Roman script

Singer : M. S. Subbulakshmi

Music by : S. V. Venkatraman

Female Part

Janaarthanaa jagan naadhaa

Janaarthanaa jagan naadhaa aaa aaa

Nee en naadhan andro

Suraasurar panipaadhaa

Arul tharaadha kaaranamaedho

Suraasurar panipaadhaa

Arul tharaadha kaaranamaedho

Thaal malar viduveno

Thaamadham ini thaalenae

Thaal malar viduveno

Thaamadham ini thaalenae

Suraasurar panipaadhaa

Arul tharaadha kaaranamaedho

Female Part

Kannanae naan patta paadu

Kandu kallum karaiyum

Kannanae naan patta paadu

Kandu kallum karaiyum

Kadalil kulithoru

Mutheduthaen naan

Kadalil kulithoru

Mutheduthaen

Kai nazhuva viduvaayo

Karunaiyae purivaayo

Karunaiyae purivaayo

Female Part

Gadhiyilaen giridhaari

Karunaiyae purivaayo

Gadhiyilaen giridhaari

Karunaiyae purivaayo

Gadhiyilaen giridhaari

Karunaiyae purivaayo

Gadhiyilaen giridhaari

Karunaiyae purivaayo

Gadhiyilaen giridhaari

Karunaiyae purivaayo

Gadhiyilaen giridhaari

Female Part

Dhwaarakaa purivaasaa

Sodhanai podhaadho

Dharisanam kaana thadai seiyum

Kadhavum thiravaadho

Meeraa un adimai enbadhum

Thiruvullam marandhadho

Female Part

Adiyaal mereraaa

Aa… aaa…aaa…aaa…aaa…

Aa….aaa…aaa….aaa…aaa…

Meeraa hrudhayam kovil kondaan

Meelaa adimai kondaan

Female & Chorus :

Meeraa hrudhayam kovil kondaan

Meelaa adimai kondaan

Maari maari varum piravigal thanilum

Maaraa praemai thandhaan

Kannan leelaigal seivaanae

Leelaigal seivaan baalagopaalan

Neela mugil manivannan

Kannan leelaigal seivaanae

Kannan maayaigal purivaanae

தமிழ்

பாடகி : எம். எஸ். சுப்புலட்சுமி

இசையமைப்பாளர் : எஸ். வி. வெங்கட்ராமன்

பெண் : ஜனார்த்தனா ஜெகன்னாதா

ஜனார்த்தனா ஜெகன்னாதா...ஆஆ........அஆ...

நீ என் நாதன் அன்றோ

சுராசுரர் பணிபாதா

அருள் தராத காரணமேதோ

சுராசுரர் பணிபாதா

அருள் தராத காரணமேதோ

தாள் மலர் விடுவேனோ

தாமதம் இனி தாளேனே

தாள் மலர் விடுவேனோ

தாமதம் இனி தாளேனே

சுராசுரர் பணிபாதா

அருள் தராத காரணமேதோ

பெண் : கண்ணனே நான் பட்ட பாடு

கண்டு கல்லும் கரையும்

கண்ணனே நான் பட்ட பாடு

கண்டு கல்லும் கரையும்

கடலில் குளித்தொரு

முத்தெடுத்தேன் நான்

கடலில் குளித்தொரு

முத்தெடுத்தேன்

கை நழுவ விடுவாயோ

கருணையே புரிவாயோ

பெண் : கதியிலேன் கிரிதாரி

கருணை புரிவாயோ

கதியிலேன் கிரிதாரி

கருணை புரிவாயோ

கதியிலேன் கிரிதாரி

கருணை புரிவாயோ

கதியிலேன் கிரிதாரி

கருணை புரிவாயோ

கதியிலேன் கிரிதாரி

கருணை புரிவாயோ

கதியிலேன் கிரிதாரி

பெண் : துவாரகா புரிவாஸா

சோதனை போதாதோ

தரிசனம் காணத் தடை செய்யும்

கதவும் திறவாதோ

மீரா உன் அடிமை என்பதும்

திருவுள்ளம் மறந்ததோ

பெண் : அடியாள் மேரேரா

ஆஅ.....ஆஅ......ஆஅ.....ஆ....ஆஅ

ஆஅ.....ஆஅ......ஆஅ.....ஆ....ஆஅ

மீரா ஹ்ருதயம் கோவில் கொண்டான்

மீளா அடிமை கொண்டான்

பெண் மற்றும் குழு :

மீரா ஹ்ருதயம் கோவில் கொண்டான்

மீளா அடிமை கொண்டான்

மாறி மாறி வரும் பிறவிகள் தனிலும்

மாறா ப்ரேம்மை தந்தான்

கண்ணன் லீலைகள் செய்வானே

லீலைகள் செய்வான் பாலகோபாலன்

நீல முகில் மணிவண்ணன்

கண்ணன் லீலைகள் செய்வானே

கண்ணன் மாயைகள் புரிவானே

Song information

Singer: M. S. Subbulakshmi

Music by: S. V. Venkatraman

Release information: From Meera (1945) Film (1945) · Lyricist: Parthi Bhaskar

Explore this song