Roman script

Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by : K. V. Mahadevan

Lyrics by : Kannadasan

Female Part

Jam jam jam endru santhosama

Nee thalir nadai podada rajabeema

Jam jam jam endru santhosama

Nee thalir nadai podada rajabeema

Jam jam jam endru santhosama

Female Part

Thaaiyilla pillaipol kaadu kidakku

Adhai thalatta vaanilae megam irukku

Thaaiyilla pillaipol kaadu kidakku

Adhai thalatta vaanilae megam irukku

Vaayilla oomai pol solai irukku

Adhai vaarthaigal pesa veikka thendral irukku

Female Part

Jam jam jam endru santhosama

Nee thalir nadai podada rajabeema

Jam jam jam endru santhosama

Female Part

Kaadengum un jaadhi sondham irukku

Andha kattaanai koottathidam thandham irukku

Kaadengum un jaadhi sondham irukku

Andha kattaanai koottathidam thandham irukku

Ungalukkum enakkum bandham irukku

Indha uravai ninaikkaiyil inbam irukku

Nee thalir nadai podada rajabeema

Jam jam jam endru santhosama

Female Part

Thaayarai valarthathu needhaan beema

Unnai thatha endru naanum sollalaama

Thaayarai valarthathu needhaan beema

Unnai thatha endru naanum sollalaama

Vaayara mutham ondru idalama

Ennai valarkkum poruppaiyum tharalama

Female Part

Jam jam jam endru santhosama

Nee thalir nadai podada rajabeema

Jam jam jam endru santhosama

Male Part

Aa…aa..aa..aa..aa…aa…oo oo oo oo

oo oo oo ohoo

Kaattilulla pambugalil nanjum irukku

Aanaal kadikka koodathu endra nenjam irukku

Kaattilulla pambugalil nanjum irukku

Aanaal kadikka koodathu endra nenjam irukku

Naatil ulla makkalidm naalum irukku

Andha naalodu serndhu konjam vaalum irukku

Male Part

Jam jam jam endru santhosama

Nee thalir nadai podada rajabeema

Jam jam jam endru santhosamaaa

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : ஜாம் ஜாம் என்று சந்தோசமா

நீ தளிர் நடை போடடா ராஜபீமா

ஜாம் ஜாம் என்று சந்தோசமா

நீ தளிர் நடை போடடா ராஜபீமா

ஜாம் ஜாம் என்று சந்தோசமா

பெண் : தாயில்லா பிள்ளைப்போல் காடு கிடக்கு அதை

தாலாட்ட வானிலே மேகம் இருக்கு

தாயில்லா பிள்ளைப்போல் காடு கிடக்கு அதை

தாலாட்ட வானிலே மேகம் இருக்கு

வாயில்லா ஊமை போல் சோலை இருக்கு அதை

வார்த்தைகள் பேச வைக்க தென்றல் இருக்கு

பெண் : ஜாம் ஜாம் என்று சந்தோசமா

நீ தளிர் நடை போடடா ராஜபீமா

ஜாம் ஜாம் என்று சந்தோசமா

பெண் : காடெங்கும் உன் ஜாதி சொந்தம் இருக்கு அந்த

காட்டானை கூட்டத்திடம் தந்தம் இருக்கு

காடெங்கும் உன் ஜாதி சொந்தம் இருக்கு அந்த

காட்டானை கூட்டத்திடம் தந்தம் இருக்கு

உங்களூக்கும் எனக்கும் பந்தம் இருக்கு

இந்த உறவை நினைக்கையில் இன்பம் இருக்கு

நீ தளிர் நடை போடடா ராஜபீமா

ஜாம் ஜாம் என்று சந்தோசமா

பெண் : தாயாரை வளர்த்தது நீதான் பீமா

உன்னை தாத்தா என்று நானும் சொல்லலாமா?

தாயாரை வளர்த்தது நீதான் பீமா

உன்னை தாத்தா என்று நானும் சொல்லலாமா?

வாயார முத்தம் ஒன்று இடலாமா

என்னை வளர்க்கும் பொறுப்பையும் தரலாமா

பெண் : ஜாம் ஜாம் என்று சந்தோசமா

நீ தளிர் நடை போடடா ராஜபீமா

ஜாம் ஜாம் என்று சந்தோசமா

ஆண் : ஆஆஆஆ..ஆஆஆஆ..ஓஓஓஒ.. ஓஓஒஹோ

காட்டிலுள்ள பாம்புகளில் நஞ்சும் இருக்கு

ஆனால் கடிக்கக்கூடாது என்ற நெஞ்சும் இருக்கு

காட்டிலுள்ள பாம்புகளில் நஞ்சும் இருக்கு

ஆனால் கடிக்கக்கூடாது என்ற நெஞ்சும் இருக்கு

நாட்டிலுள்ள மக்களிடம் நாலும் இருக்கு

அந்த நாலோடு சேர்ந்து கொஞ்சம் வாலும் இருக்கு

ஆண் : ஜாம் ஜாம் என்று சந்தோசமா

நீ தளிர் நடை போடடா ராஜபீமா

ஜாம் ஜாம் என்று சந்தோசமா

Song information

Singers: S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by: K. V. Mahadevan

Lyrics by: Kannadasan

Release information: From Yanai Valartha Vanampadi Magan (1971) · Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela · Lyricist: Kannadasan · Music: K. V. Mahadevan

Explore this song