyada…

Male Part

Yen indha paadu

Odu endru

Manamae kooralam…

Aanalum ullae

Aara kobham serudhae

தமிழ்

பாடகர் : அரவிந்த் ஸ்ரீநிவாஸ்

இசை அமைப்பாளர் : ரஞ்சித் உன்னி

பாடல் ஆசிரியர் : வித்தகர்

ஆண் : காடு ஒண்ணு மிருகம் ரெண்டு

வஞ்சம் கொண்டு இரையை

தேடி ஓடுதேயடா…

ஆண் : ஹாஹாஹா

காடு ஒண்ணு மிருகம் ரெண்டு

வஞ்சம் கொண்டு இரையை

தேடி ஓடுதேயடா…

ஆண் : ரத்த ஓட்டம் நிற்கும் வரையில்

மொத்த காடும் யுத்த காடா

மாறுதேயடா…

ஆண் : ஏன் இந்த பாடு ஓடு என்று

மனமே கூறலாம்…

ஆனாலும் உள்ளே

ஆறா கோபம் சீறுதே…

ஆண் : தொப்புள் கொடிய வெட்டி வந்த

பிறப்பு தான் இது

இதிலே வெட்டு குத்து பாவமென்றால்

சிரிக்க தோணுது

ஆண் : தோள்கள் மட்டும் தோழனாக

துணை இருக்குது

ஒண்டி வீரனாக பகையைத் தேடி

களையெடுக்குது

ஹாஹாஹா

ஆண் : ஓட்டம் ஓட்டம் வேலயாச்சு

ஓட்டை பான தண்ணியாச்சு

ஒழுகி ஒழுகி காலம் விலகி போகும்…

பேயப் போல தூக்கம் இல்ல

காத்த போல ஓய்வும் இல்லை

கால்களும் புயல்களை மாறும்…

ஆண் : ராஜபாத எதும் இல்லையே

ராஜனுக்கு பாதை

யாவும் ராஜபாதையே…

காலம் வந்து கனிவதில்லையே

குறிய வச்சு ஏறி ஏறி அடிடா

ஆண் : காடு ஒண்ணு மிருகம் ரெண்டு

வஞ்சம் கொண்டு இரையை தேடி

ஓடுதேயடா…

ஆண் : ஏன் இந்த பாடு ஓடு என்று

மனமே கூறலாம்…

ஆனாலும் உள்ளே

ஆறா கோபம் சீறுதே…

Song information

Singer: Aravind Srinivas

Music by: Renjith Unni

Lyrics by: Vithakar

Release information: From Parundhagadhu Oor Kuruvi (2023) · Singer: Aravind Srinivas · Lyricist: Vithakar · Music: Renjith Unni

Explore this song