Roman script

Irulile Nilavoli Song Lyrics is the track from Kumari Tamil Film – 1952, Starring M.G.R., Vijayakumar, T. S. Durairaj, Madhuri Devi, Sriranjani, C. T. Rajakantham and Others. This song was sung by A. M. Raja and Jikki. The music was composed by K. V. Mahadevan. Lyrics works penned by M. P. Sivan.

Singers : A. M. Raja and Jikki

Music Director : K. V. Mahadevan

Lyricist : M. P. Sivan

Female Part

Irulile …irulile

Nilavoli pol

Arugile avar varuvaar

Irulile …irulile

Nilavoli pol

Arugile avar varuvaar

Maaridaadha prema roopa raajan

Manadhile koyil konda nesan

Irulile …irulile

Nilavoli pol

Arugile avar varuvaar

Female Part

Hoo o o o hoo o o

Varum avaridam vaanjaiyaagavae

Vagaiyudan suvaiyodu pesuven

Virumbidum avar ennam polavae

Vilangu meikaadhal vaazhkkai naaduven

Irulile …irulile

Nilavoli pol

Arugile avar varuvaar

Male Part

Hoo o o o ohoo hoo o

Kaadhalin solai kaniyai

Ivvelai kaanavae

Kangal rendum edhirpaarkkudhae

Ullam varaverkkudhae

Kaadhalin solai kaniyai

Ivvelai

Odidum maaninam polae

Oodurividum vizhiyaale

Male Part

Unmai uruvaaginaal

Anbin uyarvaaginaal

Endhan uyiraaginaal

Inba ootrinilae

Pongum kaatrinilae

Male Part

Kaadhalin solai kaniyai

Ivvelai kaanavae

Female Part

Hahaha azhagin raani

Yaarenakkae inaiyavaar

Aaruyir vaaliban munnae

Aaduven paaduven

Aaduven paaduven

Valai veesiduven vasamaakkidavae

Valai veesiduven vasamaakkidavae..ooo

தமிழ்

பாடகர்கள் : ஏ. எம். ராஜா மற்றும் ஜிக்கி

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : எம். பி. சிவன்

பெண் : இருளிலே.. இருளிலே

நிலவொளி போல்

அருகிலே அவர் வருவார்

இருளிலே.. இருளிலே

நிலவொளி போல்

அருகிலே அவர் வருவார்

மாறிடாத பிரேம ரூப ராஜன்

மனதிலே கோயில் கொண்ட நேசன்

இருளிலே.. இருளிலே

நிலவொளி போல்

அருகிலே அவர் வருவார்

பெண் : ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ

வரும் அவரிடம் வாஞ்சையாகவே

வகையுடன் சுவையோடு பேசுவேன்

விரும்பிடும் அவர் எண்ணம் போலவே

விளங்கு மெய்காதல் வாழ்க்கை நாடுவேன்

இருளிலே...... இருளிலே

நிலவொளி போல்

அருகிலே அவர் வருவார்

ஆண் : ஹோ ஓ ஓ ஓ ஓஹோ ஹோ ஓ

காதலின் சோலை கனியை

இவ்வேளை காணவே

கண்கள் ரெண்டும் எதிர்பார்க்குதே

உள்ளம் வரவேற்குதே

காதலின் சோலை கனியை

இவ்வேளை

ஓடிடும் மானினம் போலே

ஊடுருவிடும் விழியாலே..

ஆண் : உண்மை உறவாகினாள்

அன்பின் உயர்வாகினாள்

எந்தன் உயிராகினாள்

இன்ப ஊற்றினிலே

பொங்கும் காற்றினிலே

ஆண் : காதலின் சோலை கனியை

இவ்வேளை காணவே.....

பெண் : ஹஹாஹ் அழகின் ராணி

யாரெனக்கே இணையாவார்

ஆருயிர் வாலிபன் முன்னே

ஆடுவேன் பாடுவேன்

ஆடுவேன் பாடுவேன்

வலை வீசிடுவேன் வசமாக்கிடவே........

வலை வீசிடுவேன் வசமாக்கிடவே.......ஓஓஓ

Song information

Singers: A. M. Raja and Jikki

Release information: From Kumari (1952) · Singer: A. M. Raja and Jikki · Lyricist: M. P. Sivan · Music: K. V. Mahadevan

Explore this song