Roman script

Singer : T. M. Soundararajan

Music by : V. Kumar

Lyrics by : Vaali

Male Part

Jeyichchuttae kannaa nee jeyichchuttae

Theranthutae kannai theranthuttae

Jeyichchuttae kannaa nee jeyichchuttae

Male Part

Unnidaththil thottaraththil vettri enakku

Kannaa naan yaar kittataa thoththaen

Saathaarana manushan kittayaa

Unnidaththil thottaraththil vettri enakku

Ennai theliya vaiththaai thannai

Puriya vaiththaai en nandri unakku

Male Part

Kannaa jeyichchuttadaa nee

Jeyichchuttae kannae nee jeyichchuttae

Male Part

Sooriyanai paarththu intha naai kulaiththathu

Un soodu pattu kedu kettu vaai adaiththathu

Aganthai pidiththa siru kuzhanthai pidiththa

Pidivaatham theernthathendru paaradaa

Unnai vendru nindravan yaaradaa…

Male Part

Kannaa un naadakaththil naanoru paaththiram

Unakku mun naan emmaaththiram

Male Part

Jeyichchuttae kannaa nee jeyichchuttae

Male Part

Ettadukku kattidaththil onbathu ottai

Idhil nalla raththam ulla mattum eththnai saettai

Kannaa sakthi irunthappa puthiyillai

Puthi irukkirappo sakthi illai

Male Part

Kondu vanthenna kondu selvathenna

Ondrumillayae mudivilae

Idhai unarntha pillai un madiyilae

Kannaa neethaandaa jeyichae

Male Part

Jeyichchuttae kannaa nee jeyichchuttae

Male Part

Aanavaththai vittozhiththaen odi varuga

Kannaa naanirukkum vasalai nee thedi varuga

Male Part

Thannaiyarinthavarkku thaanaagi nirpavane

Ennaiyarinthu kondaen mannanae

Enakkul geethai eduthuraiththa kannanae

Kanna…….kanna…….kanna…….

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : ஜெயிச்சுட்டே கண்ணா நீ ஜெயிச்சுட்டே

தெறந்துட்டே கண்னை தெறந்துட்டே

ஜெயிச்சுட்டே கண்ணா நீ ஜெயிச்சுட்டே....

ஆண் : உன்னிடத்தில் தோற்றத்தில் வெற்றி எனக்கு

கண்ணா நான் யார் கிட்டடா தோத்தேன்

சாதாரண மனுஷன் கிட்டயா....

உன்னிடத்தில் தோற்றத்தில் வெற்றி எனக்கு

என்னை தெளிய வைத்தாய் தன்னை

புரிய வைத்தாய் என் நன்றி உனக்கு

ஆண் : கண்ணா ஜெயிச்சுட்டடா நீ

ஜெயிச்சுட்டே கண்ணா நீ ஜெயிச்சுட்டே

ஆண் : சூரியனைப் பார்த்து இந்த நாய் குலைத்தது

உன் சூடு பட்டு கேடு கெட்டு வாய் அடைத்தது

அகந்தை பிடித்த சிறு குழந்தை பிடித்த

பிடிவாதம் தீர்ந்ததென்று பாரடா

உன்னை வென்று நின்றவன் யாரடா....

ஆண் : கண்ணா உன் நாடகத்தில் நானொரு பாத்திரம்

உனக்கு முன் நான் எம்மாத்திரம்

ஆண் : ஜெயிச்சுட்டே கண்ணா நீ ஜெயிச்சுட்டே

ஆண் : எட்டடுக்கு கட்டிடத்தில் ஒன்பது ஓட்டை

இதில் நல்ல ரத்தம் உள்ள மட்டும் எத்தனை சேட்டை

கண்ணா சக்தி இருந்தப்ப புத்தியில்லை

புத்தி இருக்கிறப்போ சக்தி இல்லை

ஆண் : கொண்டு வந்தென்ன கொண்டு செல்வதென்ன

ஒன்றுமில்லையே முடிவிலே

இதை உணர்ந்த பிள்ளை உன் மடியிலே

கண்ணா நீதான்டா ஜெயிச்சே......

ஆண் : ஜெயிச்சுட்டே கண்ணா நீ ஜெயிச்சுட்டே

ஆண் : ஆணவத்தை விட்டொழித்தேன் ஓடி வருக

கண்ணா நானிருக்கும் வாசலை நீ தேடி வருக

கண்ணா நானொரு பைத்தியக்காரன்

நீ வேறு நான் வேறுன்னு நெனச்சப்ப நீ வந்தே

நீ என் நெஞ்சுக்குள்ளேயே இருக்கிறப்போ எப்படி வருவே

ஆண் : ஆணவத்தை விட்டொழித்தேன் ஓடி வருக

கண்ணா நானிருக்கும் வாசலை நீ தேடி வருக

ஆண் : தன்னையறிந்தவர்க்கு தானாகி நிற்பவனே

என்னையறிந்துக் கொண்டேன் மன்னனே

எனக்குள் கீதை எடுத்துரைத்த கண்ணனே

கண்ணா...........கண்ணா...........கண்ணா........

Song information

Singer: T. M. Soundararajan

Music by: V. Kumar

Lyrics by: Vaali

Release information: From Kaliyuga Kannan (1974) · Singer: T. M. Soundararajan · Lyricist: Vaali · Music: V. Kumar

Explore this song