Roman script
Irulile Nilavoli Song Lyrics is the track from Kumari Tamil Film – 1952, Starring M.G.R., Vijayakumar, T. S. Durairaj, Madhuri Devi, Sriranjani, C. T. Rajakantham and Others. This song was sung by A. M. Raja and Jikki. The music was composed by K. V. Mahadevan. Lyrics works penned by M. P. Sivan. Singers : A. M. Raja and Jikki Music Director : K. V. Mahadevan Lyricist : M. P. Sivan Female Part Irulile …irulile Nilavoli pol Arugile avar varuvaar Irulile …irulile Nilavoli pol Arugile avar varuvaar Maaridaadha prema roopa raajan Manadhile koyil konda nesan Irulile …irulile Nilavoli pol Arugile avar varuvaar Female Part Hoo o o o hoo o o Varum avaridam vaanjaiyaagavae Vagaiyudan suvaiyodu pesuven Virumbidum avar ennam polavae Vilangu meikaadhal vaazhkkai naaduven Irulile …irulile Nilavoli pol Arugile avar varuvaar Male Part Hoo o o o ohoo hoo o Kaadhalin solai kaniyai Ivvelai kaanavae Kangal rendum edhirpaarkkudhae Ullam varaverkkudhae Kaadhalin solai kaniyai Ivvelai Odidum maaninam polae Oodurividum vizhiyaale Male Part Unmai uruvaaginaal Anbin uyarvaaginaal Endhan uyiraaginaal Inba ootrinilae Pongum kaatrinilae Male Part Kaadhalin solai kaniyai Ivvelai kaanavae Female Part Hahaha azhagin raani Yaarenakkae inaiyavaar Aaruyir vaaliban munnae Aaduven paaduven Aaduven paaduven Valai veesiduven vasamaakkidavae Valai veesiduven vasamaakkidavae..ooo
தமிழ்
பாடகர்கள் : ஏ. எம். ராஜா மற்றும் ஜிக்கி இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : எம். பி. சிவன் பெண் : இருளிலே.. இருளிலே நிலவொளி போல் அருகிலே அவர் வருவார் இருளிலே.. இருளிலே நிலவொளி போல் அருகிலே அவர் வருவார் மாறிடாத பிரேம ரூப ராஜன் மனதிலே கோயில் கொண்ட நேசன் இருளிலே.. இருளிலே நிலவொளி போல் அருகிலே அவர் வருவார் பெண் : ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ வரும் அவரிடம் வாஞ்சையாகவே வகையுடன் சுவையோடு பேசுவேன் விரும்பிடும் அவர் எண்ணம் போலவே விளங்கு மெய்காதல் வாழ்க்கை நாடுவேன் இருளிலே...... இருளிலே நிலவொளி போல் அருகிலே அவர் வருவார் ஆண் : ஹோ ஓ ஓ ஓ ஓஹோ ஹோ ஓ காதலின் சோலை கனியை இவ்வேளை காணவே கண்கள் ரெண்டும் எதிர்பார்க்குதே உள்ளம் வரவேற்குதே காதலின் சோலை கனியை இவ்வேளை ஓடிடும் மானினம் போலே ஊடுருவிடும் விழியாலே.. ஆண் : உண்மை உறவாகினாள் அன்பின் உயர்வாகினாள் எந்தன் உயிராகினாள் இன்ப ஊற்றினிலே பொங்கும் காற்றினிலே ஆண் : காதலின் சோலை கனியை இவ்வேளை காணவே..... பெண் : ஹஹாஹ் அழகின் ராணி யாரெனக்கே இணையாவார் ஆருயிர் வாலிபன் முன்னே ஆடுவேன் பாடுவேன் ஆடுவேன் பாடுவேன் வலை வீசிடுவேன் வசமாக்கிடவே........ வலை வீசிடுவேன் வசமாக்கிடவே.......ஓஓஓ
Song information
Singers: A. M. Raja and Jikki
Release information: From Kumari (1952) · Singer: A. M. Raja and Jikki · Lyricist: M. P. Sivan · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: A. M. Raja and Jikki
- Film / album: Kumari