Roman script

Singers : S. Janaki and K. J. Yesudas

Music by : Salil Chowdry

Lyrics by : Kannadasan

Female Part

Oh…oh….oh….oh….oh….oh….

Male Part

Kadhal sangamae

Maalai thendralae kannae vaa

Maan vanna kannukku

Mayakkam thantha nirangal maaravae

Kannae vaa……kannae nee vaa…

Female Part

Kadhal sangamae

Maalai thendralae kannaa vaa

Maan vanna kannukku

Mayakkam thantha nirangal maaravae

Kannaa vaa…..kannaa nee vaa….

Male Part

Malar paatham thottu isai paadum

Silampenai azhaippathaal

Piranthathu sorkkam

Female Part

Vanna tamil nangai nangai

Vaasa koondhal konda kadhal mangai

Malar paatham thottu

Isai paadum silampunai azhaipathaal

PIranthathu sorkkam

Male Part

Vanna tamil nangai nangai

Vaasa koondhal konda kadhal mangai

Both : Thenilaa….inbam inbamae sorkkam ingae

Male : Kannae…

Female : Kannaa….

Both : Nee vaa….

Both : Kadhal sangamae

Maalai thendralae kannaa vaa

Maan vanna kannukku

Mayakkam thantha nirangal maaravae

Male : Kannae…

Female : Kannaa….

Both : Nee vaa….

Female Part

Ilam thegam engum pudhu raagangal

Thanthathu rasanaigal paadi varum kannae

Male Part

Maaran petra pennae pennae

Poovai thedi thedi odum kaattrae

Ilam thegam engum pudhu raagangal

Thanthathu rasanaigal paadi varum kannae

Female Part

Maaran pettra pennae pennae

Poovai thedi thedi odum kaatrae

Both : Thenilaa….inbam inbamae sorkkam ingae

Female : Kannaa….

Male : Kannae….

Both : Nee…vaa….

Both : Kadhal sangamae

Maalai thendralae kannaa vaa

Maan vanna kannukku

Mayakkam thantha nirangal maaravae

Male : Kannae vaa…

Female : Kannaa….

Both : Nee vaa….

தமிழ்

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : சலில் சௌத்ரி

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : ஓ.......ஓ.......ஓ.....ஓ......ஓ....ஓ....

ஆண் : காதல் சங்கமே

மாலைத் தென்றலே கண்ணே வா

மான் வண்ண கண்ணுக்கு

மயக்கம் தந்த நிறங்கள் மாறவே

கண்ணே வா.........கண்ணே நீ வா......

பெண் : காதல் சங்கமே

மாலைத் தென்றலே கண்ணா வா

மான் வண்ண கண்ணுக்கு

மயக்கம் தந்த நிறங்கள் மாறவே

கண்ணா வா.........கண்ணா நீ வா......

ஆண் : மலர் பாதம் தொட்டு இசை பாடும்

சிலம்பெனை அழைப்பதால்

பிறந்தது சொர்க்கம்

பெண் : வண்ணத் தமிழ் நங்கை நங்கை

வாசக் கூந்தல் கொண்ட காதல் மங்கை

மலர் பாதம் தொட்டு...

இசை பாடும் சிலம்புனை அழைப்பதால்

பிறந்தது சொர்க்கம்

ஆண் : வண்ணத் தமிழ் நங்கை நங்கை

வாசக் கூந்தல் கொண்ட காதல் மங்கை

இருவர் : தேனிலா.....இன்பம் இன்பமே சொர்க்கம் இங்கே

ஆண் : கண்ணே.......

பெண் : கண்ணா........

இருவர் : நீ.......வா......

இருவர் : காதல் சங்கமே

மாலைத் தென்றலே கண்ணா வா

மான் வண்ண கண்ணுக்கு

மயக்கம் தந்த நிறங்கள் மாறவே

ஆண் : கண்ணே வா.........

பெண் : கண்ணா

இருவர் : நீ வா......

பெண் : இளம் தேகம் எங்கும் புது ராகங்கள்

தந்தது ரசனைகள் பாடி வரும் கண்ணே

ஆண் : மாறன் பெற்ற பெண்ணே பெண்ணே

பூவைத் தேடித் தேடி ஓடும் காற்றே

இளம் தேகம் எங்கும் புது ராகங்கள்

தந்தது ரசனைகள் பாடி வரும் கண்ணே

பெண் : மாறன் பெற்ற பெண்ணே பெண்ணே

பூவைத் தேடித் தேடி ஓடும் காற்றே

இருவர் : தேனிலா.....இன்பம் இன்பமே சொர்க்கம் இங்கே

பெண் : கண்ணா.......

ஆண் : கண்ணே........

இருவர் : நீ.......வா.........

இருவர் : காதல் சங்கமே

மாலைத் தென்றலே கண்ணா வா

மான் வண்ண கண்ணுக்கு

மயக்கம் தந்த நிறங்கள் மாறவே

ஆண் : கண்ணே வா.........

பெண் : கண்ணா

இருவர் : நீ வா......

Song information

Singers: S. Janaki and K. J. Yesudas

Music by: Salil Chowdry

Lyrics by: Kannadasan

Release information: From Paruva Mazhai (1978) · Singer: S. Janaki and K. J. Yesudas · Lyricist: Kannadasan · Music: Salil Chowdry

Explore this song