Roman script
Singer : Vani Jayaram Music by : M. S. Vishwanathan Female Part Ival unnai ninaitha podhae Madakkuvaal aiyaa Ivalidam siritha perai adakkuvaal aiyaa Female Part Ival unnai ninaitha podhae Madakkuvaal aiyaa Ivalidam siritha perai adakkuvaal aiyaa Nil mogini vandhaal Paarthal pothum paravasam aagum Nil mogini vandhaal Paarthal pothum paravasam aagum Female Part Ival unnai ninaitha podhae Madakkuvaal aiyaa Ivalidam siritha perai adakkuvaal aiyaa Female Part Jooraaga angae ninnu nalla paarunga Thottaakka suttu puduven indhiya ponnunga Sonnaalum vaarthai onnu thamizhil solluvenga Soodaana vaarthai engal thamizhil thaanunga Female Part Naaduvittu naadu vanthen Naanum oru naadodi Keduketta velai senjaa naanum oru killadi Naaduvittu naadu vanthen Naanum oru naadodi Keduketta velai senjaa naanum oru killadi Female Part Nil mogini vandhaal Paarthaal pothum paravasam aagum Female Part Ival unnai ninaitha podhae Madakkuvaal aiyaa Ivalidam siritha perai adakkuvaal aiyaa Female Part Kaiyodu kaasum panamum Kondaa vandheenga Kaanamal ponaal enna kavalai yenunga Poiyaalae thaanae vaazhum ulagam idhuvunga Porattam thaanae unga vaazhkkai paadhainga Female Part Kaalamellam kondaadi kattiyaval thannodu Kai neraiya vandhaalum vaazhnthu vidu avalodu Kaalamellam kondaadi kattiyaval thannodu Kai neraiya vandhaalum vaazhnthu vidu avalodu Female Part Nil mogini vandhaal Paarthaal pothum paravasam aagum Female Part Ival unnai ninaitha podhae Madakkuvaal aiyaa Ivalidam siritha perai adakkuvaal aiyaa Hahahahah
தமிழ்
பாடகி : வாணி ஜெயராம் இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : இவள் உனை நினைத்தே போதே மடக்குவாளய்யா இவளிடம் சிரித்த பேரை அடக்குவாளய்யா பெண் : இவள் உனை நினைத்தே போதே மடக்குவாளய்யா இவளிடம் சிரித்த பேரை அடக்குவாளய்யா பெண் : நில் மோகினி வந்தாள்...... பார்த்தால் போதும் பரவசமாகும் நில் மோகினி வந்தாள்...... பார்த்தால் போதும் பரவசமாகும் பெண் : இவள் உனை நினைத்தே போதே மடக்குவாளய்யா இவளிடம் சிரித்த பேரை அடக்குவாளய்யா பெண் : ஜோராக அங்கே நின்னு நல்லாப் பாருங்க தொட்டாக்கச் சுட்டுப்புடுவேன் இந்தியப் பொண்ணுங்க சொன்னாலும் வார்த்தை ஒண்ணு தமிழில் சொல்லுவேங்க சூடான வார்த்தை எங்கள் தமிழில் தானுங்க பெண் : நாடுவிட்டு நாடு வந்தேன் நானும் ஒரு நாடோடி கேடு கேட்ட வேலை செஞ்சா நானும் ஒரு கில்லாடி நாடுவிட்டு நாடு வந்தேன் நானும் ஒரு நாடோடி கேடு கேட்ட வேலை செஞ்சா நானும் ஒரு கில்லாடி பெண் : நில் மோகினி வந்தாள்...... பார்த்தால் போதும் பரவசமாகும்....... பெண் : இவள் உனை நினைத்தே போதே மடக்குவாளய்யா இவளிடம் சிரித்த பேரை அடக்குவாளய்யா பெண் : கையோட காசும் பணமும் கொண்டா வந்தீங்க காணாமல் போனால் என்ன கவலை ஏனுங்க பொய்யாலே தானே வாழும் உலகம் இதுவுங்க போராட்டம் தானே உங்க வாழ்க்கை பாதைங்க பெண் : காலமெல்லாம் கொண்டாடி கட்டியவள் தன்னோடு கை நிறைய வந்தாலும் வாழ்ந்துவிடு அவளோடு காலமெல்லாம் கொண்டாடி கட்டியவள் தன்னோடு கை நிறைய வந்தாலும் வாழ்ந்துவிடு அவளோடு பெண் : நில் மோகினி வந்தாள்..... பார்த்தால் போதும் பரவசமாகும்....... பெண் : இவள் உனை நினைத்தே போதே மடக்குவாளய்யா இவளிடம் சிரித்த பேரை அடக்குவாளய்யா ஹாஹாஹா .......
Song information
Singer: Vani Jayaram
Music by: M. S. Vishwanathan
Release information: From 47 Natkal (1981) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: Vani Jayaram
- Film / album: 47 Natkal
- Composer: M. S. Vishwanathan