Roman script

Singers : P. Jayachandran and S. P. Shailaja

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Male Part

Janani janani enai nee kavani

Amba lalithambikae

Janani janani enai nee kavani

Amba lalithambikae

Pushpam naan thoovi

Archikkindra devi sridevi

Unnai paarthaal podhum

Jenmam saabalyamae

Female Part

Janani janani enai nee kavani

Vandhaal lalithambikae

Janani janani enai nee kavani

Vandhaal lalithambikae

Pushpam nee thoovi

Archikkindra devi sridevi

Ennai paarthaal podhum

Jenmam saabalyamae..ae

Male Part

Vandhen namaskaaram

Ammammaa nee azhagin avadharam

Female : Poojai punaskaaram panna panna

Aasai niraiverum

Male Part

Thirukoyil idhupol dhinamdhorum varavoo

Female : Thalaiviyin manamae thalaivanin vasamoo

Thiraigalai vilakki tharisanam tharavo

Male : Yegaandha sevai naan kaana thaano

Female Part

Janani janani enai nee kavani

Vandhaal lalithambikae

Male : Pushpam naan thoovi

Archikkindra devi sridevi

Female : Ennai paarthaal podhum

Jenmam saabalyamae..ae

Female Part

Manjal neeradi chinna chinna

Mullai poochudi

Male : Mangai vandhaalo kannukkoru

Mogam thandhaalo

Female Part

Ilamaalai pozhuthu idhazhoram ezhudhu

Male : Sarasangal puriya samayangal idhuvoo

Viradhangal thaniya viralgalai thodavo

Female : Aanandha abhisegam aarambham thaano

Male Part

Janani janani enai nee kavani

Amba lalithambikae

Female : Pushpam nee thoovi

Archikkindra devi sridevi

Male : Unnai paarthaal podhum

Jenmam saabalyamae..ae

தமிழ்

பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் எஸ். பி. ஷைலஜா

இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடல் ஆசிரியர் : வாலி

ஆண் : ஜனனி ஜனனி எனை நீ கவனி

அம்பா லலிதாம்பிகே

ஜனனி ஜனனி எனை நீ கவனி

அம்பா லலிதாம்பிகே

புஷ்பம் நான் தூவி அர்ச்சிக்கின்ற

தேவி ஸ்ரீதேவி

உன்னை பார்த்தால் போதும்

ஜென்மம் சாபல்யமே

பெண் : ஜனனி ஜனனி எனை நீ கவனி

வந்தாள் லலிதாம்பிகே

ஜனனி ஜனனி எனை நீ கவனி

வந்தாள் லலிதாம்பிகே

புஷ்பம் நீ தூவி அர்ச்சிக்கின்ற

தேவி ஸ்ரீதேவி

என்னை பார்த்தால் போதும்

ஜென்மம் சாபல்யமே....

ஆண் : வந்தேன் நமஸ்காரம்

அம்மம்மா நீ அழகின் அவதாரம்

பெண் : பூஜை புனஸ்காரம்

பண்ண பண்ண ஆசை நிறைவேறும்

ஆண் : திருக்கோயில் இதுபோல் தினந்தோறும் வரவோ

பெண் : தலைவியின் மனமே தலைவனின் வசமோ

திரைகளை விலக்கி தரிசனம் தரவோ

ஆண் : ஏகாந்த சேவை நான் காணதானோ....

பெண் : ஜனனி ஜனனி எனை நீ கவனி

வந்தாள் லலிதாம்பிகே

ஆண் : புஷ்பம் நான் தூவி அர்ச்சிக்கின்ற

தேவி ஸ்ரீதேவி

பெண் : என்னை பார்த்தால் போதும்

ஜென்மம் சாபல்யமே....

பெண் : மஞ்சள் நீராடி சின்ன சின்ன முல்லை பூச்சூடி

ஆண் : மங்கை வந்தாளோ கண்ணுக்கொரு

மோகம் தந்தாளோ

பெண் : இளமாலை பொழுது இதழோரம் எழுது

ஆண் : சரசங்கள் புரிய சமயங்கள் இதுவோ

விரதங்கள் தணிய விரல்களை தொடவோ

பெண் : ஆனந்த அபிஷேகம் ஆரம்பம் தானோ

ஆண் : ஜனனி ஜனனி எனை நீ கவனி

அம்பா லலிதாம்பிகே

பெண் : புஷ்பம் நீ தூவி அர்ச்சிக்கின்ற

தேவி ஸ்ரீதேவி

ஆண் : உன்னை பார்த்தால் போதும்

ஜென்மம் சாபல்யமே......ஏ

Song information

Singers: P. Jayachandran and S. P. Shailaja

Music by: Shankar Ganesh

Lyrics by: Vaali

Release information: From Viswanathan Velai Venum (1985) · Singer: P. Jayachandran and S. P. Shailaja · Lyricist: Vaali · Music: Shankar Ganesh

Explore this song