Roman script

Singers : P. Susheela and S. P. Balasubrahmanyam

Music by : G. K. Venkatesh

Lyrics by : Vaali

Male Part

Janaganin pon maanae sri raman naanae

Enathu vaithegi neethaanae

Enathu vaithegi neethaanae

Female Part

Jenma jenmangal undaana sontham

Thodarnthu vanthaalae anantham

Thodarnthu vanthaalae anantham

Male Part

Aayizhai kondaalae azhagaana paarvai

Female : Aa….aa….aa….aa….aah…aa….

Male : Aayizhai kondaalae azhagaana paarvai

Aayiram kavi solla adhuthaanae vaarththai

Female Part

Kaanagam sendraalum vaanagam sendraalum

Naan unthan nizhal allavo….oo…oo…ooo…

Male Part

Janaganin pon maanae sri raman naanae

Enathu vaithegi neethaanae

Enathu vaithegi neethaanae

Female Part

Jenma jenmangal undaana sontham

Thodarnthu vanthaalae anantham

Thodarnthu vanthaalae anantham

Female Part

Aahaah…aa…aa…aa…

Aahaah….aa….aa…aa….

Female Part

Raman neeyallavae seedhai thunai kollavae

Gopaalan avadharamae….

Kannanin samsaaram irandaagum endru

Kannanin samsaaram irandaagum endru

Kannigai paamaavum vanthaalae indru

Male Part

Poovizho malarae vaa punnagai nilavae vaa

Deviyar irandallavaa…aa…aa…aa….aah….

Female Part

Jenma jenmangal undaana sontham

Thodarnthu vanthaalae anantham

Thodarnthu vanthaalae anantham

Male Part

Jenma jenmangal undaana sontham

Thodarnthu vanthaalae anantham

Thodarnthu vanthaalae anantham

Female Part

Aa….aa…aa….aa….aa….aa….

தமிழ்

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : ஜி. கே. வெங்கடேஷ்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : ஜனகனின் பொன் மானே ஸ்ரீராமன் நானே

எனது வைதேகி நீ தானே

எனது வைதேகி நீ தானே...

பெண் : ஜென்ம ஜென்மங்கள் உண்டான சொந்தம்

தொடர்ந்து வந்தாலே ஆனந்தம்

தொடர்ந்து வந்தாலே ஆனந்தம்....

ஆண் : ஆயிழை கொண்டாளே அழகான பார்வை

பெண் : ஆ...ஆ.....ஆ....ஆ....ஆஹ்...ஆ....

ஆண் : ஆயிழை கொண்டாளே அழகான பார்வை

ஆயிரம் கவி சொல்ல அதுதானே வார்த்தை

பெண் : கானகம் சென்றாலும் வானகம் சென்றாலும்

நான் உந்தன் நிழல் அல்லவோ........ஓ....ஓ....ஓ....

ஆண் : ஜனகனின் பொன் மானே ஸ்ரீராமன் நானே

எனது வைதேகி நீ தானே

எனது வைதேகி நீ தானே...

பெண் : ஜென்ம ஜென்மங்கள் உண்டான சொந்தம்

தொடர்ந்து வந்தாலே ஆனந்தம்

தொடர்ந்து வந்தாலே ஆனந்தம்....

பெண் : ஆஹாஹ்...ஆ.....ஆ....ஆ.....

ஆஹாஹ்...ஆ.....ஆ....ஆ.....

பெண் : ராமன் நீயல்லவே சீதை துணை கொள்ளவே

கோபாலன் அவதாரமே...

கண்ணனின் சம்சாரம் இரண்டாகும் என்று

கண்ணனின் சம்சாரம் இரண்டாகும் என்று

கன்னிகை பாமாவும் வந்தாளே இன்று

ஆண் : பூவிழி மலரே வா புன்னகை நிலவே வா

தேவியர் இரண்டல்லவா......ஆ...ஆ....ஆ....ஆஹ்....

பெண் : ஜென்ம ஜென்மங்கள் உண்டான சொந்தம்

தொடர்ந்து வந்தாலே ஆனந்தம்

தொடர்ந்து வந்தாலே ஆனந்தம்....

ஆண் : ஜென்ம ஜென்மங்கள் உண்டான சொந்தம்

தொடர்ந்து வந்தாலே ஆனந்தம்

தொடர்ந்து வந்தாலே ஆனந்தம்....

பெண் : ஆ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ...

Song information

Singers: P. Susheela and S. P. Balasubrahmanyam

Music by: G. K. Venkatesh

Lyrics by: Vaali

Release information: From Pennin Vazhkkai (1981) · Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela · Lyricist: Vaali · Music: G. K. Venkatesh

Explore this song