Roman script
Singers : S. Janaki and P. Jayachandran Music by : Shankar Ganesh Chorus ……………… Female Part Iru vizhigal thiranthathammaa ulagai kaanavae Idhayam indru malaranthathammaa malarai polavae Male : Iyarkkai azhagiyin ilamai kolamo Idhu naal varaiyil theriyaa azhagai Indruthaan arinthatho kangal….. Female Part Iru vizhigal thiranthathammaa ulagai kaanavae Idhayam indru malaranthathammaa malarai polavae Female Part Pudhiya anupavam olirum vizhigal irandilae Pudhiya anupavam olirum vizhigal irandilae Oru pudhumai malarum velai Intha ulagai kaanum paavai Oru pudhumai malarum velai Intha ulagai kaanum paavai Male Part Idhayamae kaninthatho inimaiyae thavazhnthatho Idhayamae kaninthatho inimaiyae thavazhnthatho Female Part Iru vizhigal thiranthathammaa ulagai kaanavae Idhayam indru malaranthathammaa malarai polavae Male Part Chittu ondru thottu thottu pattu idhazh malarutho
Female : Mottu mugam vittu vittu thotta sugam thodarutho Male : Malaigal irangi tharum aruvi irangi varum Female : Azhagai….anbai paadum kavithaigalo Male Part Iru vizhigal thiranthathammaa ulagai kaanavae Female : Idhayam indru malaranthathammaa malarai polavae Female Part Malarin sirippilae thanimai mayakkam thelinthatho Malarin sirippilae thanimai mayakkam thelinthatho Male : Intha maattaram thantha paruvam Konda yaekkam indru vilagum Intha maattaram thantha paruvam Konda yaekkam indru vilagum Female Part Manathilae pudhu sugam nirainthatho valaranthathi Manathilae pudhu sugam nirainthatho valaranthathi Male Part Iru vizhigal thiranthathammaa ulagai kaanavae Idhayam indru malaranthathammaa malarai polavae Female Part Iyarkkai azhagiyin ilamai kolamo Idhu naal varaiyil theriyaa azhagai Indruthaan arinthatho kangal….. Indruthaan arinthatho kangal….. Indruthaan arinthatho kangal…..
தமிழ்
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் பி. ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் குழு : ........................... பெண் : இரு விழிகள் திறந்ததம்மா உலகை காணவே இதயம் இன்று மலர்ந்ததம்மா மலரை போலவே ஆண் : இயற்கை அழகியின் இளமை கோலமோ இதுநாள் வரையில் தெரியா அழகை இன்றுதான் அறிந்ததோ கண்கள்..... பெண் : இரு விழிகள் திறந்ததம்மா உலகை காணவே இதயம் இன்று மலர்ந்ததம்மா மலரை போலவே பெண் : புதிய அனுபவம் ஒளிரும் விழிகள் இரண்டிலே புதிய அனுபவம் ஒளிரும் விழிகள் இரண்டிலே ஒரு புதுமை மலரும் வேளை இந்த உலகை காணும் பாவை ஒரு புதுமை மலரும் வேளை இந்த உலகை காணும் பாவை ஆண் : இதயமே கனிந்ததோ இனிமையே தவழ்ந்ததோ இதயமே கனிந்ததோ இனிமையே தவழ்ந்ததோ பெண் : இரு விழிகள் திறந்ததம்மா உலகை காணவே இதயம் இன்று மலர்ந்ததம்மா மலரை போலவே ஆண் : சிட்டு ஒன்று தொட்டு தொட்டு பட்டு இதழ் மலருதோ பெண் : மொட்டு முகம் விட்டு விட்டு தொட்ட சுகம் தொடருதோ ஆண் : மலைகள் இரங்கி தரும் அருவி இறங்கி வரும் பெண் : அழகை.......அன்பை பாடும் கவிதைகளோ...... ஆண் : இரு விழிகள் திறந்ததம்மா உலகை காணவே பெண் : இதயம் இன்று மலர்ந்ததம்மா மலரை போலவே பெண் : மலரின் சிரிப்பிலே தனிமை மயக்கம் தெளிந்ததோ மலரின் சிரிப்பிலே தனிமை மயக்கம் தெளிந்ததோ ஆண் : இந்த மாற்றம் தந்த பருவம் கொண்ட ஏக்கம் இன்று விலகும் இந்த மாற்றம் தந்த பருவம் கொண்ட ஏக்கம் இன்று விலகும் பெண் : மனதிலே புது சுகம் நிறைந்ததோ வளர்ந்ததோ மனதிலே புது சுகம் நிறைந்ததோ வளர்ந்ததோ ஆண் : இரு விழிகள் திறந்ததம்மா உலகை காணவே இதயம் இன்று மலர்ந்ததம்மா மலரை போலவே பெண் : இயற்கை அழகியின் இளமை கோலமோ இதுநாள் வரையில் தெரியா அழகை இன்றுதான் அறிந்ததோ கண்கள்..... இன்றுதான் அறிந்ததோ கண்கள்..... இன்றுதான் அறிந்ததோ கண்கள்.....
Song information
Singers: S. Janaki and P. Jayachandran
Music by: Shankar Ganesh
Release information: From Chinna Mul Peria Mul (1981) · Lyricist: Poonguyilan
Explore this song
- Singer: S. Janaki and P. Jayachandran
- Film / album: Chinna Mul Peria Mul
- Composer: Shankar Ganesh