Roman script

Singers : S. Janaki and S. P. Balasubrahmanyam

Music by : M. S. Viswanathan

Female Part

Kaadhal andha moondrezhuthu inikkum

Kangal adhan moganathil kulikkum

Kaadhal sangeetham kaadhal sandhosamum

Kaadhal aanandha vaibogamae

Kaadhal aanandha vaibogamae

Female Part

Kaadhal andha moondrezhuthu inikkum

Kangal adhan moganathil kulikkum

Male Part

Kaadhdal oru ullasa poongavanam

Female : Lala..lala….lalaa…

Male : Madhan utkkarum simmasanam

Kaadhdal oru ullasa poongavanam

Madhan utkkarum simmasanam

Female Part

Vaalibathin yededuthu

Nooru kavi nee ezhudhu

Kaadhal iru nenjathin aalaabanai

Malar manjathin aaradhanai

Kaadhal iru nenjathin aalaabanai

Malar manjathin aaradhanai

Female Part

Poo maeni thaan devaalaiyam

Paarthal idhu dhejoo mayam

Veredhu sol gnyaanodhayam

Male Part

Kaadhal andha moondrezhuthu inikkum

Kangal adhan moganathil kulikkum

Female : Kaadhal sangeetham kaadhal sandhosam

Kaadhal aanandha vaibogamae

Male : Kaadhal aanandha vaibogamae

Female Part

Kaadhal konjam ilamaikku nilavaagalaam

Kollum thanimaikku neruppaagalaam

Jodiyilla maanidathil vaazhndhu enna

Sugam irukku

Male : Kaadhdal adhu en kannail thenpattadhu

Ennai kaithottu meithottudhu

Neeroottam naan poonthottam nee

Female : Thaerottam naan deivegam nee

Both : Neengaamal naam uravaadalaam

Both : Kaadhal andha moondrezhuthu inikkum

Kangal adhan moganathil kulikkum

தமிழ்

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எஸ். பி. பாலசுப்ரமண்யம்

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : காதல் அந்த மூன்றெழுத்து இனிக்கும்

கண்கள் அதன் மோகனத்தில் குளிக்கும்

காதல் சங்கீதமும்...காதல் சந்தோஷமும்...

காதல் ஆனந்த வைபோகமே...

காதல் ஆனந்த வைபோகமே...

பெண் : காதல் அந்த மூன்றெழுத்து இனிக்கும்

கண்கள் அதன் மோகனத்தில் குளிக்கும்

ஆண் : காதல் ஒரு உல்லாச பூங்காவனம்...

பெண் : லாலா..லாலா..லலா...

ஆண் : மதன் உட்காரும் சிம்மாசனம்...

காதல் ஒரு உல்லாச பூங்காவனம்...

மதன் உட்காரும் சிம்மாசனம்...

பெண் : வாலிபத்தின் ஏடெடுத்து..நூறு கவி நீ எழுது...

காதல் இரு நெஞ்சத்தின் ஆலாபனை...

மலர் மஞ்சத்தின் ஆராதனை....

காதல் இரு நெஞ்சத்தின் ஆலாபனை...

மலர் மஞ்சத்தின் ஆராதனை....

பெண் : பூ மேனி தான் தேவாலயம்...

பார்த்தால் இது தேஜோ மயம்...

வேறேது சொல் ஞானோதயம்..

ஆண் : காதல் அந்த மூன்றெழுத்து இனிக்கும்

கண்கள் அதன் மோகனத்தில் குளிக்கும்

பெண் : காதல் சங்கீதம்...காதல் சந்தோஷம்...

காதல் ஆனந்த வைபோகமே...

ஆண் : காதல் ஆனந்த வைபோகமே...

பெண் : காதல் கொஞ்சும் இளமைக்கு நிலவாகலாம்...

கொல்லும் தனிமைக்கு நெருப்பாகலாம்...

ஜோடியில்லா மானிடத்தில் வாழ்வு என்ன ? சுகம் இருக்கு

ஆண் : காதல் அது என் கண்ணில் தென்பட்டது...

எந்தன் கைதொட்டு மெய்தொட்டது...

நீரோட்டம் நான்... பூந்தோட்டம் நீ..

பெண் : தேரோட்டம் நான்... தெய்வீகம் நீ...

இருவர் : நீங்காமல் நாம் உறவாடலாம்...

இருவர் : காதல் அந்த மூன்றெழுத்து இனிக்கும்

கண்கள் அதன் மோகனத்தில் குளிக்கும்

Song information

Singers: S. Janaki and S. P. Balasubrahmanyam

Music by: M. S. Viswanathan

Release information: From Amarakaviyam (1981) · Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki · Lyricist: Vaali · Music: M. S. Vishwanathan

Explore this song