Roman script
Singer : T. M. Soundararajan Music by : V. Kumar Lyrics by : Vaali Male Part Jeyichchuttae kannaa nee jeyichchuttae Theranthutae kannai theranthuttae Jeyichchuttae kannaa nee jeyichchuttae Male Part Unnidaththil thottaraththil vettri enakku Kannaa naan yaar kittataa thoththaen Saathaarana manushan kittayaa Unnidaththil thottaraththil vettri enakku Ennai theliya vaiththaai thannai Puriya vaiththaai en nandri unakku Male Part Kannaa jeyichchuttadaa nee Jeyichchuttae kannae nee jeyichchuttae Male Part Sooriyanai paarththu intha naai kulaiththathu Un soodu pattu kedu kettu vaai adaiththathu Aganthai pidiththa siru kuzhanthai pidiththa Pidivaatham theernthathendru paaradaa Unnai vendru nindravan yaaradaa… Male Part Kannaa un naadakaththil naanoru paaththiram Unakku mun naan emmaaththiram Male Part Jeyichchuttae kannaa nee jeyichchuttae Male Part Ettadukku kattidaththil onbathu ottai Idhil nalla raththam ulla mattum eththnai saettai Kannaa sakthi irunthappa puthiyillai Puthi irukkirappo sakthi illai Male Part Kondu vanthenna kondu selvathenna Ondrumillayae mudivilae Idhai unarntha pillai un madiyilae Kannaa neethaandaa jeyichae Male Part Jeyichchuttae kannaa nee jeyichchuttae Male Part Aanavaththai vittozhiththaen odi varuga Kannaa naanirukkum vasalai nee thedi varuga Male Part Thannaiyarinthavarkku thaanaagi nirpavane Ennaiyarinthu kondaen mannanae Enakkul geethai eduthuraiththa kannanae Kanna…….kanna…….kanna…….
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : வாலி ஆண் : ஜெயிச்சுட்டே கண்ணா நீ ஜெயிச்சுட்டே தெறந்துட்டே கண்னை தெறந்துட்டே ஜெயிச்சுட்டே கண்ணா நீ ஜெயிச்சுட்டே.... ஆண் : உன்னிடத்தில் தோற்றத்தில் வெற்றி எனக்கு கண்ணா நான் யார் கிட்டடா தோத்தேன் சாதாரண மனுஷன் கிட்டயா.... உன்னிடத்தில் தோற்றத்தில் வெற்றி எனக்கு என்னை தெளிய வைத்தாய் தன்னை புரிய வைத்தாய் என் நன்றி உனக்கு ஆண் : கண்ணா ஜெயிச்சுட்டடா நீ ஜெயிச்சுட்டே கண்ணா நீ ஜெயிச்சுட்டே ஆண் : சூரியனைப் பார்த்து இந்த நாய் குலைத்தது உன் சூடு பட்டு கேடு கெட்டு வாய் அடைத்தது அகந்தை பிடித்த சிறு குழந்தை பிடித்த பிடிவாதம் தீர்ந்ததென்று பாரடா உன்னை வென்று நின்றவன் யாரடா.... ஆண் : கண்ணா உன் நாடகத்தில் நானொரு பாத்திரம் உனக்கு முன் நான் எம்மாத்திரம் ஆண் : ஜெயிச்சுட்டே கண்ணா நீ ஜெயிச்சுட்டே ஆண் : எட்டடுக்கு கட்டிடத்தில் ஒன்பது ஓட்டை இதில் நல்ல ரத்தம் உள்ள மட்டும் எத்தனை சேட்டை கண்ணா சக்தி இருந்தப்ப புத்தியில்லை புத்தி இருக்கிறப்போ சக்தி இல்லை ஆண் : கொண்டு வந்தென்ன கொண்டு செல்வதென்ன ஒன்றுமில்லையே முடிவிலே இதை உணர்ந்த பிள்ளை உன் மடியிலே கண்ணா நீதான்டா ஜெயிச்சே...... ஆண் : ஜெயிச்சுட்டே கண்ணா நீ ஜெயிச்சுட்டே ஆண் : ஆணவத்தை விட்டொழித்தேன் ஓடி வருக கண்ணா நானிருக்கும் வாசலை நீ தேடி வருக கண்ணா நானொரு பைத்தியக்காரன் நீ வேறு நான் வேறுன்னு நெனச்சப்ப நீ வந்தே நீ என் நெஞ்சுக்குள்ளேயே இருக்கிறப்போ எப்படி வருவே ஆண் : ஆணவத்தை விட்டொழித்தேன் ஓடி வருக கண்ணா நானிருக்கும் வாசலை நீ தேடி வருக ஆண் : தன்னையறிந்தவர்க்கு தானாகி நிற்பவனே என்னையறிந்துக் கொண்டேன் மன்னனே எனக்குள் கீதை எடுத்துரைத்த கண்ணனே கண்ணா...........கண்ணா...........கண்ணா........
Song information
Singer: T. M. Soundararajan
Music by: V. Kumar
Lyrics by: Vaali
Release information: From Kaliyuga Kannan (1974) · Singer: T. M. Soundararajan · Lyricist: Vaali · Music: V. Kumar
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Kaliyuga Kannan
- Composer: V. Kumar
- Lyricist: Vaali