Roman script

Singer : S. Janaki

Music by : Ilayaraja

Female Part

Ival oru illangkuruvi

Ezhunthu aadum malarkodi

Idayil nadaiyil

Iraivan varaintha kolam

Thavazhnthidum malai aruvi

Paranthu paadum pasungili

Nitham nitham nitham

Nadai thathi thathi pazhagum

Female Part

Ival oru illangkuruvi

Ezhunthu aadum malarkodi

Female Part

Kaal pogum pokil

Manam pogum naalil

Kidayathu thadaipoda mulvelithan

Naan pogum pathai

Nizhal pola kooda

Varugindra poongkatrum

En thozhithan

Female Part

Neenda thoram oodum megam

Yaarai thedutho

Neerillaamal vaadum enthan

Oorai thedutho

Female Part

Naanum ennai

Kelviketkum naal ithu

Thiru naal ithu

Ival oru illangkuruvi

Ezhunthu aadum malarkodi

Female Part

Naan paadum pattu

Thalaiyatti kettu

Dhinam thorum

Poo pookum thottangalae

Neerodai meedhu

Nodi pozhuthil paainthu

Iraithedum sennarai kootangalae

Female Part

Aalam vizhuthil

Oonjal pottu aatam aaduven

Aaval theera thaalam pottu

Pattu paaduven

Female Part

Venirkalam vaazhthu koorum

Naal ithu

Thiru naal ithu

Female Part

Ival oru illangkuruvi

Ezhunthu aadum malarkodi

Idayil nadaiyil

Iraivan varaintha kolam

Thavazhnthidum malai aruvi

Paranthu paadum pasungili

Nitham nitham nitham

Nadai thathi thathi pazhagum

Female Part

Ival oru illangkuruvi

Ezhunthu aadum malarkodi

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : இளையராஜா

பெண் : இவள் ஒரு இளங்குருவி

எழுந்து ஆடும் மலர்கொடி

இடையில் நடையில்

இறைவன் வரைந்த கோலம்

தவழ்ந்திடும் மலையருவி

பறந்து பாடும் பசுங்கிளி

நித்தம்.. நித்தம் நித்தம்..

நடை தத்தி தத்தி பழகும்

பெண் : இவள் ஒரு இளங்குருவி

எழுந்து ஆடும் மலர்கொடி

பெண் : கால் போகும் போக்கில்..

மனம் போகும் நாளில்..

கிடையாது தடை போட

முள்வேலிதான்

நான் போகும் பாதை..

நிழல் போல கூட..

வருகின்ற பூங்காற்றும்

என் தோழிதான்

பெண் : நீண்ட தூரம் ஓடும் மேகம்

யாரை தேடுதோ

நீரில்லாமல் வாடும் எந்தன்

ஊரை தேடுதோ

நானும் என்னை

கேள்வி கேட்கும் நாள் இது..

திரு நாள் இது..

பெண் : இவள் ஒரு இளங்குருவி

எழுந்து ஆடும் மலர்கொடி

பெண் : நான் பாடும் பாட்டு..

தலையாட்டி கேட்டு..

தினம் தோறும் பூ பூக்கும்

தோட்டங்களே

நீரோடை மீது

நொடி பொழுதில் பாய்ந்து

இரை தேடும்

செந்நாரை கூட்டங்களே

பெண் : ஆலம் விழுதில் ஊஞ்சல் போட்டு

ஆட்டம் ஆடுவேன்

ஆவல் தீர தாளம் போட்டு

பாட்டு பாடுவேன்

பெண் : வேனிற்காலம் வாழ்த்து கூறும்

நாள் இது..

திரு நாள் இது..

பெண் : இவள் ஒரு இளங்குருவி

எழுந்து ஆடும் மலர்கொடி

இடையில் நடையில்

இறைவன் வரைந்த கோலம்

தவழ்ந்திடும் மலையருவி

பறந்து பாடும் பசுங்கிளி

நித்தம்.. நித்தம் நித்தம்..

நடை தத்தி தத்தி பழகும்

பெண் : இவள் ஒரு இளங்குருவி

எழுந்து ஆடும் மலர்கொடி

Song information

Singer: S. Janaki

Music by: Ilayaraja

Release information: From Bramma (1991) · Lyricist: Vaali

Explore this song