Roman script

Singers : Srinivas, Sujatha and Chithra

Music by : Manoj Bhatnaghar

Female Part

July pathinaaru vanthaal

Vayathu pathinezhuthaan

Kannam en kannam kandaal

Vayathu pathinaazhuthaan

Enathu malargal malarththum oruvan

Engu piranthaano….oo….ooho

Male Part

April pathinondru vanthaal

Vayathu moovezhuthaan

Vanna thirumeni kandaal

Vayathu pathinezhuthaan

Vaazhvin koppai niraikkum oruththi

Engu piranthaalo….oo…ooho

Chorus

…………………..

Female Part

Kadhal mael kadhal kolla vanthen

Kadhalthaan ennai kaanavillai

Kadhalthaan thervillaatha palli

Kallamal nanum povathilai

Female Part

Antha kanaalan mugam kaanvey

En kangal pooththaaduthe

Antha ponnaalum kai koodavey

En maarbu kooththaaduthe

Male Part

April pathinondru vanthaal

Vayathu moovezhuthaan

Vanna thirumeni kandaal

Vayathu pathinezhuthaan

Vaazhvin koppai niraikkum oruththi

Engu piranthaalo….oo…ooho

Male Part

Kan paarththu kangal kadhal kollum

Mei kadhal thedum enthan ullam

Poi kadhal thannai mattum kaanum

Mei kadhal innor jeevan penum

Male Part

En udal engum kannaagave

En kadhal naan thaeduven

Athu niraiverum thirunaalilae

Everesttil naan paaduven yeah yeah….

Female Part

July pathinaaru vanthaal

Vayathu pathinezhuthaan

Male Part

Vanna thirumeni kandaal

Vayathu pathinezhuthaan

Female Part

Enathu malargal malarththum oruvan

Engu piranthaano…

Chorus

……………………..

தமிழ்

பாடகர்கள் : ஸ்ரீநிவாஸ், சுஜாதா மற்றும் சித்ரா

இசையமைப்பாளர் : மனோஜ் பட்நாகர்

பெண் : ஜூலை பதினாறு வந்தால்

வயது பதினேழுதான்

கன்னம் என் கன்னம் கண்டால்

வயது பதினாலுதான்

எனது மலர்கள் மலர்த்தும் ஒருவன்

எங்கு பிறந்தானோ..... ஓஓ.....ஓஓஹ்

ஆண் : ஏப்ரல் பதினொன்று வந்தால்

வயது மூவேழுதான்

வண்ண திருமேனி கண்டால்

வயது பதினேழுதான்

வாழ்வின் கோப்பை நிறைக்கும் ஒருத்தி

எங்கு பிறந்தாளோ....ஓஓ.....ஓஓஹ்

குழு : .......................................

பெண் : காதல் மேல் காதல் கொள்ள வந்தேன்

காதல்தான் என்னை காணவில்லை

காதல்தான் தேர்வில்லாத பள்ளி

கல்லாமல் நானும் போவதில்லை

பெண் : அந்த கண்ணாளன் முகம் காணவே

என் கண்கள் பூத்தாடுதே

அந்த பொன் நாளும் கை கூடவே

என் மார்பு கூத்தாடுதே........

ஆண் : ஏப்ரல் பதினொன்று வந்தால்

வயது மூவேழுதான்

வண்ண திருமேனி கண்டால்

வயது பதினேழுதான்

வாழ்வின் கோப்பை நிறைக்கும் ஒருத்தி

எங்கு பிறந்தாளோ....ஓஓ.....ஓஓஹ்

ஆண் : கண் பார்த்து கண்கள் காதல் கொள்ளும்

மெய் காதல் தேடும் எந்தன் உள்ளம்

பொய் காதல் தன்னை மட்டும் காணும்

மெய் காதல் இன்னோர் ஜீவன் பேணும்

ஆண் : என் உடல் எங்கும் கண்ணாகவே

என் காதல் நான் தேடுவேன்.....

அது நிறைவேறும் திருநாளிலே.....

எவரெஸ்ட்டில் நான் பாடுவேன் ஏஹ் ஏஹ்..

பெண் : ஜூலை பதினாறு வந்தால்....

வயது பதினேழுதான்....

ஆண் : வண்ண திருமேனி கண்டால்....

வயது பதினேழுதான்...

பெண் : எனது மலர்கள் மலர்த்தும் ஒருவன்....

எங்கு பிறந்தானோ....

குழு : .......................................

Song information

Singers: Srinivas, Sujatha and Chithra

Music by: Manoj Bhatnaghar

Release information: From Good Luck (2000) · Lyricist: Vairamuthu

Explore this song