Roman script

Singer : T. M. Soundararajan

Music by : S. M. Subbaiah Naidu

Lyrics by : Kannadasan

Male Part

Iraivan bhoomikku vanthaal

Vanthaal vanthaal

Avanum poi solvaan

Male Part

Iraivan bhoomikku vanthaal

Avanum poi solvaan

Iraivan bhoomikku vanthaal

Avanum poi solvaan

Male Part

Idhayam ullavan endraal

Avan ennaipol aavaan

Idhayam ullavan endraal

Avan ennaipol aavaan

Male Part

Iraivan bhoomikku vanthaal

Avanum poi solvaan

Male Part

Pennukku ullam irandu

Adhil peyum deivamum undu

Pennukku ullam irandu

Adhil peyum deivamum undu

Male Part

Kangal paarppathu mugaththai

Kangal paarppathu mugaththai

Antha kadavulum ariyaan manaththai

Male Part

Iraivan bhoomikku vanthaal

Avanum poi solvaan

Male Part

Thaayidam poi sollum pillai

Dhinam thanakkae poi sollum annai

Thaayidam poi sollum pillai

Dhinam thanakkae poi sollum annai

Vaayalavaethaan unmai

Vaayalavaethaan unmai

Perum vanjaththil piranthathu penmai

Male Part

Iraivan bhoomikku vanthaal

Avanum poi solvaan

Male Part

Saththiyam pesiya yesu

Adhai sariththiramaakkiya gandhi

Saththiyam pesiya yesu

Adhai sariththiramaakkiya gandhi

Poi solla koodathendru uraiththaar

Poi solla koodathendru uraiththaar

Antha bodhanaiyai yaar padiththaar….

Male Part

Iraivan bhoomikku vanthaal

Avanum poi solvaan

Idhayam ullavan endraal

Avan ennaipol aavaan

Male Part

Iraivan bhoomikku vanthaal

Avanum poi solvaan

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பைய்யா நாய்டு

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : இறைவன் பூமிக்கு வந்தால்

வந்தால் வந்தால்

அவனும் பொய் சொல்வான்

ஆண் : இறைவன் பூமிக்கு வந்தால்

அவனும் பொய் சொல்வான்

இறைவன் பூமிக்கு வந்தால்

அவனும் பொய் சொல்வான்

ஆண் : இதயம் உள்ளவன் என்றால்

அவன் என்னைப்போல் ஆவான்

இதயம் உள்ளவன் என்றால்

அவன் என்னைப்போல் ஆவான்

ஆண் : இறைவன் பூமிக்கு வந்தால்

அவனும் பொய் சொல்வான்

ஆண் : பெண்ணுக்கு உள்ளம் இரண்டு

அதில் பேயும் தெய்வமும் உண்டு

பெண்ணுக்கு உள்ளம் இரண்டு

அதில் பேயும் தெய்வமும் உண்டு

ஆண் : கண்கள் பார்ப்பது முகத்தை

கண்கள் பார்ப்பது முகத்தை

அந்தக் கடவுளும் அறியான் மனத்தை.....

ஆண் : இறைவன் பூமிக்கு வந்தால்

அவனும் பொய் சொல்வான்

ஆண் : தாயிடம் பொய் சொல்லும் பிள்ளை

தினம் தனக்கே பொய் சொல்லும் அன்னை

தாயிடம் பொய் சொல்லும் பிள்ளை

தினம் தனக்கே பொய் சொல்லும் அன்னை

வாயளவே தான் உண்மை

வாயளவே தான் உண்மை

பெரும் வஞ்சத்தில் பிறந்தது பெண்மை......

ஆண் : இறைவன் பூமிக்கு வந்தால்

அவனும் பொய் சொல்வான்

ஆண் : சத்தியம் பேசிய இயேசு

அதைச் சரித்திரமாக்கிய காந்தி

சத்தியம் பேசிய இயேசு

அதைச் சரித்திரமாக்கிய காந்தி

பொய் சொல்லக் கூடாதென்று உரைத்தார்

பொய் சொல்லக் கூடாதென்று உரைத்தார்

அந்தப் போதனையை யார் படித்தார்........

அந்தப் போதனையை யார் படித்தார்........

ஆண் : இறைவன் பூமிக்கு வந்தால்

அவனும் பொய் சொல்வான்

இதயம் உள்ளவன் என்றால்

அவன் என்னைப்போல் ஆவான்

ஆண் : இறைவன் பூமிக்கு வந்தால்

அவனும் பொய் சொல்வான்

Song information

Singer: T. M. Soundararajan

Music by: S. M. Subbaiah Naidu

Lyrics by: Kannadasan

Release information: From Therottam (1971) · Singer: T. M. Soundararajan · Lyricist: Kannadasan · Music: S. M. Subbaiah Naidu

Explore this song