Roman script

Singer : Vani Jayaram

Music by : M. S. Vishwanathan

Female Part

Ival unnai ninaitha podhae

Madakkuvaal aiyaa

Ivalidam siritha perai adakkuvaal aiyaa

Female Part

Ival unnai ninaitha podhae

Madakkuvaal aiyaa

Ivalidam siritha perai adakkuvaal aiyaa

Nil mogini vandhaal

Paarthal pothum paravasam aagum

Nil mogini vandhaal

Paarthal pothum paravasam aagum

Female Part

Ival unnai ninaitha podhae

Madakkuvaal aiyaa

Ivalidam siritha perai adakkuvaal aiyaa

Female Part

Jooraaga angae ninnu nalla paarunga

Thottaakka suttu puduven indhiya ponnunga

Sonnaalum vaarthai onnu thamizhil solluvenga

Soodaana vaarthai engal thamizhil thaanunga

Female Part

Naaduvittu naadu vanthen

Naanum oru naadodi

Keduketta velai senjaa naanum oru killadi

Naaduvittu naadu vanthen

Naanum oru naadodi

Keduketta velai senjaa naanum oru killadi

Female Part

Nil mogini vandhaal

Paarthaal pothum paravasam aagum

Female Part

Ival unnai ninaitha podhae

Madakkuvaal aiyaa

Ivalidam siritha perai adakkuvaal aiyaa

Female Part

Kaiyodu kaasum panamum

Kondaa vandheenga

Kaanamal ponaal enna kavalai yenunga

Poiyaalae thaanae vaazhum ulagam idhuvunga

Porattam thaanae unga vaazhkkai paadhainga

Female Part

Kaalamellam kondaadi kattiyaval thannodu

Kai neraiya vandhaalum vaazhnthu vidu avalodu

Kaalamellam kondaadi kattiyaval thannodu

Kai neraiya vandhaalum vaazhnthu vidu avalodu

Female Part

Nil mogini vandhaal

Paarthaal pothum paravasam aagum

Female Part

Ival unnai ninaitha podhae

Madakkuvaal aiyaa

Ivalidam siritha perai adakkuvaal aiyaa

Hahahahah

தமிழ்

பாடகி : வாணி ஜெயராம்

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : இவள் உனை நினைத்தே போதே

மடக்குவாளய்யா

இவளிடம் சிரித்த பேரை அடக்குவாளய்யா

பெண் : இவள் உனை நினைத்தே போதே

மடக்குவாளய்யா

இவளிடம் சிரித்த பேரை அடக்குவாளய்யா

பெண் : நில் மோகினி வந்தாள்......

பார்த்தால் போதும் பரவசமாகும்

நில் மோகினி வந்தாள்......

பார்த்தால் போதும் பரவசமாகும்

பெண் : இவள் உனை நினைத்தே போதே

மடக்குவாளய்யா

இவளிடம் சிரித்த பேரை அடக்குவாளய்யா

பெண் : ஜோராக அங்கே நின்னு நல்லாப் பாருங்க

தொட்டாக்கச் சுட்டுப்புடுவேன்

இந்தியப் பொண்ணுங்க

சொன்னாலும் வார்த்தை ஒண்ணு

தமிழில் சொல்லுவேங்க

சூடான வார்த்தை எங்கள் தமிழில் தானுங்க

பெண் : நாடுவிட்டு நாடு வந்தேன் நானும் ஒரு நாடோடி

கேடு கேட்ட வேலை செஞ்சா நானும் ஒரு கில்லாடி

நாடுவிட்டு நாடு வந்தேன் நானும் ஒரு நாடோடி

கேடு கேட்ட வேலை செஞ்சா நானும் ஒரு கில்லாடி

பெண் : நில் மோகினி வந்தாள்......

பார்த்தால் போதும் பரவசமாகும்.......

பெண் : இவள் உனை நினைத்தே போதே

மடக்குவாளய்யா

இவளிடம் சிரித்த பேரை அடக்குவாளய்யா

பெண் : கையோட காசும் பணமும் கொண்டா வந்தீங்க

காணாமல் போனால் என்ன கவலை ஏனுங்க

பொய்யாலே தானே வாழும் உலகம் இதுவுங்க

போராட்டம் தானே உங்க வாழ்க்கை பாதைங்க

பெண் : காலமெல்லாம் கொண்டாடி கட்டியவள் தன்னோடு

கை நிறைய வந்தாலும் வாழ்ந்துவிடு அவளோடு

காலமெல்லாம் கொண்டாடி கட்டியவள் தன்னோடு

கை நிறைய வந்தாலும் வாழ்ந்துவிடு அவளோடு

பெண் : நில் மோகினி வந்தாள்.....

பார்த்தால் போதும் பரவசமாகும்.......

பெண் : இவள் உனை நினைத்தே போதே

மடக்குவாளய்யா

இவளிடம் சிரித்த பேரை அடக்குவாளய்யா

ஹாஹாஹா .......

Song information

Singer: Vani Jayaram

Music by: M. S. Vishwanathan

Release information: From 47 Natkal (1981) · Lyricist: Kannadasan

Explore this song