Roman script

Singer : Seerkazhi Govindarajan

Music by : K. V. Mahadevan

Lyrics by : Aalangudi Somu

Male Part

Hooo ooo oo oo

Iyarkkai annai thandhadhellam

Ellorkkum sondhamada

Iyarkkai annai thandhadhellam

Ellorkkum sondhamada

Enadhu unadhu enbadhellaam

Idaiyil maarum bandhamada

Idaiyil maarum bandhamada

Iyarkkai annai thandhadhellam

Ellorkkum sondhamada

Male Part

Vaan mazhai neerum mannin gunathaal

Maattram adaiavdhundu

Vaan mazhai neerum mannin gunathaal

Maattram adaiavdhundu

Vanjagar uravaal nalla manidharum

Theeyavar aavadhundu

Male Part

Unakku munnae pirandha nilam

Oorukkellaam kodutha nilam

Unakku munnae pirandha nilam

Oorukkellaam kodutha nilam

Unakku pinnum irukkumada

Urimai endraal sirikkumada

Iyarkkai annai thandhadhellam

Ellorkkum sondhamada

Male Part

Iravum pagalum inbamum thunbamum

Iyarkkai vaguthathada

Iravum pagalum inbamum thunbamum

Iyarkkai vaguthathada

Indha irandukkum idaiyil amaidhi kaanbavan

Idhayam sirandhadhada

Male Part

Naan endra aganthaiyinaale

Nammai kanda manidhar illai

Naan endra aganthaiyinaale

Nammai kanda manidhar illai

Naam endra ottrumai vandhaal

Naatinilae thuyarmillai

Male Part

Iyarkkai annai thandhadhellam

Ellorkkum sondhamada

Enadhu unadhu enbadhellaam

Idaiyil maarum bandhamada

Idaiyil maarum bandhamada

Iyarkkai annai thandhadhellam

Ellorkkum sondhamada

தமிழ்

பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்

இசை அமைப்பாளர் : கே . வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : ஆலங்குடி சோமு

ஆண் : ஹோ ஓ ஓ ஓ ஓ

இயற்கை அன்னை தந்ததெல்லாம்

எல்லோர்க்கும் சொந்தமடா

இயற்கை அன்னை தந்ததெல்லாம்

எல்லோர்க்கும் சொந்தமடா

எனது உனது என்பதெல்லாம்

இடையில் மாறும் பந்தமடா

இடையில் மாறும் பந்தமடா......

இயற்கை அன்னை தந்ததெல்லாம்

எல்லோர்க்கும் சொந்தமடா

ஆண் : வான் மழை நீரும் மண்ணின் குணத்தால்

மாற்றம் அடைவதுண்டு

வான் மழை நீரும் மண்ணின் குணத்தால்

மாற்றம் அடைவதுண்டு

வஞ்சகர் உறவால் நல்ல மனிதரும்

தீயவர் ஆவதுண்டு

ஆண் : உனக்கு முன்னே பிறந்த நிலம்

ஊருக்கெல்லாம் கொடுத்த நிலம்

உனக்கு முன்னே பிறந்த நிலம்

ஊருக்கெல்லாம் கொடுத்த நிலம்

உனக்குப் பின்னும் இருக்குமடா

உரிமை என்றால் சிரிக்குமடா .....

இயற்கை அன்னை தந்ததெல்லாம்

எல்லோர்க்கும் சொந்தமடா

ஆண் : இரவும் பகலும் இன்பமும் துன்பமும்

இயற்கை வகுத்ததடா

இரவும் பகலும் இன்பமும் துன்பமும்

இயற்கை வகுத்ததடா

இந்த இரண்டுக்கும் இடையில் அமைதி காண்பவன்

இதயம் சிறந்ததடா....

ஆண் : நான் என்ற அகந்தையினாலே

நன்மை கண்ட மனிதர் இல்லை

நான் என்ற அகந்தையினாலே

நன்மை கண்ட மனிதர் இல்லை

நாம் என்ற ஒற்றுமை வந்தால்

நாட்டினிலே துயரமில்லை......

ஆண் : இயற்கை அன்னை தந்ததெல்லாம்

எல்லோர்க்கும் சொந்தமடா

எனது உனது என்பதெல்லாம்

இடையில் மாறும் பந்தமடா

இடையில் மாறும் பந்தமடா......

இயற்கை அன்னை தந்ததெல்லாம்

எல்லோர்க்கும் சொந்தமடா

Song information

Singer: Seerkazhi Govindarajan

Music by: K. V. Mahadevan

Lyrics by: Aalangudi Somu

Release information: From Enga Veettu Penn (1965) · Singer: Seerkazhi Govindarajan · Lyricist: Aalangudi Somu · Music: K. V. Mahadevan

Explore this song