Roman script
Singer : Aravind Srinivas Music by : Ghibran Lyrics by : Madhan Karky Male Part Yaro yaro idhuvo Idhayam thanil Pudhithaai thiravum kadhavo Male Part Ularum ularum manadhil Puriyaavidham Paravum eeram edhuvo Male Part Alavum illai Un vayadhum illai Un anbe unthan uyaram sollum Male Part Sondham illai Un raththam illai Aanalum ullam paasam kollum Male Part Kadum karum paaraikul Pugunthidum verondru Edhir edhir paarkkaamal Thulir vidum aanandha kanneeraai Maaraa Thooraa Male Part Uyirin porul ariyaamal Porulin uyir arindhaaya Idhanai inimel ivan enbaayo Male Part Thanimai enum sol illai Inimel adhil bayan illai Ivanum ini un Magan enbaaya Male Part Marabanu tharavillaiyenil Magan illaiya Avanadhu min unarvugal Unarvillaiya Male Part Mannodu undaagi Man servathu Yaar unmai yaar bommai Yaar solvathu.. Male Part Thalai kodhidum thaayaaga Vilaiyaadidum seyaaga Thuyaril thunaiyaai Ivan aanaano Male Part Arivoottum theeyaaga Vaal aattidum naayaaga Thozhan tholaai Ivan aanaano Male Part Kadavulin uruvathil Oru sevaganaai Unakkena uyir tharum Oru kaavalanaai Male Part Adhikaalai keetraaga Thuyil neekkuvaan Vizhi moodi thalai saaya Thaalaattuvan Male Part Yaro yaro idhuvo Idhayam thanil Pudhithaai thiravum kadhavo Male Part Ularum ularum manadhil Puriyaavidham Paravum eeram edhuvo
தமிழ்
பாடகர் : அரவிந்த் ஸ்ரீனிவாஸ் இசை அமைப்பாளர் : ஜிப்ரான் பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி ஆண் : யாரோ யாரோ இதுவோ இதயம் தனில் புதிதாய் திறவும் கதவோ ஆண் : உலரும் உலரும் மனதில் புரியாவிதம் பரவும் ஈரம் எதுவோ ஆண் : அளவும் இல்லை உன் வயதும் இல்லை உன் அன்பே உந்தன் உயரம் சொல்லும் ஆண் : சொந்தம் இல்லை உன் ரத்தம் இல்லை ஆனாலும் உள்ளம் பாசம் கொள்ளும் ஆண் : கடும் கரும் பாறைக்குள் புகுந்திடும் வேரொன்று எதிர் எதிர் பார்க்காமல் துளிர் விடும் ஆனந்த கண்ணீராய் மாறா தூறா ஆண் : உயிரின் பொருள் அறியாமல் பொருளின் உயிர் அறிந்தாயா இதனை இனிமேல் இவன் என்பாயோ ஆண் : தனிமை எனும் சொல் இல்லை இனிமேல் அதில் பயன் இல்லை இவனும் இனி உன் மகன் என்பாயா ஆண் : மரபணு தரவில்லையெனில் மகன் இல்லையா அவனது மின் உணர்வுகள் உணர்வில்லையா ஆண் : மண்ணோடு உண்டாகி மண் சேர்வது யார் உண்மை யார் பொம்மை யார் சொல்வது ஆண் : தலை கோதிடும் தாயாக விளையாடிடும் சேயாக துயரில் துணையாய் இவன் ஆனானோ ஆண் : அறிவூட்டும் தீயாக வால் ஆட்டிடும் நாயாக தோழன் தோளாய் இவன் ஆனானோ ஆண் : கடவுளின் உருவத்தில் ஒரு சேவகனாய் உனக்கென உயிர் தரும் ஒரு காவலனாய் ஆண் : அதிகாலை கீற்றாக துயில் நீக்குவான் விழி மூடி தலை சாய தாலாட்டுவான் ஆண் : யாரோ யாரோ இதுவோ இதயம் தனில் புதிதாய் திறவும் கதவோ ஆண் : உலரும் உலரும் மனதில் புரியாவிதம் பரவும் ஈரம் எதுவோ
Song information
Singer: Aravind Srinivas
Music by: Ghibran
Lyrics by: Madhan Karky
Release information: From Koogle Kuttappa (2021) · Singer: Aravind Srinivas · Lyricist: Madhan Karky · Music: Ghibran
Explore this song
- Singer: Aravind Srinivas
- Film / album: Koogle Kuttappa
- Composer: Ghibran
- Lyricist: Madhan Karky